Skip to main content

Full text of "Tamilnattuk Kalvettukal VII"

See other formats


தாறிழ்நாாஃடக்‌ கலவவா:௫கள்‌ 1/॥ 


கும்பகோணம்‌ வட்டக்‌ கல்வெட்டுகள்‌ 


தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை 
... சென்னை-600008 
_ 2015 - திருவள்ளுவர்‌ ஆண்டு 2046 


தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ வரிசை எண்‌ - 46 


தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ தொகுதி - V1] 


கும்பகோணம்‌ வட்டக்‌ கல்வெட்டுகள்‌ 


தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை 
சென்னை - 600008 
2015 - திருவள்ளுவர்‌ ஆண்ட 2046 


TITLE 


General Editor 


Copy right 
Subject 
Language 
Edition 


Publication No. 


Year 

No. of Copies 
Type Point 
No. of Pages 


Price 


Paper Used 


Printer 


தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ வரிசை எண்‌ - 46 


BIBLIOGRAPHICAL DATA 


TAMILNATTU KALVETTUKAL Volume VII 
KUMBAKONAM VATTAK KALVETTUKAL 


Dr. D. KARTHIKEYAN, LA.S., 
Commissioner 


TAMILNADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY 
EPIGRAPHY 

Tamil & Grantha 

First 

270 

2015 

1000 

12 

216 

Rs. 86.00 


80 GSM 


Mis. The Chennai Printers Industrial Co-operative Society Ltd., 
No. 6, Pycrafts Road, Triplicane. Chennai-600005. 


உள்ளடக்கம்‌ 


வ. எண்‌ 


பக்க எண்‌ 

பதிப்புரை (0) 
முன்னுரை : (iii) 

1. திருநாகேஸ்வரம்‌ 1 
2. மருத்துவக்குடி 66 
3. உடையாளூர்‌ 96 
SUMMARY 173 
நிழற்படங்கள்‌ 185 
சொல்லடைவு 196 


: அருள்மிகு நாகநாதசாமி கோயில்‌ இராஜகோபுரம்‌ - 
திருநாகேஸ்வரம்‌ 


அருள்மிகு நாகநாதசாமி கோயில்‌ மண்டபத்தூண்கள்‌ - 
திருநாகேஸ்வரம்‌ 


தொல்லியல்‌ துறை 
ஆல்சு சாலை 
சென்னை - 600 008 


பதிப்புரை 
தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ கும்பகோணம்‌ வட்டத்தில்‌ 1978-ஆம்‌ ஆண்டு 


படியெடுக்கப்பட்டக்‌ கல்வெட்டுகள்‌ பதிக்கப்பட்டிருக்கின்றன. மூன்று ஊர்களில்‌ உள்ள 
கல்வெட்டுகள்‌ இந்நூலில்‌ இடம்பெற்றிருக்கின்றன. 


நமது வரலாற்றையும்‌ பண்பாட்டையும்‌ அறிந்துகொள்வதற்கு நமக்கு முக்கிய 
ஆதாரங்களாகத்‌ திகழ்வன அகழாய்வுச்‌ சான்றுகள்‌, கல்வெட்டுகள்‌, காசுகள்‌, கலைகள்‌, 
இலக்கியங்கள்‌ போன்ற ஆதாரங்களேயாகும்‌. இவற்றுள்‌ முக்கிய இடம்‌ வகிப்பது 
கல்வெட்டுகளே. இந்தியாவில்‌ கிடைக்கும்‌ மொத்த கல்வெட்டுகளுள்‌ 60 விழுக்காடு 
கல்வெட்டுகள்‌ தமிழ்நாட்டில்தான்‌ கண்டுபிடிக்கப்பட்டு படியெடுக்கப்பட்டிருக்கின்றன. 
அக்கல்வெட்டுகள்‌ நாளுக்கு நாள்‌ அழிவுக்குட்பட்டு வருகின்றன. இயற்கையாலும்‌ 
செயற்கையாக மனிதர்களாலும்‌ கல்வெட்டுகளின்‌ முக்கியத்துவம்‌ புரியாமல்‌ 
இவுக்குட்பட்டு வருகின்றன. அவர்‌ கப்படித்துமுழு ம்‌ கமி 
ணை வனை உன்ர ரமப னாம்‌ கோக்க ஸ்கல்‌ ப 
துறையில்‌ பணியாற்றி வரும்‌ கல்வெட்டாய்வாளர்கள்‌ முழு மூச்சாக கல்வெட்டுகளைப்‌ 
படியெடுத்‌ து பதிப்பிக்கும்‌ பணியில்‌ ஈடுபட்டு ர்கள்‌. க பதிப்பித்‌ 
வெளியிடும்‌ பணியில்‌ இத்துறை முதன்மையாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வரிசையில்‌ 
தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ தொகுதி - 11 என்ற தலைப்பில்‌ கும்பகோணம்‌ வட்டத்தில்‌ 
படியெடுக்கப்பட்ட 75 கல்வெட்டுகள்‌ வெளியிடப்பட்டி ருக்கின்றன. 


கும்பகோணம்‌ வட்டத்தில்‌ கல்வெட்டு முகாம்‌ மேற்கொண்டு இக்கல்வெட்டுகளைப்‌ 
மார்க்சியகாந்தி, முனைவர்‌ ஆ. பத்மாவதி, திருமதி அர. வசந்தகல்யாணி ஆகியோருக்கும்‌, 
இந்தூலினைப்‌ பதிப்பிக்க உறுதுணையாயிருந்த தொல்லியல்‌ துணைக்கண்காணிப்பாளர்‌ 
முனைவர்‌ சீ. வசந்தி அவர்களுக்கும்‌ எனது பாராட்டுகளைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.. 


இந்நூலைப்‌ படித்து தட்டச்சுப்‌ பிழைத்திருத்தி செம்மைப்படுத்துவதில்‌ தனது முழு 
ஈடுபாட்டையும்‌ செலுத்திய கல்வெட்டாய்வாளர்‌ திரு. பொ.கோ. லோகநாதன்‌ 
அவர்களுக்கும்‌, இந்நூலினை நல்ல முறையில்‌ தமிழையும்‌, கிரந்தத்தையும்‌ ஒளி அச்சு செய்து 
அட்டைப்படம்‌ வடிவமைத்த திருமதி. ௪. சரஸ்வதி, அச்சுக்கோர்ப்பாளர்‌ (சி.நி.) மற்றும்‌ 
அச்சுப்பிழைதிருத்திய திருமதி. கோ. கீதா, அச்சுப்பிழைத்திருத்துபவர்‌ மற்றும்‌ கோயில்‌ 
நிழற்படங்கள்‌ எடுத்த திரு. கு. செல்வகணேசன்‌ ஆகியோருக்கும்‌ எனது பாராட்டுகள்‌. 

இந்நூலில்‌ இடம்பெற்றுள்ள ஊர்களிலுள்ள கல்வெட்டுகள்‌ பல வரலாற்று 
முக்கியத்துவம்‌ வாய்ந்தவை. அதிலுள்ள வரலாற்று நுணுக்கங்களைக்‌ கண்டறிந்து 
ஆய்வுக்குட்படுத்தி புதிய பரிமாணங்களை ஆய்வறிஞர்களும்‌ ஆராய்ச்சி மாணவர்களும்‌ 
வெளிக்கொணர வேண்டும்‌ என்பதே இத்துறையின்‌ நோக்கமாகும்‌. 

தமிழ்நாடு அரசு 2014-15-ஆம்‌ நிதியாண்டு பகுதி-11 திட்டத்தின்கீழ்‌ இந்நூலை 
வெளியிட நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசிற்கு எனது மனமார்ந்த நன்றியினைத்‌ 
தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. 

தமிழக வரலாற்றினை எழுதிட துணைநிற்கும்‌ முதன்மைத்‌ தரவுகளில்‌ 
முதன்மையானதான இக்கல்வெட்டு சான்றுகளைப்‌ பயன்படுத்தி வரலாறு மற்றும்‌ 
தொல்லியல்‌ ஆய்வாளர்கள்‌, மாணவர்கள்‌, ஆர்வலர்கள்‌ போன்றோர்‌ தமிழக வரலாற்றுக்கு 
மேலும்‌ சிறப்புகள்‌ செய்திடவேண்டும்‌ என்பதே என்‌ ஆவல்‌. இந்நூலைப்‌ படித்து 
வரலாற்றையும்‌ பண்பாட்டையும்‌ கண்டறிந்து மாணவர்களுக்கும்‌, பொதுமக்கள்‌ 
அனைவருக்கும்‌ எடுத்துக்கூறி கல்வெட்டுகளின்‌ இன்றியமையா முக்கியத்துவத்தையும்‌ 
பெருமையையும்‌ பாதுகாக்க முற்படவேண்டும்‌ என்ற வேண்டுகோளுடன்‌ இந்நூலை 
வெளியிடுவதில்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌. 


த 


ஆணையர்‌ 


முன்னுரை 


இத்தொகுப்பில்‌ மொத்தம்‌ மூன்று ஊர்கள்‌ இடம்பெற்றுள்ளன. இவ்வூர்களில்‌ 
படியெடுக்கப்பட்டு இங்கு வெளியிடப்பட்டுள்ள 75 கல்வெட்டுகள்‌ வரலாற்று முக்கியத்துவம்‌ 
வாய்ந்தவை. 
திருநாகேஸ்வரம்‌ 

இவ்வூரிலுள்ள நாகநாதசுவாமி கோயிலில்‌ மொத்தம்‌ 32 கல்வெட்டுகள்‌ உள்ளன. 
கோவிராஜகேசரி என்ற சுந்தரசோழனின்‌ கல்வெட்டில்‌ (எண்‌: 9) பாணகுல மன்னனை 
மணந்த அரிகுலகேசரியின்‌ மகள்‌ அறிஞ்சிகைப்‌ பிராட்டியார்‌ எழுந்தருளுவித்த 
அமரசுந்தரதேவர்க்கு திருவமுது செய்ய கொடையளித்திருக்கிறார்‌. இத்தேவியார்‌ 
முன்னிலையில்‌ நடைபெற்ற நிலவிற்பனைப்‌ பற்றியும்‌ ஒரு கல்வெட்டு (எண: 8) கூறுகிறது. 
அரசியார்‌ ஒருவர்‌ இக்கோயில்‌ இறைவனுக்கு தும்பைப்பூ சாத்துவதற்கு நிலக்கொடை 
அளித்திருக்கிறார்‌. இக்கோயில்‌ விண்ணகரம்‌ என்றும்‌ அழைக்கப்பட்டிருக்கிறது. 


மருத்துவக்குடி 

இவ்வூரிலுள்ள ஐராவதேஸ்வரர்‌ கோயிலில்‌ மொத்தம்‌ 10 கல்வெட்டுகள்‌ உள்ளன. 
இவ்வூரின்‌ பெயர்‌ கல்வெட்டுகளில்‌ ஆனைச்சூழ்‌ என்று காணப்படுகின்றன. இக்கோயில்‌ 
அவ்வூரிலுள்ள திருவிடைக்குளக்கரையில்‌ அமைக்கப்பட்ட காரணத்தினால்‌ திருவிடைக்‌ 
குளமுடையார்‌ கோயில்‌ என்றே அழைக்கப்பட்டிருந்தது. இவ்வூரில்‌ பள்ளிச்சந்த 
நிலமிருந்ததும்‌ பரிக்கிரகத்தார்‌ என்ற குழுவினர்‌ இருந்ததும்‌ குறிப்பிடத்தக்கவை. இவ்வூரில்‌ 
இரு பள்ளிகள்‌ இருந்தமைப்‌ பற்றியும்‌ இவ்வூரிலுள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது. 
இவ்வூர்க்‌ கல்வெட்டுகளில்‌ பல வரலாற்றுச்‌ செய்திகள்‌ புதைந்து கிடக்கின்றன. 
உடையாஞைர்‌ 

இவ்வூரிலுள்ள கைலாசநாதர்‌ கோயிலில்‌ மொத்தம்‌ 33 கல்வெட்டுகள்‌ உள்ளன. 
இவ்வூர்‌ சிவபாதசேகரமங்கலம்‌ என்றும்‌ இவ்வூரிலுள்ள கோயில்‌ சிவபாதசேகர 
ஈஸ்வரமுடையார்க்‌ கோயில்‌ என்றும்‌ அழைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன்‌ இவ்வூர்‌ 
மாகேஸ்வரத்தானமாக விளங்கிய ஊர்‌ என்பதும்‌ தெரியவருகிறது. இவ்வாறு ஊர்ப்பெயரும்‌ 
கோயில்‌ பெயரும்‌ அமைந்திருப்பதால்‌ முதலாம்‌ இராஜராஜன்‌ காலத்திலோ அல்லது 
தந்தையின்‌ பெயரில்‌ மகன்‌ முதலாம்‌ இராஜேந்திர சோழன்‌ காலத்திலோதான்‌ இவ்வூர்‌ 
மாகேஸ்வரத்தானமாக்கப்பட்டிருத்தல்‌ வேண்டும்‌. இவ்வூர்‌ மாகேஸ்வரத்தானம்‌ என்பதால்‌ 
ஏராளமான தபஸியர்‌ இங்கு வாழ்ந்தனர்‌. இவ்வூரில்‌ ஏராளமான நிலங்கள்‌ அவர்களுக்கும்‌ 
கோயிலுக்கும்‌ வழங்கப்பட்டிருந்தன. அவ்வூர்‌ நிர்வாகமும்‌ கோயில்‌ நிர்வாகமும்‌ 
மாகேஸ்வரர்களாகிய தபஸ்யர்‌ வசமே இருந்திருக்கின்றன. அவர்களது சமய, நிர்வாக, 


நடவடிக்கைகள்‌ பற்றி இங்குள்ள கல்வெட்டுகள்‌ பேசுகின்றன. ஆனால்‌ ஏதோ 
காரணத்தினால்‌ கல்வெட்டுகள்‌ சிதைக்கப்பட்டிருக்கின்றன. துண்டு துண்டாகக்‌ 
காணப்படுகின்றன. இவ்வூரில்‌ முதலாம்‌ குலோத்துங்க சோழன்‌ கைலாசமுடையார்‌ 
கோயிலைக்கட்டி அங்குள்ள திருமாளிகை என்ற மண்டபத்தில்‌ முதலாம்‌ இராஜராஜ 
சோழனின்‌ திருவுருவச்‌ சிலையையும்‌ அமைத்திருந்த செய்தி கூறப்பட்டிருக்கின்றது. 

குருதட்சிணையாக இவ்வூரிலுள்ள தபஸியர்‌ நிலம்‌ பெற்றிருந்த செய்தியும்‌ 


சமய ஆய்விற்கு மிகச்சிறந்த சான்றாதாரங்களைக்‌ கொண்டுத்‌ திகழ்கின்றன இவ்வூர்க்‌ 
வெட்டுகள்‌. 

மொத்தத்தில்‌ இத்‌ ஒயில்‌ உள்ள கல்வெட்டுகள்‌ அரசியல்‌, ன்‌ A 
மிகையல்ல. 

மேற்கூறிய நான்கு ஊர்களிலும்‌ மத்தியத்‌ தொல்லியல்துறை படியெடுத்துள்ள 
கல்வெட்டுகளில்‌ பல இத்துறை படியெடுத்தபோது கிடைக்கவில்லை. எனவே முழுமையானத்‌ 
தகவல்களை அறிய மத்தியத்‌ தொல்லியல்‌ துறை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கைகளையும்‌ 
ஆய்வாளர்கள்‌ பார்வையிட வேண்டும்‌ எனக்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


ஆ. பத்மாவதி 
ஆசிரியர்‌ 


எண 
அரசன்‌ : முதலாம்‌ இராஜேந்திர சோழன்‌ 


மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு ன்‌ 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
தவம மல்கக்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 83/1897 
தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெஇக.தொ. 41 
எண்‌ : 33 
எழுத்து : தமிழ்‌ 
: சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 


: நூகநாதசாமி கோயில்‌ வடக்கு அந்தராளச்‌ சுவர்‌. 


குறிப்புரை : முதலாம்‌ இராஜேந்திர சோழனின்‌ மெய்க்கீர்த்தி மட்டுமே உள்ளது. 


3. . . . ச்‌ செல்வியும்‌ தந்பெரு[ந்தேவிய] 
4. ராகி இன்புற [நெடிதியல்‌ ஊழியுள்‌] 


5. இடைத்துறை நாடும்‌ துடர்‌[வன] 
6. வேலிப்‌ படர்வன வாசியும்‌ 


13. முடியும்‌ இஷிரந்‌ ஆரமும்‌ 


14. . . . . ழ மண்டல முழுவதும்‌ எறிபடை கே 

15. ரளன்‌ முறைமையிற்‌ சூடுங்‌ குலத[னமாகிய] 

16. பலர்‌ புகழ்‌ முடி 

17. யும்‌ சங்கதிர்‌ வேலை தொல்‌ [பெருங்‌] 

18. காவல்‌ ப[ல்பழந்‌]தீவும்‌[ இரு] 

19. பத்தொருகால்‌ அரைசு களைகட்ட பரசுராமந்‌ 

20. மேல்வருஞ்‌ சாஷிமற்றீவரண்‌ கருதி இருத்திய செம்‌ 

21. பொற்றிருத்தகு முடியும்‌ பயங்கொடு பழிமிக மு 

22. [யங்‌]கியில்‌ முதுகிட்டொளித்த ஜயசிங்கன்‌ அளப்பரும்‌ 

23. புகழொடு பீடிகை இரட்டபாடி ஏழரை இலக்கமும்‌ 

24. நவநெதிக்‌ குலப்பெருமலைகளும்‌ விக்கிரம வீரர்‌ [ச] 

25. க்கரக்‌ கோட்டமும்‌ முதிர்‌ படவல்ல மதுரை மண்டலமும்‌ 

26. காமிடை வள நாமணக்‌ கோனையும்‌ வெஞ்சிலை வீ[ரர்‌]ப 

27. ஞ்சப்பள்ளியும்‌ பாசடை பழன மாசுணி தேசமும்‌ அயர்‌ 

28. வில்‌ வெண்கீர்த்தி யாதி கரவையில்‌ சஷிரன்‌ தொல்குல 

29. [த்து இந்திரதனை வளையமர்‌] களத்துக்‌ கிரளை*]யொடும்‌ பிடித்து 
ssi தனக்குவையும்‌ கிட்டரும்‌ செறி முளை] 

31. [ஒட்ட] விஷையமும்‌ பூசுரர்‌ சேர்நல்‌ கோசலை நாடும்‌ தந்மபால 
32. னை வெம்முனையமித்து வண்டுறை சோலைத்‌ தண்டபு 

33. த்தியும்‌ இரணசூரனை முரணுகத்‌ தாக்கித்‌ திக்கணை கீர்த்தி த 
34. க்கணலாடமும்‌ கோவிந்த சந்தன்‌ மாவிழிந்தோடத்‌ தங்கா 

35. த சாரல்‌ வங்காள தேசமும்‌ தொடுகடல்‌ சங்கு காடு அடர்ம 

36. [ஹிபாலனை] வெஞ்சமர்‌ விளாகத்தஞ்சு வித்தருளி ஒண்டிறற்‌ . . . 
37. யானையும்‌ பெண்டிர்‌ பண்டாரமும்‌ நித்தில நெடுங்‌ கடலுத்திர 
38. லாடமும்‌ வெறிமலர்‌ தீர்த்த[தெறி]புநற்‌ கங்கையும்‌ அலைகடல்‌ ந 
39..டுவுட்‌ பலகலஞ்‌ செலுத்தி சங்கிராம விசையோற்றுங்க வர்மநா 


40. கிய கடாரத்தரைசனை வாகையம்பொரு கடற்‌ கும்பக்‌ கரியொடு 


42. ஆர்தவனக நகர்ப்‌ போர்த்தொழில்‌ வாசலில்‌ விஜ்‌ 

43. ஜாதிரத்தோரணமும்‌ மொய்த்தொழிர்‌ புநமணிப்புதவமும்‌ 

44. கனமணிக்கதவமும்‌ நிறைஸ்ரீவிஜையமும்‌ துறைநீர்‌ பண்‌ 

45. ணையும்‌ வண்மலை யூரெயிற்‌ றொன்மலை யூருமாழ்கடல்‌ அகழ்‌ 
46. சூழ்மாயிருடிங்கமுங்‌ கலங்கா வல்வினை இலங்கா சோபமும்‌ காப்‌ 
47. புறு நிறைபுனல்‌ மாப்பப்‌ பாளமும்‌ காவலம்‌ புரிசை மேவிலி 

48. ம்‌ பங்கமும்‌ வளைப்பவாறிடை வளைப்பந்தூரும்‌ கலைத்தக்கோ 
49. ர்‌ புகழ்‌ தலைத்தக்கோலமும்‌ தீதவர்‌ வல்வளை மாதமா லிங்கமும்‌ 
50. கலாமுதிர்‌ கடுந்திற 

51. ல்‌ இலாழுரி தே 

52. சமு தேநக்க வார்பொழி 

53. ல்‌ மாநக்க வாரமும்‌ தொ 

54. டு கடற்‌ காவற்‌ கருமுரட்‌ 

55. கடாரமும்‌ தந்‌ மாப்பொரு தண்‌ 

56. டாற்‌ கொண்ட கோப்பர 


57. கேசரி உரராந [உடையார்‌ ஸ்ரீ] 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2/2014 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 6-ஆவது 
: கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1018 
திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 211/1911 
தமிழ்‌ முன்‌ பதிப்பு ய்‌ 
: தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 2 
: முதலாம்‌ இராஜேந்திர சோழன்‌ 


: நாகநாதசாமி கோயில்‌ - கருவறையின்‌ வடக்குச்‌ சுவர்‌. 
: முதலாம்‌ இராஜேந்திர சோழனின்‌ யானைப்படையில்‌ பணிபுரியும்‌ ஒருவன்‌ 


இத்திரு நாகீஸ்வரமுடையார்க்‌ கோயிலில்‌ ரிஷபவாகன தேவருக்கு 
அபிஷேகம்‌ செய்வதற்கு பொன்‌ 66-ம்‌, பளிய்‌ . . . கல்லு, மரகதம்‌, முத்து 
ஆகியவை பொதிந்து செய்யப்பட்ட பதக்கம்‌, அதைக்‌ கோர்க்கும்‌ சரடு 
ஆகியவற்றுடன்‌ அதன்‌ நிறை 51-இல்‌ செய்து கோயிலுக்கு அளித்த செய்தி 
கூறப்பட்டுள்ளது. யானைப்படையில்‌ பணிபுரிந்த இளைய குஞ்சர 
மல்லர்களில்‌ அடிகள்‌ ஆச்சன்‌ என்ற வீரர்‌ தனது அந்தராயத்தில்‌ கூடின 
முதலிலிருந்து மேற்கூறிய கொடையளித்தார்‌ என்று கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 
1. [ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னிவளர] 
2. இருநில மடந்தையு போர்‌] 
3. செயப்‌ பாவையும்‌ சீர்தனிச்‌ செல்‌ 
4. வியும்‌ தந்பெருந்தேவியாகி இன்புற னெ 
5. டுதுயிலூழியுள்‌ இடைதுறை னாடு 
6. ம்‌ [தொடர்வனவேலிப்‌] படர்வன வாசியும்‌] 


7. [சுள்ளிச்சூழ்‌ மதில்‌ கொள்ளிப்‌ பாக்கமு] 


8. ம்‌ [நண்ணற்‌ கருமுரண்‌ மண்ணைக்கடக்கமும்‌] [பொருகடல்‌ ஈ]ழத்தரைசர்‌ 
9. தம்முடியும்‌ ஆங்கவர்‌ [தேவியரோ]ங்கெழில்‌ முடியும்‌ முந்ந 


10. வர்‌ பக்கல்‌ தென்னவர்‌ வைத்த சுந்தர முடியும்‌ இந்திரன்‌ ஆரமும்‌ 

11. தெண்டிறை ஈழ மண்டலம்‌ முழுவதும்‌ எறிபடை கேரளர்‌ முறைமையிற்‌ 

12. சூடும்‌ குலதநமாகிய பலர்‌ புகழ்‌ முடி(ய்‌)யும்‌ செங்கதிர்‌ மாலையு 

13. சங்கதிர்‌ வேலை(ய்‌) தொல்‌ பெருங்காவல்‌ பல்பழந்தீவும்‌ 

14. மாப்பெருன்தண்டா[ற்‌]* கொண்ட கோப்பரகேசரி பந்மராந ஸ்ரீராஜே 

15. (ர சோழ] தேவக்கு யாண்டு ஆறாவது உய்யகொண்டார்‌ வளநாட்டு 

16. திரைமூர்‌ நாட்டுத்‌ திருவிண்ணகர்த்‌ திருநாகீரரமுடையார்க்கு 

17. சோழ மூவேந்த வேளார்‌ னாயகத்து உடைய(ய்‌)ய[ர்‌] ஸ்ரீராஜேந்திர 
சோழ[தேவ] 

18. ர்‌ படை இளைய குஞ்சர மல்ல(ர)ரில்‌ அடிக(ள்‌)ளார்‌ [. ஆச்சன்‌] . . 

19. அந்தராயத்தில்‌ கூடின முத(ல்‌)லில்‌ இஷல வா[ஹ]ந தேவற்கு செய்த திரு 

20. அபிஷேமம்‌ ஒந்று பொந்‌ சுயம்‌ அதில்‌ பளிய . .. . 

21. கல்லு ௩௰௩ இதில்‌ பொத்திய மரதகம்‌ ௨௰க இதில்‌ ........... 

22. இதில்‌ கோத்த முத்து கர ௬௯௦௭ ஆக கல்லோடும்‌ [பதக்கத்தோடும்‌ . 


23. த்தோடும்‌ சரட்டோடும்‌ னிறை அயிகம்‌ பந்‌(ம்‌)மாயேமார [ரசைஷ] 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


கல்வெட்டு : 


தொடர்‌ எண்‌ : 35/2014 
தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 8-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1020 
திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 212/1911 
தமிழ்‌ முன்‌ பதிப்பு உ 2 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 3 
முதலாம்‌ இராஜேந்திர சோழன்‌ 


: நாகநாதசாமி கோயில்‌ - கருவறையின்‌ வடக்குச்‌ சுவர்‌. 
: இளவரசன்‌ ஆனைமேற்றுஞ்சினாராகிய இராஜாதித்த சோழனின்‌ 


வேளமான அபிமானபூஷணத்‌ தெரிந்த திருவந்திக்‌ காப்பு வேளத்தில்‌ 
பணிபுரிந்த தீரன்‌ சத்தி விடங்கி என்பவள்‌ தன்‌ மகள்‌ அரையன்‌ 
உத்தமதாநிக்காக ஜனநாதபுரத்து மன்றாடி சிங்கன்‌ காடன்‌ என்பவனிடம்‌ 
திருநாகீசுரமுடையார்க்‌ கோயிலில்‌ அரை நொந்தா விளக்கு எரிக்க 
நாற்பத்தெட்டு ஆடுகள்‌ கொடுத்ததையும்‌, அதைப்‌ பெற்றுக்கொண்ட 
அவன்‌, நாளொன்றுக்கு ஆழாக்கு நெய்‌ வீதம்‌ கோயிலுக்கு அளித்ததையும்‌ 
குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. 


1. [ஹஹிஷஸ்ரீ] திருமன்னி வளர இருநிலம 


. [டந்தையும்‌ போர்ச்‌ செயப்பா]வையும்‌ சீர்த்தநிச்‌ 


. செல்வியும்‌ தன்பெருஷவியராகி யின்புற [நெடிதிய] 


. லூழியுள்‌ இடைதுறை நாடும்‌ துடர்வனவேலிப்‌ படர்‌ 


வாசியும்‌] சுள்ளிச்சூழ்‌ மதிள்கொள்ளிப்‌ பாக்கையு 


. ம்‌ நண்ணற்‌ கருமுரண்‌ மண்ணைக்‌ கடக்கமும்‌ பொருகடல்‌ ஈழ 


. த்தரசர்‌ தம்முடியும்‌ ஆங்கவர்‌ தேவியர்‌ ஓங்கெழில்‌ முடி 
. [யும்‌ தெண்டிறை ஈ]ழ மண்டல முழுவதும்‌ எறிபடைக்‌ 


2 

3 

4 
5. [வன 
6 

7 

8 


9. கேரளந்‌ முறைமையில்‌ சூடுங்‌ குலதநமாகிய பலர்‌ புகழ்‌ முடியும்‌ 


10. 
11. 
12. 


13. 


செங்கதிர்‌ மாலையும்‌ சங்கதிர்‌ வேலைத்‌ தொல்‌ பெருங்காவல்ப்‌ பல்‌ 
பழஷீவும்‌ செருவில்ச்‌ சினவில்‌ இருபத்தொரு காலரைசு களைகட்ட பரசு 


ராமன்‌ மேல்வரும்‌ சாஷிம தீவரண்‌ கருதி இருத்திய செம்பொற்‌ றிருத்தகு 
முடியு 
ம்‌ மாப்பெரும்‌ தண்டால்க்‌ கொண்ட கோப்பரகேசரி பர்நரான ஸ்ரீரா 


14. ஜேரூ, சோழ தேவர்க்கு யாண்டு ௮ ஆவது உய்யக்கொண்டா வளநாட்டுத்‌ 
15. திரைமூர்‌ நாட்டுத்‌ திரு விண்ணகர்‌ திருநாமீ பறரமுடைய 8ஹாதேவற்கு 


16. 


17. 
18. 


19. 


20. 


2 


வெம்‌. 


22. 


23. 


உடை 

யார்‌ ஆனைமேற்றுஞ்சினார்‌ வேளமான அஷிமான லஃஷஷணத்‌ தெரிந்த 
திருவந்ஷி 

க்‌ காப்பு வேளத்துப்‌ பெண்டாட்டி தீரந்‌ சத்தி விடங்கி தன்மகள்‌ அரையன்னு 
த்தம தாநிக்காக வைத்த திருனொஷா விளக்கு ற இத்திருநொந்தா 
விளக்கு அரையும்‌ 

மாறெரிக்க [இந்‌]நாட்டு ஜனநாதபுரத்து மன்றாடி சிங்கன்‌ முடவன்‌ வசம்‌ 
விட்ட சாவா 

மூவாப்‌ பேராடு ௪௰௮ இவ்வாடு நாற்பத்தெட்டும்‌ கொண்டு இத்திரு 
நொந்தா வி[ள*]க்கு அ 


. ரை பகல்‌ மாறெரிக்கச்‌ சஷ,ாதித்தவல்‌ நித்தற்ப்படியும்‌ ஆழ[ா]க்கு நெய்‌ 


இஜேவர்க்கு 

நொஞஷர விளக்குக்கு நெய்யாடு ஆழாக்குக்‌ கொள்ள [வும்‌] நித்தற்படியும்‌ 
இன்நெய்‌ 

யும்‌ இத ஸ்ரீகோயிலுடையார்கள்‌ வசம்‌ . . . த்தில்‌ . . இவ்வாடு கொணி[டு 
சந்திராதித்‌]த 


24. வற்‌ இன்‌ நெய்‌ ஆழாக்கும்‌ அட்ட[க்‌]* கடவனாக ஸ்ரீ நாமீமுரமுடை 


25. 


ஊ[ஈதேவற்ற்கு [ம] 
ன்றாடி சிங்கன்‌ முடவனேன்‌ இது பராஹேனறாற றக்ஷை 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 4/2014 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


மொழி 


: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்‌ நூ.ஆ. 
: திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
: தமிழ்‌ முன்‌ பதிப்பு 
: தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : da,b,c,d,e,fig,h 


: நாகநாதசாமி கோயில்‌ - கருவறையின்‌ வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : ஆரம்பம்‌ இல்லாத மிகவும்‌ சிதைந்த கல்வெட்டு. குறிப்பிட்ட ஒரு மன்னனின்‌ 


13-ஆம்‌ ஆட்சியாண்டு முதல்‌ வசூலிக்கப்‌ பெற்ற அந்தராயம்‌ என்ற வரியைக்‌ 
கொண்டு சந்திரசேகரப்‌ பெருமாளுக்கு அணிகலன்கள்‌ செய்தளிக்கப்‌ 
பட்டதை இக்கல்வெட்டுக்‌ குறிப்பிடுகின்றது. பிற்பகுதி மிகவும்‌ சிதைந்து 
காணப்படுகிறது. 


கல்வெட்டு : 


. உய்யக்கொண்டார்‌ வளநாட்டு பாம்பூர்‌ நாட்டுத்‌ திருக்குடமூக்கில்‌ 


[திரு]நாகீமுரம்‌ உடை . . . 


. என்று அதிகாரியள்‌ ராஜேவ, சோழ மூவேந்த வேளாநும்‌ ஜகநாத 


வளநாட்டு . . . 


. க்கும்‌ வஷமையில்‌ இத்தேவர்க்கு முன்பு கல்வெட்டுப்படியும்‌ பண்பு . . . . 


5. இத்தேவற்கு ஸ்ரீகாரியம்‌ பார்க்கின்ற சஷிரன்‌ தாந தொங்கனாந கடாரங்‌ 


கொண்ட சோழமா..... 


. இக்கோயில்‌ காணி உடைய சிவப்பிராமணந்‌ பாரதாயன்‌ ந[ஈகவாச்சி]யனும்‌ 


பாரதாயன்‌ [ஸஹ] 


. ண்டேசுவர[பிடார]னும்‌ நாள்‌ வாரியன்‌ பாமரநான பூர்வசிவநும்‌ திருப்பதியம்‌ 


பாடும்‌ ....... 


8. மும்முடி சோழ பெருஷருவில்‌ வியாபாரி பிரம . . . . கள்ள நிறை 

தத்தத்‌ யாண்டு [௩] ஆவது அஷராயத்தால்‌ கட்டின பொன்‌ கொண்டு 
செய்த பொற்‌ பூ எ னால்‌ 

10. ந்தராயத்தால்‌ கட்டின பொன்‌ கொண்டு சஷிரசேகரப்‌ பெருமாளுக்கு சாத்த 
மணிந்நாலு ௨ .. 

11. அந்தராயத்தால்‌ கட்டின பொன்‌ கொண்டு செ[ய்‌*]த பொற்பூ இரண்டிநால்‌ 
[பூ]நிந்‌ கட்டளைக்கல்‌ . ..... 


12. தன முக்கழஞ்சே இரண்டு மஞ்சாடியும்‌ ஆறுமா இது மேற்படி [கணக்கு] 
எடுக்க 


ப: நரகல்‌ கழைஞ்சே எட்டு மஞ்சாடி இது குடிஞை கல்லால்‌ நிறை பொன்‌ இரு 
கழை... 


ப: அ 


16,17. * 
16. செய்கின்ற ..... 
17. . . பொத்தகப்படி . . . . 
படக்‌ யில்படி 
ர கல பை 
ஸ்தலம்‌ ராரூரனும்‌ 
கல கொள்ள 
22. . . . . கட்டளைக்‌ கல்லா ... 
ர்க்‌ கட்ட 
2.) கதக்‌ ல்ல. 


டட வலக பொன்‌ முக்கழ .... 

26. . நிறை பொன்‌ ௰௩ கழஞ்சே . . 
27. ஞ்சரைய்‌ ஆறுமா உடையா 

28. மஞ்சாடி உடையா 

* சிதைந்துவிட்டன. 


29. . யும்‌ அறுமா உடையார்‌ ஸ்ரீ .. . . 


30. கழஞ்சும்‌ . . . . கண்ணி 
31.... ௨ நால்‌ தன்‌.... 


32. ....லா பொன்‌ ௮ .... 


34. .. . . தித்து 

35. . . . சோம 

36. ...நும்ப 
இக்க ளப்பி 

38. ...ரக்‌....கழ 
ப. ளபதி 

40. . . . கல்‌ 
Alsi 

6 சம்‌... 
43..... ஸ்ரீராஜ .... 


44. ஸ்ரீராஜரா ... 

45. ...ராஜ... 

46. ...னும்‌ இவ்வ... 
47. திருக்கொ டு க்கு 


48. கழஞ்சே ... 

49. . . முக்கழஞ்சே .. . 
50. க்காலே எழு 

51. . . . . இதுக்கு 

ட தக்‌ ராஜதேவ 

53. . . . . ஐ தேவற்‌ 


10 


54. .. .. தேவற்கு ... 
55. ஊரவர்‌ கண்கா 
56. ம்‌ செய்வா .... 
57. இரண்டு மஞ்‌ . . 
58. இரண்டும்‌ . . 


61. ற்கு யாண்டு 

62. கு யாண்டு 

63. யாண்டு ௨ 

64. த்தே.... 

65. ...திரு... 
66...றை... 

67. ..ம்ஸ்ரீசே... 

68. ணி... 

69. கி... 

70. ஈடி . . இன்‌ 

71. . . . சாடியும்‌ 
மீல்‌ படக 
ல்க 

74. ௨௮௪ 

நட்‌. அன 
76....ல்ப.. 

77. ..ரிசா...க்கி.. 
78. .. டுக்கும்‌ திருகோ .. . 
79. ...ய வல்லத்தோ . . . 


11 


80. ... கணக்கு... 

81. .. ௨௰௪ ஆவதும்‌ 

82. . . . னுக்கு கூட்டும்‌ கோராஜ 
83. . . இது மேற்படி கல்லா . . 


84. னுமா . . . இதுக்கு... 
85. முக்கல முஞ்‌ . . . முக்காலே . . 


86. . . . தின்‌ முக்க... 

துப்ப 

BB swe ம்‌ சில பணிகளாய்‌ . . . . என்று 

1 ல்லத்‌ 

1 =sh% திருக்குழு 

91. . . . வேளைக்காறரில்‌ பெருமான்‌ சென்ன 


92. .. . அட்டக்கடவோமாக மெய்காப்பன்‌ . . . காடன்‌ பெரும்வர்‌ ... . செய்கின்ற 


93. . திருக்களம்பூர்‌ . . . குடுத்த பண்டாரத்தில்‌ யாண்டு ௩௰ திருமெய்காப்பா 


94. கேசரி புநற்கு யாண்டு ௬ ஆவது உடையபிராட்டியார்‌ . . . . . . . . . - 


95. .. வத பொன்‌ ...... கழஞ்சே முக்காலே மஞ்சாடி . . . ரைக்காலே பொன்‌ 


96. . . . பொன்‌ முக்கழஞ்சே காலே எழு மஞ்சாடி . . . ட்ட . . 
97. நாலு மஞ்சாடியும்‌ . . . . . . . . . உடையார்‌ ஸ்ரீராஜேக, தேவர்க்கு யாண்‌ 
98. . . மஞ்சாடியும்‌ ஒரு மாவரைய்‌ சஷரசேகர 


100. . . . முக்கழஞ்சு 


101. . ந்‌ முக்கழஞ்சே . .. . 
102. . . திந்‌ மஞ்சாடி . . . 


12 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : $/2014 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


குறிப்புரை 


கல்வெட்டு : 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  14-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1026 
: திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 213/1911 
: தமிழ்‌ முன்‌ பதிப்பு : 2 
தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 5 
முதலாம்‌ இராஜேந்திர சோழன்‌ 


: நாகநாதசாமி கோயில்‌ - அர்த்தமண்டபம்‌, அந்தராளம்‌ கருவறை பட்டி 


வடபுறம்‌. 


: திருநாகேஸ்வரம்‌ உடைய மகாதேவர்‌ திருவாபரணங்களின்‌ பட்டியலைக்‌ 


கல்லில்‌ வெட்டவேண்டும்‌ என்று பணிமகன்‌ கண்டன்‌ கோவலநாதன்‌ 
கேட்டுக்‌ கொண்டதற்கிணங்க இக்கல்வெட்டு வெட்டப்பட்டதாகக்‌ 
குறிப்பிடப்படுகிறது. பொன்னாலும்‌ வெள்ளியாலும்‌ செய்யப்பட்ட 
அணிகலன்கள்‌ மற்றும்‌ அவற்றின்‌ எடை பற்றிய விவரங்கள்‌ கூறப்பட்டிருக்‌ 
கின்றன. திருப்பள்ளித்தாமத்திற்கு உரிய பொற்றாமரைப்‌ பூக்கள்‌, 
ஸ்ரீபலி எழுந்தருளுகின்ற உய்யக்கொண்டார்‌ எனும்‌ இறைவனுக்கு 
சாத்துவதற்குரிய பொற்பூக்கள்‌ ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன. 
பிற்பகுதி பெரிதும்‌ சிதைந்து விட்டது. 


1 ஷ்‌ திருமன்னி வளர இருநில]மடந்தையும்‌ போற்‌ செயப்‌[பாவையும்‌ 


ச்‌ செல்வியும்‌ தன்‌ [பெருந்தேவிய]ராகி இந்புற நெடுதுயர்‌ ஊழியுள்‌ 


ல்‌ நாடும்‌ துடர்வனவேலிப்‌ படர்வன வாசியும்‌ சுள்ளிச்சூழ்‌ 
மதிள்கொள்ளிப்‌ பாக்கையும்‌ [நண்ணற்கு அருமுரண்‌ மண்ணைக்‌ 
கடக்கமும்‌ பொருகடல்‌ ஈழத்தரைசர்தம்‌ முடியும்‌ ஆங்கவர்‌ தேவியர்‌ 
ஒங்கெழில்‌ முடியும்‌ முந்நவர்‌ பக்கல்‌ தென்னவந்‌ வைத்த சுந்தரமுடியும்‌ 
இந்ஷிரந்‌ [ஆரமும்‌ தெண்டிரை]ஈழ மண்டல முழுவதும்‌ [எறிபடைக்‌ கேரளர்‌ 
முறைமையிற்‌ சூடும்‌] குலதனமா[கிய பலர்‌] புகழ்‌ முடியும்‌ செங்கதிர்‌ 
மாலையும்‌ சங்கதிர்‌ வேலைத்‌ தொல்‌ பெருங்காவல்ப்‌ பல்‌[பழந்தீ]வும்‌ 
செருவில்‌ சிநவில்‌ இருபத்தொரு கால்‌ அரைசு களைகட்ட பரசுராமர்‌ 
மேவரும்‌ சாந்தி[மத்‌] தீவரண்‌ கருதி 


13 


2. இருத்திய செம்பொற்‌ றிருத்தகு முடியும்‌ [பயங்கொடு பழிமிக மு]யங்கியில்‌ 
முதுகிட்டொளி[த்த சயசி]ங்கன்‌ அளப்பெரும்‌ புகழ்ழொடு பீடியில்‌ 
இரட்டபாடி ஏழரை [இலக்கமும்‌ நவநிதிக்‌ குலப்பெரு]மலைகளும்‌ விக்கிரம 
வீரர்‌ சக்கர கோட்டமும்‌ [முதிர்படவல்லை மதுர மண்டலமும்‌ காமிடை வாளய்‌ 
நாமணைக்‌ கோணையும்‌ வெஞ்சிலை [வீரர்‌ பஞ்சப்‌] பள்ளியும்‌ பாசடைபழன 
மாசுணி தேசமும்‌ அயர்வில்‌ வண்கீர்த்தி ஆதிநகரவையில்‌ சந்திரன்‌ 
தொல்குலத்திந்திரதரதனை [விளையமர்க்க]ளத்தில்‌ கிளையொடும்‌ 
பிடித்துப்‌ பலதனத்தொடு நிறைகுலதனக்குவையும்‌ கிட்டரும்‌ செறிமுளை 
ஒட்ட விஷையமும்‌ [பூசுரர்‌ சேர்நல்‌ கோசல] நாடும்‌ த௲பாலனை வெம்முனை 
அழித்து [வண்டமர்‌ சோலைத்‌ தண்டபுத்தியும்‌] இரணசூரனை [முரணுறத்‌ 
தாக்கி திக்கணைக்‌ கீர்த்தித்‌] 

3. தக்கண லாடமும்‌ கோவிந்த சந்தந்‌ மா[விழிந்தோட தங்கா]த சாரல்‌ வங்காள 
தேசமும்‌ [தொடுகடல்‌ சங்கோடட்டல்‌ மகிபால]னை வெஞ்சமர்‌ விளாகத்‌ 
தஞ்சவித்தருளி ஒண்டிறல்‌ [யானையும்‌ பெண்டிர்‌ பண்டாரமும்‌ நித்தில 
நெடுங்கடல்‌] உத்தர லாடமும்‌ வெ[றிமலர்த்‌ தீர்த்தத்து எறிபுனல்‌ கங்கையும்‌ 
அலைகடல்‌ நடுவுட்‌ பலகலஞ்‌ செலுத்தி சங்கிரா2 விசையோத்துங்க 
வர்‌[மனாகி]ய கடாரத்தரையனை வாகையம்‌ பொருகடல்‌ கும்பக்கரியொடும்‌ 
அகப்படுத்துரிமையில்‌ பிறக்கிய பெருநெதிப்‌ பிறக்கமும்‌ ஆர்த்தவகை நகர்‌ 
போர்த்தொழில்‌ வாசலில்‌ வி[ஜ்‌]*ஜாதிரத்‌ தோரணமும்‌ மொய்த்தொளிர்‌ 
[புனமணிப்‌ புதவமும்‌ கன]மணிக்‌ கதவும்‌ நிறைநீர்‌ விஜையமும்‌ துறை 
நீர்ப்பண்ணையும்‌ பனைமலையூரில்‌ தொன்மலையூரும்‌ ஆழ்கடல்‌ அகழ்சூழ்‌ 
மா இரு டிங்கமும்‌ கலங்கா வல்வினை இலங்கா சோகமும்‌ காப்புறு திண்புநல்‌ 
மாபப்பாளமும்‌ காவலம்‌ புரிசை மேவிலிம்‌ பங்கமும்‌ விளைப்பந்தூருடை 

4. வளைப்பந்தூறும்‌ கலாமுதிர்க்‌ கடுந்திறல்‌ இலாமுரி தேசமும்‌ தேநக்‌ 
[கவார்பொழில்‌ மாநக்க வாரமும்‌ தொடு] கடல்காவல்‌ கடுமுரட்‌ கடாரமும்‌ 
தந்‌ மாப்பொரு தண்டார்க்கொண்ட கோப்பரகேசரி [உமுராந உடையார்‌ 
ஸ்ரீராஜே]ஷ, சோ[ழ தேவர்க்‌]கு யாண்டுப்‌ பதிநாலாவது [உய்யக்‌] 
கொண்டார்‌ வளநாட்டுப்‌ பாம்பூர்‌ னாட்டு திடக்குடமூக்கில்‌ திருநாகேமறரம்‌ 
உடைய மஹாதேவர்‌ திருவால ரணங்கள்‌ கல்லில்‌ வெட்ட வேண்டும்‌ என்று 
பணிமகன்‌ கண்டன்‌ கோவலநாதன்‌ விண்ணப்பம்‌ செ[ய்‌]*ய திருவுள்ளமாய்‌ 
மூலபறடையார்க்கு உடையார்‌ ஸ்ரீராஜேஞஷர சோழ ஜேவர்‌ . . . . ங்களும்‌ 
பொன்நும்‌ வெள்ளியும்‌ . . . ரிகலங்‌ . . . . பெற பட்டநவும்‌ கல்லில்‌ வெட்டுவிக்க 
என்று அருளிச்‌ செய்து மூலபருடையார்க்குத்‌ திருமுகம்‌ பஸாதித்து 
வந்ததுக்கு உட ஹாப்படி மூலபறடையார்‌ கல்லில்‌ வெட்டுவிக்கின்‌ . . . 


14 


. .. நின்ற பணிமகன்‌ . . . . நாந . . . னான அங்காடி கண்காணி . ... 
மாடிலந்‌ ஹ-3ய*.. . . ரியமாகவும்‌ கரணத்தான்‌ சொல்லிந . .. . சாதுப்வி,யந்‌ 
கணக்காகவும்‌ மாடிலந்‌ கண . . . . நாதன்‌ இது..... லிகை வாரியா . . 
கட்டின பொன்‌ கொண்டு சாத்தியருளச்‌ செய்வித்த திருப்பள்ளித்‌ தாமத்‌ 
தாமரை[ப்‌ பொற்‌ பூ] நிறை குடிஞைக்‌ கல்லால்‌ பொன்‌ இருபதின்‌ கழஞ்சேய்‌ 
ஒன்பது மஞ்சாடியும்‌ கு . . . இதில்‌ தடவிக்‌ கட்டின கல்லோடும்‌ கூடி நிறை 
. . . பஞ்சேய்‌ கால்‌ ஸ்ரீபலி எழுந்தருளும்‌ உய்யக்‌ கொண்டார்க்கு 
சாத்தியருளும்‌ திருப்பொற்பூ . . . . குடிஞைக்‌ கல்லால்‌ பொன்‌ பதிநை . . 
ழஞ்சரையேய்‌ இரண்‌ ..... 


ரத்வத்த உய்யக்‌ கொண்டார்க்கு . . . த்த ஆக திருவாலர ...... யோகம்‌ 


தூ..... யோடும்‌ கூட நிறை பொந்‌ குடிஞைக்கல்‌ . . . . க்கம்‌ இரண்டு . . 
.  விரம்‌ இருபத்‌ ....காசும்‌..... ண்டும்‌ ஆக . . . . முத்து பத்தொன்பதும்‌ 
மேற்படி உய்யக்கொண்டார்க்கு குடிஞைக்‌ கல்லால்‌ நிறை பொன்‌ அரைக்‌ 
கழஞ்சும்‌ மேற்படியார்க்கு திருக்கைக்கு திருவளையில்‌ 


மேற்படி குடிநைக்‌ கல்லால்‌ நிறை பொந்‌ மு ....... யாண்டு ௰[௬]ஆவது 
.னமா.. விஷுவும்‌ கா[மக்காநி ....... அடிகள்‌ மா . ரிம ... யத்தால்‌ 
கூடிபெ...... கண்டந்‌ கோகுலநாதன்‌ செய்வித்த தி........ குடிநைக்‌ 


கல்லால்‌ ருயத்து முக்கழஞ்சே முக்கால்‌ இதில்‌ கட்டிந வென்‌[னிடந] நீர்‌ 
கழஞ்சு இதில்‌ பொன்‌ மாற்று எட்டு மாறி கோப்பரகேசரி பநர்க்கு யாண்டு 
ர ஆவது வாணப்பெ . . . . ..... .. ...... எழுந்தருளுவித்த ௯ ...... 
ஜேவர்கு இவர்‌ செய்வித்த திருவஷிஷே.மடி ஒந்று இது செய்த பொந்‌ பதிந்‌ 
முக்கழஞ்சு இதில்‌ 


. செய்த பொற்‌ பூ? ந்‌ நாற்‌ குடிஞ்ஞைக்‌ கல்லால்‌ நிறைபொன்‌ இரு கழஞ்சாக 
செய்த பொற்பூ 

. தடவிக்‌ கட்டிந கல்லு இருபத்தைஞ்சு மித்தேவற்கு யாண்டு ய ஆவது 
நடுவிருக்கும்‌ 

திருப்புத்தூர்‌ ஸ்ரீ கூஷபுர . . . . . ரான மட்டன்‌ கண்காணி நாயகம்‌ 
காமகாணி வடுகனாதி 

. ன்னும்‌ காமக்காணி கண்ணன்‌ தேவனும்‌ . ....... கோவன்‌ நாராயணன்‌ 
நா 


15 


13. ராயணன்‌ [கணகையுங்‌] கங்கை கொண்ட சோழபுரத்து முடிகொண்‌ .... 
ரோம்‌ மடிகையில்‌ . . . 

14. ச்‌ செதம்‌ . . . . கையில்‌ இதுக்கு வதி வாய்க்கால்க்‌ கண்ணாற்றுச்‌ சதிரவந்த 
கட்டம்‌ . சுற்றுக்கு . விட்டவும்‌ இவன்‌ பக்கல்‌ . .... நூர . ... கண...ா 
ஊர்க்கு மிக்கதொன்றுக்கு நா . . . . . டார்‌ ...முன்‌..... ல்லால்‌ . . . 
மார்கழித்‌ திங்கள்‌ முதல்‌ ஆ 

15. ட்டை வட்டம்‌ காசின்‌ வாய்ப்பலிசை நெல்லுக்‌ கலமாக ஆண்டுவரை நூற்றுக்‌ 
கல நெல்லுப்‌ பலிசை பொலிவநாகவும்‌ பொலிந்த பலிசை நெல்லு நூற்றுக்‌ 
கலமும்‌ கொண்டு ஆண்டு தோறு முடையார்‌ திருநாமீ மறரமுடையார்க்கு 
உத்தராயன ஓகூதிணாயன 

16. ஸ_௦௯_மங்கள்‌ இரண்டுக்கும்‌ பநத்துக்குந்‌ திருவமுதுக்கும்‌ 
வேண்டுமழிவுக்கு நெல்லு இருபத்தைங்கலமும்‌ இக்கோயிலில்‌ 
இவநெடுப்பித்த திருச்சிற்றம்பல முடையானான திருவோலக்க மண்டபத்து 
[மூந்று] சிவய2-ம்‌ வாசித்து வ 

17. க்கணிப்பான்‌ ஒருவனுக்கு நாள்‌ ஒன்றுக்கு நெல்லுப்பதக்கு நானாழியாக . 
ல்க இதுக்கு நெல்லு எழுபத்தைங்‌ கலமும்‌ ஆக [நெல்லு] நூற்றுக்கலமும்‌ 
தல்‌ பண்டாரத்தே ..... வஷராதிகுவல்‌ பமாபரதிகமாக [இ]ன்னிவ 


18. டவ்‌ செலுத்தக்‌ கடவோமாக திருக்குட மூக்கில்‌ புதன்‌ பன்வு 
பணியால்‌ கல்லில்‌ வெட்டிவித்துக்‌ குடுத்தோம்‌ மாணி . . . முதியான்‌ . . 
லத க்கல்‌ ஸ்க்ற்‌ வாரியஞ்‌ செ 


19. வோமும்‌ கரணத்தோமும்‌ மஹேஸாாரக்‌ கண்காணி செய்வோமும்‌ 
ஸ்ரிவவ. ரஹணரோமும்‌ கோயில்‌ . . . . இவ்வனைவோம்‌:- 


1 
1. [உ]டையார்க்கு திருக்கொண்டையும்‌ திருக்கொடுக்கும்‌ திருப்பரிஞ்சமுமாக 
அ ஸ்ரீகோயில்‌ காரியஞ்‌ செய்வார்க்கும்‌ தேவகந்மிகளுக்கும்‌ . . . . . கும்‌ 
கரணத்தா 
இட சோழனுக்குமாகக்‌ கண்காணி மாடிலன்‌ பாண்டந்‌ தாமோதிரநும்‌ 
மாடிலன்‌ வாசுதேவன்‌ முத..... 
eo தேவர்‌ . . . . நாராயணனம்‌ ....... து 


16 


தத க்‌ சிங்கனும்‌ . . ..கண்காணி..... கிரமவித்தநான . . . 


|. ஆற்ளலள்‌? கங்கை கொண்டசோழ .ஃ.... 
ர மதத லங்க நைக்‌ கல்லால்‌ நீக்கி வச பொன்‌ பத்தொன்பதின்‌ கழஞ்சு 
இராஜகேசரி பந்மர்‌ கா.... 


8. மஞ்சாடியும்‌ ஆறுமாமுக்காணியும்‌ கோராஜகேசரி பஈர்க்கு யாண்டு 
நாலாவது அஞர ...... 

9. .. .. நிரை பொந்‌ ஒந்பதுமஞ்சாடியும்‌ . . . . கோராஜகேசரி பந்மற்கு யாண்டு 
ய ஆவது 

10. யால்‌ கூடின பொன்‌ நிட்டு செய்த பொற்பூ ஏழரையும்‌ கட்டளைக்‌ கல்லால்‌ 
நிறை பொன்‌ மு...... 


lee பொன்‌ ஒரு கழைஞ்சு ஒன்பது மஞ்சாடியும்‌ . . . . . மேற்படி 
கல்லா[ல்‌] எடுக்க . . . . . . 


12. . . . . இது மேற்படிக்‌ கல்லால்‌ எடுக்க வந்த பொன்‌ முக்கழைஞ்சே நாலு 


17 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 6/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  14-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 999 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு i 
ஆண்டு அறிக்கை : 82/1897 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. VI 
எண்‌ : 32 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 6 
அரசன்‌ : முதலாம்‌ இராஜராஜ சோழன்‌ 
இடம்‌ :  நாகநாதசாமி கோயில்‌ - கருவறையின்‌ மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : பிள்ளையார்‌ அரிகுலகேசரியார்‌ மகளார்‌ அறிஞ்சிகைப்பிராட்டியான 
ஸ்ரீவாணப்பெருந்தேவியார்‌ இவ்வூர்‌ திருவிண்ணகரத்‌ திருநாகீஸ்வர 
முடையார்க்‌ கோயிலில்‌ அர்த்தஜாமப்‌ பூஜை செய்வதற்காக நிலக்கொடை 
யளித்துள்ள செய்தி கூறப்பட்டுள்ளது. அவருக்கு அந்நிலத்தை திருநறையூர்‌ 
நாட்டு பிரமதேயம்‌ நல்லூர்ச்சேரியைச்‌ சேர்ந்த சபையோர்‌ விற்றுக்‌ 
கொடுத்தனர்‌ என்ற செய்தியும்‌ கூறப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 
1. ஸ்வஸ்திஸ்ரீ சாலை கலமறுத்து கங்கபாடியும்‌ நுளம்பபா 
2. டியும்‌ தடிகை வழியும்‌ வேங்கைனாடும்‌ கொண்ட கோவி 
3. ராஜராஜ ராஜ கேஸேறிபந[ற்கு*] [ம.௪]வது திரு . . . 
4. . .. வஹதேயம்‌ நல்லூ .. . . 
5. தாநம்‌ திருவிண்ணகர்‌ . . . . செங்‌ 
6. . . இறையிலி யாக ... 
7. . . . ஒந்பது மாவரைக்கும்‌ கீழ்பாற்கெல்லை 
8. . . சிவபுரத்து எல்லைய்‌ வரம்புக்கு . . . 
9. . . பாற்க்கெல்லை கண்டராதித்த மங்கலத்து . . . 
10. வாய்க்காலுக்கு வடக்கும்‌ மேல்பாற்கெல்லைய்‌ . . 


18 


| ழ்‌ கள ழகி நற்புஞ்செய்த்தி . . . 

12. கிழக்கும்‌ வடபாற்கெல்லைய்‌ குலையாடி . . . தெற்கு . . 
13. . . . இவ்விசைத்த பெருனான்கெல்லையிலு மகப்பட்ட 
14. . நிலம்‌ மிகிதி குறைவுள்ளடங்க விற்றுக்‌ குடுத்த நிலம்‌ 


16. விற்றுக்குடுத்துக்‌ கொண்ட பொந்‌ பிள்ளையாரரிகுல 

17. கேசரியார்‌ திருமகளார்‌ அறிஞ்சிகைப்பிராட்டியாராந ஸ்ரீவாணப்‌ 

18. [பெருந்‌]தேவியார்‌ இம்மஹாஜேவற்கு அலஐ*யாமத்துக்கு குடுத்தது . . 

19. . . ஏழு கழஞ்சரை . . . . முப்பத்தேழு கழஞ்சேய்‌ . . 

பட அவள்‌ க] யாக விற்றுக்குடுத்தோம்‌ தெந்கரைத்‌ திரை 

21. மூர்‌ நாட்டுத்‌ தேவதாநம்‌ திருவிண்ணகரத்‌ திருநா மீ பர முடைய மஹா 
22. தேவற்குத்‌ திருநறையூர்‌ நாட்டு வ, ஹதேயம்‌ நல்லூர்‌] [ச்சேரி] ஸலையோ 
23. ம்‌ இவர்கள்‌ பணிக்கு எழுதிநேந்‌ திருநறையூர்‌ னாட்டு சி . . ஈத்து வேழ 
24. . . அ ண்ணாத்தடிகள்‌ காரி . . . . யன்‌ இடையநெழுத்து இப்படி . . க்கு 
25. ம சோம நங்கியேந்‌ இப்படி . . . . ணி சிங்கந்புரிசை . . 

26. ந்‌ இப்படி . . . . யோரும்‌ ஆரிதந்‌ சோமந்‌ புரிசையேந்‌ இப்படி அறிவேந்‌ கோ 
27. கந்‌ குமாரந்‌ திருநாகிசுரவநேந்‌ இப்படியறிவேந்‌ காபந்‌ திருனா 

28. கீசுரவந்‌ குப்பையேந்‌ இப்படி அறிவேந்‌ குமாரந்‌ வெண்டியேந்‌ இப்ப 

29. டிபோ . . யநாரிதந்‌ சோமந்‌ திருவே . . துக்கும்‌ ஒக 

ட தலதான்‌ ணதாபந்‌ . . . . இவ்வ 


32. ந்‌ இப்ப[டி]யறிவேற்‌ திரு[ந*]றையூர்‌ நாட்டு கண்ட [ராதித்தம]ங்கலத்து . .. 


33. ங்கடவந்‌ கா . தியைந்‌ இந்நிலம்‌ கொண்டு செய்யூநி 


19 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 7/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  [11]-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. [996] 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 81/1897 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. V1 

எண்‌ : 31 

எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ s 2 
அரசன்‌ : முதலாம்‌ இராஜராஜ சோழன்‌ 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - கருவறையின்‌ மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு எண்‌: 6-இல்‌ கூறப்பட்டுள்ள அதே தேவியார்‌ அதே நல்லூர்ச்‌ 
சேரி சபையாரிடம்‌ நிலம்‌ விலைக்கு வாங்கி திருவிண்ணகரத்‌ திருநாகீஸ்வர 
முடையார்க்‌ கோயில்‌ திருவிழாவிற்கும்‌ பருப்புப்‌ போநகம்‌ படைக்கவும்‌ 
கொடையளித்த செய்தியைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. ஸ்வஸ்திஸ்ரீ சாலை கலமறுத்து க[ங்க] 
2. [பாடி]யும்‌ தடிகை வழியும்‌ வேங்கை நாடும்‌ 
3. ..... கோவிராஜராஜகேஸரி பந்மக்கு யா[ண்டு யக]வ 
ல்க 
5. . . . தென்கரைத்‌ திரைமூர்‌ னாட்டு 
6. திருவிண்ணகரத்‌ திருனாகீருரமுடைய 
க்க 
8. நில மாவிந்‌ எங்கள்‌ தெந்னூர்‌ அறுமாச . . 
9. . . . கரைக்காற்ச்‌ செய்யும்‌ இதனு . . . . 
10. ப[ந]மகையாற்றுக்கும்‌ எல்லையாவது கீழ்‌ . . . . 
11. ற்கெல்லை வெளர்காடன்‌ பிச்சனாழிகிந்ற அ . . . 
ப அள்‌ ட்கள்‌ 


13. 


14. . . றும்‌ ஆரிதன்‌ சோமந்‌ திருவேங்கடமுடைய . . . . 


. நிலத்துக்கு [மேற்கி . . . குடபாற்கெல்லை அரிசி . . 


16. . . மெல்பாற்கெல்லைய்‌ ஆரிதாக . . 
1 


18. . . க்கின்றும்‌ இவ்விளாகத்துக்கே கிழக்கும்‌ வடபாற்கெல்லை அறுமாச்‌ செ 


வார 


19. . . க்கு தெற்கும்‌ இவ்விசைந்த பெருனாந்‌ கெல்லையிலும்‌ உள்பட்ட நிலம்‌ 


20. 


21. 


மிகிதிக்குறை] 

[வுள்‌]ளடங்க வாய்கூற்று புள்ளி நிலம்‌ பத்து மாவும்‌ இந்நமித்தேவர்கே 
சஷடாதித்யவல்‌[இ)] 

றையிலியாக விற்றுக்குடுத்த நிலம்‌ இடைக்கண்டத்து னான்கு மாவுக்‌ 
கெல்லையாக ........ 


22. ற்கெல்லை பாரதாயன்‌ கணமந்‌ புலிசையும்‌ தம்பியும்‌ . . ... நற்‌ நிலத்துக்கு 


23. 


மேற்‌... 

ந்பாற்கெல்லை குளத்துக்கு வடக்கும்‌ மேல்பாற்கெல்லை ஆரிதன்‌ சோமன்‌ 

திருவேங்கடமும்‌ 

. . . ஆரிதன்‌ தேவந்‌ சோமனம்‌ நிலத்துக்கு கிழக்கும்‌ வடபாற்கெல்லை 

கல்ல மேற்கும்‌ இவ்விசைத்த பெருனாந்கெல்லையிலும்‌ உள்ப்பட்ட நிலம்‌ 
மிகிதிக்குறை 


26. வுள்ளடங்க . . . குற்று பள்ளிநிலம்‌ னாந்க்கும்‌ . . . இந்னமித்தேவற்கு . . . . 


27. திதஷவல்லிறையிலியாக விற்று . . . 
28. நிலம்‌ இரண்டுமா . . . . கீழ்பாற்கெல்லை மறுவாய்க்கு மேற்க்கும்‌ தெந்பாற்‌ 
29. ல்லை . . . . காலுக்கு வடக்கும்‌ மேல்பாற்கெல்லை மயிலாதி . . . . 


30. கும்‌ வடபாற்க்கெல்லை ஐயன்‌ கோயில்‌ தி(ட்‌)டலுக்கு 


ட த்‌ வ்விசைத்த பெருனாந்‌ கெல்லையிலும்‌ உள்பட்ட நிலம்‌ மிகிதிக்‌ 
குறைவுள்ள 
ல்கள்‌ புள்ளி நிலம்‌ இரண்டு மாவும்‌ ஆகத்‌ தடி மூந்றினால்லேற்றி வந்த 


லம்‌ 


33. ஒரு மாவும்‌ இந்நிலம்‌ முக்காலே ஒரு மாவினாலும்‌ வந்த இறைய்‌ 


எப்பேர்பட்டது நாங்கள்‌ 


21 


34. தடி ஒன்றிலே . . விற்றுக்‌ குடுத்தோம்‌ திருவி[ண்‌]*ணகரத்திருனா மி 


[ம ]முடைய மஹ... . 


35. . . கு இன்னிலம்‌ முக்காலே . . மாவும்‌ வர ஜி.)வல்லிறையிலியாக 


விற்றுக்குடுத்த 


36. . . [எம்‌]மில்லிசைஞ்சு கொண்ட விலைப்பொருள்ப்‌ பொன்கழஞ்சி . . . 


பொதத்து . . 


37. மாமாத்தாண்டபுரத்து ந . . . கொண்ட பொன்‌ நாற்‌(ப்‌)பதிந்கழஞ்சு இப்பொந்‌ 


நாற்‌(ப்‌)பதி 


38. . . . இத்தேவற்க்கு பிள்ளையாரரிகுல கேஸரியார்‌ திருமகளார்‌ அழிஞ்சிகைப்‌ 


பிராட்டியார்‌ 


39. . . ஸ்ரீவாணப்பெருன்தேவியார்‌ [தி]ருவிழவுக்கும்‌ பருப்பு போநகத்துக்கும்‌ 


இடப எல. சபக்‌ 


41. 
42. 
43. . 


44. 


45. 


46. 
47. 


48. 


முந்‌ நியோகத்துக்கு 

ளாய்‌ இரு . . பொன்னாற்‌(ப்‌)பதின்‌ கழஞ்சும்‌ கைச்செல்ல 
அறக்கொண்டு . . லப்‌ முக்காலே . . 

ர்க்க சூடாசிஆவல்‌ இறைய . . . விற்றுக்‌ குடுத்தோம்‌ மேற்க . . . 

. . க்கு திருநறையூர்‌ னாட்டு 

. யம்‌ நல்லூர்ச்‌ சேரி ஸலையோம்‌ ஸலையார்‌ பணிக்க எழுதிநேந்‌ 
திருநறையூர்‌ னாட்டு 

. . . அண்ணாத்தடிகளார்‌ காளியேந்‌ இவை எந்நெழுத்து இப்படி அறிவேந்‌ 
கெள 

ஸ்ரிகந்‌ குமாரந்‌ . . . . இப்படி அறிவேன்‌ கொமமிகன்‌ குமாரன்‌ திருநா .மிசுரவ 
நேந்‌ இப்படி அறிவேந்‌ காமமடபந்‌ திருநா மிரமுறவ . . யேந்‌ இப்படியே 

. . ஆரிதன்‌ சோமந்‌ திருவேங்கடத்தேந்‌ இப்படி . . . . யோர்க்கும்‌ சோம 
நங்கியேன்‌ இப்ப 

.. யோர்க்கும்‌ தி . . க்காணிச்‌ சிங்கன்‌ புரிச . . . இப்படி யோர்க்கும்‌ ஆரிதந்‌ 
சோமநங்கியேந்‌ 


49. இப்படியோர்க்கும்‌ ஆரிதந்‌ தேவந்‌ சோம . . த்துக்கு நிலமா 


50 


. .... பாரதூயன்‌ . . . பள்ளி விளாகத்து பத்து . . நல்லூர்ச்‌ சேரிசு 
பங்க வாய்‌ . . . நிலம்‌ காலும்‌ இதநுக்கும்‌ படும்‌ புஞ்‌ 

வின்‌ கண்டத்து நிலம்‌ நாந்கு மாவும்‌ . . 

ப ்ம்தித்‌ இந்நாற்‌ செயும்‌ நிவந்தம்‌ . . . 


22 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 8/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  14-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 999 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 218/1911 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 8 
அரசன்‌ : முதலாம்‌ இராஜராஜ சோழன்‌ 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : நிலவிற்பனை பற்றிக்‌ குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. தென்கரை திரைமூர்‌ 
நாட்டு தேவதானம்‌ திருவிண்ணகர்‌ திருநாகீஸ்வரமுடையார்க்கு ஒன்றரை 
வேலி நிலம்‌ விற்கப்பட்டது. இந்நிலத்தை விற்றவர்கள்‌ திருநரையூர்‌ நாட்டு 
பிரமதேயம்‌ மஹாதான மங்கலமாகிய பாரதாயன்‌ குடி சபையோர்‌ ஆவர்‌. 
இவர்கள்‌ நிலத்திற்கு விலையாக பொன்னைப்‌ பெற்றுக்கொண்டு 
இறையிலியாக விற்றுக்கொடுத்தனர்‌. இந்த விற்பனை அறிஞ்சிகைப்‌ 
பிராட்டியாரான ஸ்ரீவாணப்பெருந்தேவியார்‌ முன்னிலையில்‌ நடைபெற்றது. 
இந்நிலம்‌ கோயிலுக்கு திருவிழா நடத்துவதற்கும்‌ பருப்பு போனகத்திற்கும்‌ 
பயன்படுத்தப்பட வேண்டும்‌ எனக்‌ கூறப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 
1. ஸ்வஸ்திஸ்ரீ சாலை கலமறுத்து கங்கபாடியும்‌ நு 
2. எம்பபாடியும்‌ வேங்கை நாடும்‌ தடிகை வழி[யும்‌ கொண்‌] 
3. ட கோவிராஜ ராஜ கேஸரி வர்மற்கு யா 
4. ண்டு ம ௪ஆவது திருநறையூர்‌ நாட்டு [ப்பிரம] 
5. [தேய]ம்‌ மாதான மங்கலமாகிய பாரதாயக்குடி 
6. [சபையோம்‌] தென்கரைத்‌ 
7. [தி]ரைமூர்‌ நாட்டு தேவதானம்‌ திருவிண்ணகர்‌ திரு[நா] 
8. [மி]மறரமுடைய பரமீமழரர்க்கு நாங்கள்‌ வி... 


23 


தல ல்தில்‌ கறட: அங்கி 

11. ஈதூயந்‌ நாங்கள்‌ பரமீபரரர்க்கு சநராதித்தவல்‌ இறையிலி 

12. யாகப்‌ விற்றுக்கு[டுத்த]* நிலம்‌ இவ்வூர்‌ கீழை . . . கண்ணாற்றும்‌ . . . . 
13. . . . ததென்று பேர்‌ கூவப்படும்‌ நிலம்‌ இத்தேவர்க்கு விற்க்கும்‌ நி 
ன்‌ த்‌ ர்கும்‌ தென்பா 


16. மாசியார்‌ நிலத்துக்கு வடக்கும்‌ மேல்பாற்கெல்லை . . . . ற்றுரர்க 

17. னதத்தன்னின்றானுந்‌ தம்பியும்‌ நிலத்துக்கு கிழக்கும்‌ வடபாற்கெல்லை 
பெரு[வ] 

18. மிக்குத்‌ தெற்க்கும்‌ இவ்விசைத்த பெருநான்கெல்லையிலும்‌ மகப்பட்ட நிலம்‌ 

19. * வேலி இவ்வேலி நிலமும்‌ இறையும்‌ இத்தேவர்கே இறையிலியாக . . . . 

20. ம்‌ நிலம்‌ பள்ளி விளாகத்து எங்கள்‌ நிலமடத்து இ . . . . க்கு எல்லை கீழ்‌ 

21. பாற்கெல்லை வாய்க்காலுக்கும்‌ பாரதாயன்‌ . . . த்தன்‌ னிலத்துக்கும்‌ 


23. கெல்லை எல்லை வரம்புக்குக்‌ கிழக்கும்‌ வடபாற்கெல்லை . . . . 
24. த தெற்கும்‌ இவ்விசைந்த பெருநான்கெல்லையிலும்‌ மகப்பட்ட 
ல 
25. ளு ப்‌ மா[க] தடி இரண்டினால்‌ நிலம்‌ ஒன்றரை வேலிய்‌ இவ்வொன்றரை 
வ 
26. நிலமும்‌ இத்தி[ரு]விண்ணகர்‌ திருநாகீறரம்முடைய பரமேமரரர்க்கு 
வறர தித்தவ 
27. ல டதுதுள்‌ விற்று விலையாவணஞ்‌ செய்து குடுத்துக்‌ கொள்வதான 
லை 
28. ப்பொருள்‌ [பொன்‌] சுட்டு வெட்டிச்சூடுக்கு தீது காச்சாற்றிக்‌ கைச்செல்வது 
கருஞ்சிறபெத 
29. த்துளைப்‌ பொன்னரையும்‌ வழுவாத்துகு மாமாத்தாண்டபுரத்து நகரக்‌ 
கல்லால்‌ 
30. எம்மிலிசைந்து கொண்ட விலைப்பொருள்‌ பொன்‌ நூற்றொரு கழஞ்சேய்யா 
எதன்‌ 


24 


31. காணிப்பொன்னும்‌ ஆவணக்களியேய்‌ அறக்கொண்டு [வ,மவிதசார நிலம்‌ 
ஒன்றரை வேலி] 

32. யும்‌ இம்மஹாஜேவர்க்கு விற்றுக்‌ குடுத்தோம்‌ மாதாந மங்கலமாகிய 
பாரதாயகுடி வலை 

33. [ய்யோம்‌] இவ்வொன்றரை வேலி நிலத்தாலும்‌ வன்த இறையிலிப்‌ பொன்‌ 

1. ௮௭% ன்னிலம்‌ வஞ.ரஜித்தவல்‌ இறையிலியாகப்‌ பருப்பூ போனகத்‌ 

35. துக்கும்‌ திருவிழாப்‌ புறத்துக்கும்‌ ஆகப்ப . ........- 

36. ஞ்சிகைப்‌ பிராட்டியாரான ஸ்ரீவாணப்பெருந்தேவியார்‌ முன்‌ இத்தேவற்க்கு 
திருவிழாப்புற 

37. த்துக்கும்‌ பருப்பு போநகத்துக்கும்மாக நியோகித்து பட்டமார்‌ கொட்டி வைச்ச 
பொன்னு ந 

38. ற்றே கருஞ்செய்‌ ஆறுமாகாணியும்‌ கொண்டு இறையிலியாக விற்றுக்‌ 
குடுத்தோம்‌ தெந்கரை 

39. த்திரைமூர்‌ னாட்டுத்‌ திருவிண்ணகரத்‌ திருநாகீநரமுடைய மஹாஜேவர்க்கு 
திருநறை 

40. யூர்‌ னாட்டு ஸஹ ஜேயம்‌ 2ஹா உ௱நமங்கலமாகிய பாரதாயகுடி 
ஸலையேோம்‌ 


41. இவர்கள்‌ பணிக்க எழுதினேந்‌ இவ்வூர்‌ 2லடிஹந்‌ . . . . - முதாந 
ஷமங்கலு 
க்‌ இவை எந்நெழுத்து இவன்‌ பிமாக்கும்‌ மாடலந்‌ தூவேத சோமன்‌ 


43. பலர்‌ இவைய்யெந்நெழுத்து இப்படியொக்கும்‌ மாடலன்‌ சோமன்‌ இவை 
எந 

44. முத்து இப்படியொக்கும்‌ கவிணியன்‌ தூவேதி [நா]ராயணன்‌ .........- 
- - இவை எந்நெழுத்து 

45. [இ]ப்படியொக்கும்‌ மாடலன்‌ காடந்‌ சிவதேவனேன்‌ இவை எந்நெழுத்து 
இப்படியொக்கு 

46. ப விண்‌...... இவை எந்நெழுத்து இப்படி[யொக்கும்‌] மாடலன்‌ மாதவன்‌ 


25 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


: தஞ்சாவூர்‌ 


கும்பகோணம்‌ 


திருநாகேஸ்வரம்‌ 


தமிழ்‌ சமஸ்கிருதம்‌ 


தமிழ்‌*கிரந்தம்‌ 


சோழர்‌ 


கோவிராஜகேசரிவர்மன்‌ 


கல்வெட்டு எண்கள்‌ 5-லும்‌ 6-லும்‌ கூறப்பட்டுள்ள அதே பாணப்பெருந்‌ 
தேவியார்‌, ஸ்ரீ நாகீஸ்வரமுடையார்க்‌ கோயிலில்‌ அமர சுந்தரதேவர்‌ என்ற 
இறைவனை எழுந்தருளுவித்து அவருக்கு சிறுகாலை சந்திக்கு படைக்க 
வேண்டிய திருவமுது, விளக்குகள்‌ இரண்டு, உச்சியம்போதில்‌ படைக்க 
வேண்டிய திருவமுது, விளக்குகள்‌, இரவில்‌ படைக்க வேண்டிய திருவமுது, 
திருவிளக்குகள்‌ ஆகியவற்றிற்கு நிவந்தம்‌ அளித்த செய்தி கூறப்‌ 


பட்டிருக்கிறது. 


கல்வெட்டு : 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


1. ...[நி]றொக 8 ஹகி ॥றிவ ஸாணவ 


N 


தார்‌ ஸ2லவிதஷக அசாம்‌ 


3. லொ நிஜமீஜ .நிஜிஈகாறிவழ* ஐழல 


௦] ௦) Jo ஐ 


. . லிறஜிதஹு கஹ$ூ। ௨ வலிக-ஷகிஓகஸ) 
மாஸா வறிககெஸறிண ஹூதா ஸதி 
. “ சதிக . டியிக ௯ஹவிஷி, ஹநுஷ 

.. ஹஹ கூறதெு ஹிஹைஷாமி ॥௨ 

. ஹஹிஸ்ரீ கோவிறாஜகேஸாறி பர[ர்‌*]க்கியாண்டு [௯-ஆ]வது தெ 


26 


9/2014 


[9]-ஆவது 
கி.பி. 10-ஆம்‌ நூ.ஆ. 


215/1911 


தெ.இ.க. தொ. 36111 
எண்‌ : 197 


: நாகநாதசாமி கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


. ந்கரைத்‌ திரைய்மூர்‌ நாட்டுத்‌ தேவதானந்‌ திரு வீ(ரட்டாநரத்‌ திரு 

. நாமீ மறத்து உடைய ஸ்ரீகோயில்‌ உடையோம்‌ பிள்ளையார்‌ அரிகு 

. லகேஸரியார்‌ மகளார்‌ அறிஞ்சிகைப்‌ பிரா[ட்டி]யாரான ஸ்ரீபாண 

. ப்‌ பெருந்தேவியாரெழுந்தருளுவித்த அமரசுந்தர |ஜெவர்க்கு]த்‌ திருவ 

. மிர்தரிசி சிறுகாலைக்கு பூரிக்குத்தலரிசி இருநாழியும்‌ நெய்யமுது (அ) 

- அரைப்பிடியும்‌ கறியமுது மிளகுப்பொடிக்‌ கறியமுது ஒன்றும்‌ 

. பொரிக்கறி அமுது ஒன்றும்‌ தயிரமுது உழக்கும்‌ அடைக்காயமுது இரண்‌ 
. டும்‌ வெற்றிலையமுது எட்டும்‌ சந்திவிளக்கு இரண்டும்‌ உச்சியம்‌ போ 

. தைக்கு பூரிக்குத்தலரிசி இருநாழியும்‌ நெய்யமுது அரைப்பிடியும்‌ 

. கறியமுது மிளகு பொடிக்கறியமுது ஒன்றும்‌ பொரிக்கறியமுது ஒன்று] 

. ம்‌ தயிரமுது உழக்கும்‌ அடைக்காயமு இரண்டும்‌ வெற்றிலையமுது எட்டு 
. ம்‌ சந்திவிளக்கு இரண்டும்‌ இராவைக்குப்‌ பூரிக்குத்தலரிசி இரு நாழியும்‌ 


நெ 


௨ ய்யமுது அரைப்பிடியும்‌ கறியமுது மிளகுபொடிக்‌ கறியமுது ஒன்றம்‌ பெ 
. ஈரிக்கறியமுது ஒன்றும்‌ தயிரமுது உழக்கும்‌ அடைக்காயமுது இரண்டும்‌ 


வெற்றிலை 


. யமுது எட்டும்‌ சந்திவிளக்கு இரண்டும்‌ இப்படி இந்நிவந்தம்‌ நிச்சல்‌ ப 
. டி சந்திராதித்தவற்‌ செலுத்துவதற்கு இந்நம்பிராட்டியார்‌ ஸ்ரீவா 
. ணப்‌ பெருந்தேவியார்‌! 


1. The inscription stops here infinished 


27 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 10/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : [2]ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1054 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 214/1911 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : = 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 10 
அரசன்‌ : இரண்டாம்‌ இராசேந்திர சோழன்‌ 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - கருவறையின்‌ மேற்குப்புறப்பட்டி. 


குறிப்புரை : இக்கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. ஜெயங்கொண்ட சோழமண்டலத்து 
வெண்குன்றக்‌ கோட்டத்து மருதம்‌ என்ற ஊரைச்‌ சேர்ந்த மாணிக்கன்‌ 
மாவலியாகிய விக்கிரமசிங்க பல்லவரையன்‌ 100 காசுகளை திருகுடமூக்கு 
மூலபருடை சபையாரிடம்‌ அளித்து, வெள்ளத்தால்‌ கால்வாய்களில்‌ உடைப்பு 
ஏற்படுகின்ற போது அதை சரிப்படுத்துவதற்கும்‌, இறைவனுக்கு திருவமிர்து 
படைக்கவும்‌, அக்கோயிலில்‌ உள்ள திருச்சிற்றம்பலமுடையான்‌ என்ற 
மண்டபத்தில்‌ சிவதர்மம்‌ வாசிக்கவும்‌ ஏற்பாடு செய்தமைத்‌ 
அக்காசுகள்‌ 100-க்கும்‌ 1 காசுக்கு ஒரு கலம்‌ நெல்‌ வீதம்‌ வட்டி வசூலிக்கப்‌ 
பட்டு அதிலிருந்து மேற்கூறிய செலவினங்களுக்குப்‌ பயன்படுத்தப்‌ 
பட்டமையும்‌ கூறப்பட்டுள்ளது.* 
கல்வெட்டு : 
1. ஸ்வஸ்திஸ்ரீ இரட்டபாடி ஏழரை இலக்கமுங்‌ கங்‌ . . . . கொப்பத்தாஹவ 
மல்லனை அஞ்சுவித்தவ . . . பேரியாற்றங்கரைக்‌ 
2. ஆனையுங்‌ குதிரையும்‌ பெண்டிர்‌ பண்டாரமு . கொண்டு விஜயாலிஷேகஞ்‌ 
செய்து வீரஸிஃஹாஸநநத்து . . . . . . . . . . 44 4. 
3. அடைக்காயமிதுனாலும்‌ வெற்றிலையமிர்து நாலும்‌ இப்பரிசு நிவந்தம்‌ 
4. . . வது திருவிழி . . . . பாரதாய .... . நேந்‌ . . 
5. ன்‌ சம$ஹந்‌ தீரன்‌ சந்திரசேகரநேந்‌ இவை எந்நெழுத்து இப்படி பணியால்‌ 
வூ 


28 


6. . . லுடைய வாச்சியந்‌ சக்க(ர]*பாணி சந்திரசேகரநேந்‌ இவை எந்நெழுத்து 
இப்படி 
7. கோயிலில்‌ மிவஸ.ரரஹணரரோமும்‌ ஸ்ரீகாய,) ஞ்‌ செய்வோரும்‌ 
அத்த னல த கதத அதல்‌ வயது 
. . கையாற்று . . . . கொண்ட சோழ 


8. . . . லத்து வெண்குன்றக்‌ கோட்டத்து மருதத்தில்‌ மருதமும்‌ . £ணிக்‌ 
கள்பாவிழியான்‌ விக்கிரம சிங்கப்‌ பல்ல . . . . . . . மாண .. த்து. ப ன்ல்லலைல்‌ 

9. யரறமுடையார்க்குச்‌ செய்த நிவவத்துக்குக்‌ க[ல்‌]*லில்‌ வெட்டுவித்துக்‌ 
குடுத்த பரிசாவது இத்தெவர்‌ தேவதா . . 


சுற்று . . . . மின்ற வெள்ளங்‌ கொண்ட . . 


து அ ந்த்‌ ல்‌ அது அனை ளை லு ன வா னை நம்து ணத இக்கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளதால்‌ இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டறிக்கை எண்‌ 


214/1911-லிருந்து இங்கு தரப்பட்டுள்ளது. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 11/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ - ஆட்சி ஆண்டு ட்டு 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு $ 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 11 
அரசன்‌ : முதலாம்‌ இராஜாதிராஜ சோழன்‌ 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - தென்புற அந்தராளச்‌ சுவர்‌. 
குறிப்புரை மிகவும்‌ சிதைந்த கல்வெட்டு. மெய்க்கீர்த்திப்‌ பகுதி மட்டுமே 
காணப்படுகிறது. 
கல்வெட்டு : 
1. ஸ்வஸ்திஸ்ரீ திங்களேர்‌ தரு தன்தொ 
2. ங்கல்‌ வெண்குடை நீழல்‌ கீழ்‌ நிலமக 
3. ள்‌ நிலவ மலர்மகள்‌ புணர்வு 
4. செங்கோலோச்சிக்‌ கருங்கலி 
5. கடின தன்சிறிய தாதையுந்‌ 
6. தம்பியர்‌ . . . 
8. . . . வருள்‌ வானகம்‌ இரு[வரு]க்கருளிக்‌ கானகம்‌ [ஒருவநு] 
9. களித்து பொருசிலை கேரளன்‌ வேலைகெழுகா 
10. ஞளூர்ச்சாலை கலமறுப்பித்திலங்கை[யற்கரைசை] 
11. யும்‌அலங்கல்வல்‌[லபனை ]யும்‌ [கன்‌ 
12. ன]குச்சியர்‌ காவல்‌ ..... 
1 கத்தர்‌ தன்‌.... 


30 


16. ... ஞ்சியம்படை ....தாவை.... 

(|: தரல க மல்லன்‌ 

20. ..ரை வெருவாப்ப ... 

21. . . . யாங்கனும்‌ இசன்நேன்‌ நன்கெழுதிச்‌ செய்து 


அ எதாற்ததள்‌ உல்‌ த்தநிரிப்‌ 

ப. தனக கனத 

பம்‌. கக்க நக 

28. . த்தொன்‌ ... ... ..... கோ . . . வல்லப. . 
29. .... தாஸனும்‌ வளப்ப.... 


30. பொற்கொம்மை . . . வல்லபுரத்தும்‌ முதலி . . . 
31. .. அவர்‌ பெருநெதிக ...கச்ச...ந்கோ... 
32. ... தழிந்து முந்‌ . . . தப்பையில்‌ .... 

33. தியில்‌ தப்பி.... 


31 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


தொடர்‌ எண்‌ : 

: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 

: கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : 

: திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 

: தமிழ்‌ முன்‌ பதிப்பு 

: தமிழ்‌ 

: சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 

முதலாம்‌ இராஜேந்திரசோழன்‌ 


12/2014 
[32]ஆவது 


கி.பி. [1044] 


217/1911 


:  நாகநாதசாமி கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தென்புறப்பட்டி. 
: இக்கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. உய்யக்கொண்டார்‌ வளநாட்டு 


பாம்பூர்‌ நாட்டு குடமூக்கிலுள்ள திருநாகீசுரமுடைய மகாதேவர்‌ 
கோயிலுக்கு அதே வளநாட்டு வெண்ணாட்டு கேரளாந்தகச்‌ சதுர்வேதி 
மங்கலத்து நாரக்கண்‌ கிருஷ்ணன்‌ ராமன்‌ என்ற அதிகாரி நிலக்கொடை 
யளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.* மேலும்‌ அரசியார்‌ ஒருவர்‌ இக்கோயில்‌ 
இறைவனுக்கு தினந்தோறும்‌ தும்பைப்பூ, திருப்பள்ளித்தாமம்‌ சாத்துவதற்கு 
நிலக்கொடையளித்த செய்தியும்‌ கூறப்பட்டுள்ளது. இவர்‌ முதலாம்‌ 
ராஜாதிராஜசோழனின்‌ அரசியாராக இருத்தல்‌ வேண்டும்‌. 


கல்வெட்டு : 


1. ஸ்வஸ்தி திருமன்னி வளர [இருநில] மடஞையும்‌ போற்‌ செ[யப்பாவையும்‌ 


சீர்தனிச்‌ ] 


செ[ல்‌]*வியுந்‌ தன்பெருந்தேவியராகிய்‌ 


யின்புற 


நெடுதியலூழியுள்ளிடை துறை நாடும்‌ துடர்வன ரேவலிப்படர்வன வாசியும்‌ 
சுள்ளிச்சூழ்‌] மதிட்கொள்ளிப்பாக்‌ கையும்‌ நண்ணற்‌ கருமுரண்‌ 


மண்‌[ணைக்கடக்க] 


.க்கலனெ ........ இஹிரநாரமும்‌ [தெண்டிரை ஈழ]மண்டல முழுவதும்‌ 
எறிபடைக்கேரளன்‌ முறைமையிற்‌ சூடுங்‌ குலதனமாகிய 


அதன 


செங்கதிர்‌ . . . . காவற்ப்‌ பல்பழந்ஷீ வும்‌ . . 


3. ... சேர்நற்கோசலை நாடும்‌ 


பலர்புகள்‌ முடியும்‌ 


முனை அழித்து வண்டுறை [சோ]லைத்‌ 


தண்டபுத்தியும்‌ இரணசூரனை முரணு[கத்தாக்கித்‌ திக்கணைகீர்த்தி 


32 


தக்க]ணலாடமும்‌ கோவிஷசஷன்‌ மாவிழந்தோட சங்காத சாரல்‌ வங்காள 
ந்து [தொடுகழல்‌ சங்கோடல்‌] 8ஹிபாலனை வெஞ்சமர்‌ வளா ... .. 


4. ண்டிர்‌ பண்டாரமும்‌ நித்தில நெடுங்க[டல்‌ உத்திரலாடமும்‌ வெறி]மலர்‌ 


தீர்த்தநெறிபுனற்கங்‌[கையும்‌ அலை]கடல்‌ நடுவுட்‌ பலகலஞ்‌ செலுத்தி 
சங்கிராம விஜை[யோத்துங்க வர்மனாகிய] கடாரத்தரைசனை வாகயம்‌ 
பொருகடல்‌ கும்பக்கரியொடு மகப்படுத்துரிமையிற்‌ புறக்கிய 
[பெருநிதிப்பிறக்கமும்‌] ஆர்த்தவன்‌ அகநகர்‌ போர்த்தொழில்‌ . . . . 

. . மும்‌ துறைநீர்ப்பண்ணையும்‌ [வன்மலையூ] ரெயிற்‌ றொன்மலை ஊரும்‌ 
ஆழ்கடல்‌ [அகழ்சூழ்‌ மாயிருடிங்கமும்‌ கலங்காவல்‌] வினை 
இலங்காசோகமும்‌ காப்புறு நிறைபுனல்‌ மாபப்பாளமும்‌ காவலம்‌ [புரிசை 
மேவிலிம்பங்கமும்‌ விளைப்‌ பந்தூரிடை வ]ளைப்பெஷாறுங்‌ கலைத்த . . 


க்காக க்கல்‌ ஸ்ரீ ராஜேவ, சோழ ஜேவற்க்கு யாண்டு [௩௰௨ ஆவது] 


வ,ஹதெயம்‌ . .... 


ல ல்க ஹலையோம்‌ இந்நாட்டு பாம்பூர்‌ நாட்டு திருக்குடமூக்கில்‌ திருநா 


மிமுமமுடைய ஊஹாஜேவர்க்கு இந்நாட்டு வெண்ணாட்டு கேரளாந்தக 
சதுவேதிமங்கலத்து . . . . . . . ராஜே ண்டி கல்ல்ங்ககி்‌ டைய 
ஊஹாஜஷேவர்க்கு . . . . . த்திருநொஷா விள ..... 


8. கு தூணியும்‌ மேற்படி உடையார்க்கு கா ..... றும்‌ திருமஞ்சன நீர்குடம்‌ 


10. 


ஒன்றுக்கு நெல்லு நாநாழியாக ல .......- திருமஞ்சன நீர்க்குடம்‌ 
மூன்றுக்கு நெல்லுக்குறுணி நாநாழியும்‌ நி . . . . - பூ திருப்பள்ளித்தாமம்‌ 
நித்த நா....... க்கும்‌ இதிருநாமீறாமமுடையாக்கு மேற்‌ . . . . . . . 


. ஜாதிராஜந்‌ அரசியார்‌ மாராயன்‌ சோழகுலத்து . . . . . . யார்‌ நித்தம்‌ வைத்த 


தும்பைப்பூ திருப்பள்ளித்தாம . . . . . நாழி . . . . . - நித்த நெல்லு நாநாழியும்‌ 
பககக நாநாழியாக ஓராட்டைக்கு நெல்லு நூற்றெழு கலத்துக்கு இத்திருநா 
த்த க்க்கது * ஆவது கொண்ட நிலமாவது ஊரில்‌ . . . . வடக்கு எட்டுக்கா 


சக்கு ண்ட நிலம்‌ இந்நிலம்‌ ஒன்பது மா அரைக்காணி (க்கு ] மேற்கெல்லை 
எட்டுகா...... நிலத்துக்கு மேற்கு . .. . . . க்கு வடக்கும்‌ மேல்பாக்கெல்லை 


..ணியிநால்வ........ 


11. இரண்டரையும்‌ யாண்டு ௨௪ ஆவது இட்ட தரம்‌ நூற்ற .......- நாழியும்‌ 


. ... ரக வத நிலம்‌ எழுமா ........ வ நிலம்‌ எழுமா . .. .. . . வஷ நிலம்‌ 
ஒரு மாமுக்காணிக்‌ கீழ்‌ அரையே மாகாணி முஷிகைக்கும்‌ சந்திராதித்தவற்‌ 
கடக்கக்‌ வரியும்‌ . . . . வெட்டியும்‌ . . .. . ட்ட வரிகளேல்‌ ..... 

ந்தம்‌ பிஎட்‌ இந்நிலம்‌ திருநாமீறமுடையார்‌ . ... இவர்‌ இலா....... க்கலும்‌ 
கறிகள்‌ பக்கலும்‌ கொண்ட ராஜேஷிர சோழன்‌ காசு . . யாண்டு ௨ ஆவது 
நாள்‌ ...-ஃ. ஹாஜேவர்‌ திருநாமத்தால்‌ . . . . . . . . . 


*  குறிப்புரையிலுள்ள இப்பகுதி இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டறிக்கை 217/191 1-லிருந்து 
தரப்பட்டுள்ளது. 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 18/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு த்‌ 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்‌ நூ. ஆ. 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 219/1911 
மொழி : சமஸ்கிருதம்‌ முன்‌ பதிப்பு த: 4 
எழுத்து : தமிழும்‌ கிரந்தமும்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 13 
அரசன்‌ ; 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - நடராஜருக்கும்‌ அகஸ்தியருக்கும்‌ நடுவில்‌ உள்ள 
தூண்‌. 


குறிப்புரை : மிகவும்‌ சிதைந்த வடமொழிக்‌ கல்வெட்டு. நாகர்‌ என்ற பெயரிலமைந்த 
கோயிலின்‌ பெயரும்‌ கண்டராதித்தன்‌, மதுராந்தகன்‌ அவனது சிற்றன்னை 
மற்றும்‌ இரு அரசியர்‌ ஆகியோர்‌ பெயர்கள்‌ குறிப்பிடப்பட்டுள்ளதாகத்‌ 


தெரிகிறது. 
கல்வெட்டு : 
EL டட 
3. .. . ஏஜாதிறாஜதி 
ட கர | இ 
5. லேவேஹ 
6. விகேயட।- 


3 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 14/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு ர்‌ ன்‌ 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ. ஆ. 
ஊர்‌ : தி ே ௪. ௪. இந்தியக்‌ ௪. Q டு 
ஆண்டு அறிக்கை : 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 14 
அரசன்‌ : முதலாம்‌ இராஜேந்திர சோழன்‌ 
இடம்‌ : நூகநாதசாமி கோயில்‌ - கருவறை தென்புற ஐகதி. 


குறிப்புரை : முதலாம்‌ இராசேந்திர படட அண்டி மெய்க்கீர்த்திப்பகுதி சிதைந்து துண்டு 
கல்வெட்டாகக்‌ காணப்படுகிறது. 


கல்வெட்டு : 
1. . . கடல்‌ ஈழத்தரையர்‌ தம்‌ முடியும்‌ ஆங்கவர்‌ தேவியர்‌ ஓங்கெழில்‌ முடியும்‌ 
அம்லா, பக்கல்‌ தென்னவர்‌ 


. ழரண்‌ கருதி திருத்திய செம்பொற்றிருத்தகு முடியும்‌ பயங்கொடு பழிமிக 
சக முதுகிட்டொளி 


. . .. ருமொழி தேவ சதுர்வேதிமங்கலத்து ஸலையோம்‌ . . . . . - வளநாட்டு 
ட நாட்டுத்‌ திருவிண்ணகரத்தி . . . 
4. . . . திருநாகீருரமுடைய மாதே . .. . . த்துக்கும்‌ . . . . இத்திருநாகீபரரத்தி 


- . சதாதிதவல்‌ . . . . க்குடத்து க்க க்கா... 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 15/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 44-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1104 
ண்‌ ன க ன்‌ த்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 65/1932 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 15 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்க சோழன்‌ 
இடம்‌ : நூகநாதசாமி கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இக்கல்வெட்டின்‌ சில பகுதிகள்‌ சிதைந்துள்ளன. உய்யக்கொண்டார்‌ 
வளநாட்டு பாம்பூர்‌ நாட்டு திருநாகேஸ்வரமுடையார்க்‌ கோயிலுக்கு 


வேண்டும்‌ செம்மண்டைக்கும்‌ திருநொந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கும்‌ 
காலே ஒரு மா நிலம்‌ திருத்தி வைக்கப்பட்ட செய்தியைக்‌ கூறுகிறது 


இக்கல்வெட்டு. நிலத்தின்‌ எல்லைகள்‌ கூறப்பட்டுள்ளன. 
கல்வெட்டு : 

1. ஸ்வஸ்திஸ்ரீ புகழ்மாது விளங்க ஜெயமாது [விரும்ப] நிலமகள்‌ மளர 
மலர்மகள்‌ புணர உரிமையிற்‌ சி[ற*] ந்‌[த] 

2. மணிமுடி சூடி மீனவர்‌ நிலைகெட வில்லவர்‌ குலைசர . . . இழியலுற்றிழிதர 
திக்கணைத்தும்‌ தன்‌ செங்கோல்‌ [செலு] 

3. த்தி வீரஸிஃஹாஸநத்தவநி முழுதுடையாளொடும்‌ வீற்றிருந்தருளிய 
கோவிராஜகேசரி பன்மரான திரிபுவனச்‌ சக்கரவ[த்தி] 

4. கள்ஸ்ரீ குலோத்துங்க சோழ ஜேவற்க்கு யாண்டு ௪௰௪ ஆவது 
உய்யக்கொண்டார்‌ வளநாட்டுப்‌ பாம்பூர்‌ ந[ாட்‌] 


5. டுத்‌ திருநாமீ மமறம்முடையார்‌ தேவதானம்‌ திருநாமீ பழ | நல்லூரில்‌ அழக 
விடங்க மசக்கலு[க்கு] 


37 


8. 


9. 


10. 


11. 


. மேற்க்கும்‌ ஜெநநாதபுரத்தார்‌ வாய்க்கால்‌ மதியாலையா]ந்‌ வாய்க்காலுக்குத்‌ 


தெற்க்கும்‌ வாணப்பெருந்தேவி . ..... 


. க்கும்‌ பி[ள்‌]ளைக்கடியார்கல்லு வாய்க்கு கிழக்கும்‌ செம்‌[மண்‌]டைக்கும்‌ 


திருநுந்தாவிளக்குக்கும்‌ ஆ[க] இயற்பகை 


திருத்தி கல்வெட்டிவிச்ச நிலங்காலே யொருமாவும்‌] கொலோத்துங்க சோழ 
வளனாட்டு நந்திட 


கச்செம்மண்டைக்கும்‌ திருநுந்தாவிளக்கி[ற்‌*](க)குமாகத்‌ திருத்தி விட்ட 
நி[லங்‌]காலே ஒருமா இப்படி 

க்கறிவார்‌ இக்கோயில்‌ ஸீகாரியஞ்‌ செ[ய்‌]*வார்‌ பெருந்தோட்டமுடையார்‌ . 
. மாமே*- 


* கல்வெட்டு இத்துடன்‌ நின்றுவிட்டது. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 16/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 46-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1116 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 66/1932 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 16 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்க சோழன்‌ 
இடம்‌ :  நாகநாதசாமி கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : உய்யக்கொண்டார்‌ வளநாட்டு பாம்பூர்‌ நாட்டு திருநாகீஸ்வரமுடையார்க்‌ 
கோயிலில்‌ நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு இக்கோயிலில்‌ 
ஸ்ரீகாரியமாக பணிபுரிந்த இருவர்‌ மூன்று மா கொல்லை நிலத்தை நீர்‌ 
நிலமாகத்‌ திருத்திக்‌ கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 
1. திபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ௪யசு 
வது உ[ய்‌*]யக்‌ 
2. கொண்டார்‌ [வளநாட்டு]ப்‌ பாம்பூர்‌ நாட்டு உடையார்‌ [திருநாம lugs 
முடையார்க்கு விருதராஜ பயங்கர வள நா 


3. [ட்‌]டு விளத்தூர்‌ நாட்டு . . . . . . டையான்‌ சீகண்டன்தன்‌ ..... சோழ 
விளத்தூர்‌ நாட்டு மூவேந்த வே 

இட்ட க்டு தேவர்‌ தேவதானம்‌ திருனாகீஸரநல்லூரில்‌ கங்காள . . . . நில 
இறையிலி கொண்டு 


5. பட்ட கொல்லை ௫௩ப இந்நில மூன்று மாவும்‌ கொண்டு நீர்‌ நிலமாகத்‌ 
திருத்தி . . . . க்கு இதினால்‌ வ[ந்த] கொல்லைத்‌ தரத்திலே 

6. இறையிறுத்து இதில்‌ மிகி[திகெ]ாண்டு இத்தேவர்க்கு ஒரு திருநுந்தா 
விளக்கு எரிக்க சம்மதித்து நிலம்‌ விட்டோம்‌ ஸ்ரீகாரி 

7. யம்‌ செங்கங்குடையானும்‌ . . . . நம்பியும்‌ செல்வன்‌ திருநாகீரரமுடையானும்‌ 
நராமத்‌ ....... 

த்து நைவோம்‌ இவர்கள்‌ பணிக்க எழுதிநேன்‌ ஸ்ரீகோயிற்‌ காணிக்கு 


39 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 17/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு உ ௪ 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12,13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 517 
அரசன்‌ 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : சிதைந்த துண்டுக்கல்வெட்டு. இக்கோயிலைச்‌ சேர்ந்த தபஸி இயற்பகை 
என்பவர்‌ நீர்‌ நிலமாக ஒரு நிலத்தைத்‌ திருத்தி அதற்கு அந்தராயம்‌ என்ற 
வரி செலுத்துவதற்காக ?/ காசு ஆக, நிலத்தையும்‌ காசையும்‌ அக்கோயில்‌ 
நம்பிராட்டியார்க்கு நிவந்தமாக அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 
1. . . . நம்பிராட்டியார்க்கும்‌ திருநா . . . 
2. . த்‌ தவஸி இயற்பகையை கொண்டு திருந்தி நீர்நிலமான குழி 
3. நிலம்‌ வ? இன்நிலம்‌ காலே காணிக்கும்‌ மாத்தால்‌ ௨௰௱ ௮ 
4. அந்தராயத்துக்கு வைக்கும்‌ காசு முக்காலுக்கு நீங்கு நெல்லு ய . இ 
௨4௱ ஆக சனி ௪௰வு க்கு நெல்லு ௪லவு௱ இன்நெல்லு நாற்பத்தெண்‌ 
6. டெந இயற்பகையேன்‌ இப்படிக்கு ஸ்ரீகோயில்‌ கணக்குடந்‌ குடந்தை 
7. சோழமூவேந்த வேளான்‌ எழுத்து ஸலாக்கண்காணி 
8. யாந தாழிஎழுத்து இவை அடைவு கெட்ட 
9. . ப்பி எழுத்து சிவவாஹணந்‌ செல்வ பட்டச்சோமாசி 
10. ... இவை... கள்‌ எழுத்து 
11. .......க்கள்‌..த்து.. 
12. .. முன்‌.. 
13. தேவர்‌ பண்டாரத்து ஒடுக்கின காசு ஒன்றரை இதில்‌ . . .[பலி]சை கொண்டு 
இத்திருவிளக்கு சந்திராதித்தவற்‌ செலுத்தக்கடவ . . 


டத்‌ 


40 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 18/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : - 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌: திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 18 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கசோழன்‌ 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : மெய்க்கீர்த்தியுடன்‌ கூடிய முதலாம்‌ குலோத்துங்கசோழனின்‌ மிகவும்‌ 
சிதைந்த துண்டுக்கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. ஹஷியஸ்ரீ புகழ்மாது விளங்க ஐய 
2. [மா]து விரும்ப நிலமகள்‌ நிலவ . . . . 
3. ற்‌ சிறந்த மணிமுடி சூடி மீனவர்‌ நிலை. . . . 
4. [ஏனை மந்நவர்‌] இரியலுற்றிழிதர . . .. . 


41 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : = 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 19 
அரசன்‌ 
இடம்‌ :  நாகநாதசாமி கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 
குறிப்புரை சிதைந்த துண்டுக்கல்வெட்டு. இக்கோயில்‌ ஆண்டார்க்கும்‌ அவர்‌ 


வற்கத்தார்க்கும்‌ இக்கோயிலுக்கு வேண்டிய தண்ணீரமுது முட்டாமல்‌ 
கொணர்ந்து தருவதற்கு காணியாக நிலமளித்த செய்தி பற்றிக்‌ 
கூறுவனவாக இருத்தல்‌ வேண்டும்‌. அடுத்த துண்டுக்‌ கல்வெட்டு 


தொடர்‌ எண்‌ : 19/2014 


நிலக்கொடைப்‌ பற்றிக்‌ கூறுகிறது. 


கல்வெட்டு : 
I 


1. [த]ண்ணீரமுது இப்படி முட்டாமல்‌ . . . . 


2. ன்னமைக்கும்‌ கோயிலி 


3. திநேந்‌ ஆண்டார்‌[க்‌*]கும்‌ இவர்‌ வற்கத்துக்‌ . . . . 


டக்க செயக்கடவதாநமைக்கு இவை 


5. ....ராக....ஆடுரு ..சடை.... 


6. . . . . படி செய்யகடவதானமைக்கும்‌ . . . 
7. . . . . யாலையுடையார்‌ பொன்னத்த . . . 
Bena ழுத்து மிட்டசாதனப்படி . . . . 


42 


1. . . . ஐய்நூற்று இருப...... 


3. நீக்கி சந்‌...... உடலாக வசய வுளம்‌ இதுக 
4. லமும்‌ கொண்டு சந்திராதித்தவற்‌ செல்லக்கடவ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


தொடர்‌ எண்‌ : 20/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 4[.]-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 67/1932 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 20 
அரசன முதலாம்‌ குலோத்துங்கசோழன்‌ 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 
குறிப்புரை : சிதைந்த துண்டுக்கல்வெட்டு. உலகுடையாராகிய குலோத்துங்க சோழனின்‌ 
மகள்‌ சுத்தமல்லியாழ்வார்‌ இக்கோயிலுக்கு சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு 
ஒரு காசு கொடையளித்த செய்தியைக்‌ கூறுகிறது. 
கல்வெட்டு : 
| ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்‌ 


2. . . . . வது உடையார்‌ திருநாகீசுரமுடையார்க்கு ஹந்தி விள[க்கு] . . . . 
3. செல்ல இத்தேவர்‌ சீபண்டாரத்து ந ..... 
4. யார்‌ உலகுடையார்‌ மகளார்‌ சுத்தம[ல்‌*]லியாழ்‌[வார்‌] . . . 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 21/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  40-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1110 
ஆண்டு அறிக்கை : 68/1932 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 2 க 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 21 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கசோழன்‌ 
இடம்‌ :  நாகநாதசாமி கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : ஒவ்வொரு வரியிலும்‌ இறுதியில்‌ சில சொற்கள்‌ சிதைந்துள்ளன. இறுதியில்‌ 
சில வரிகள்‌ காணப்படவில்லை. திருநாகீஸ்வரமுடையார்‌ கோயில்‌ 
இறைவனுக்கு எண்ணைக்காப்பு சாத்துவதற்காக பாழாய்‌ கிடந்த நிலம்‌ 
திருத்தித்தரப்பட்ட செய்தியைக்‌ கூறுவனவாக இருத்தல்‌ வேண்டும்‌. 
கல்வெட்டு : 
1. [புகழ்‌]மாது விரு[ம்ப] நிலமகள்‌ நிலவ மலர்மகள்‌ புணர உரிமையிற்‌ . . . . 
2. கெட வில்லவர்‌ குலை தர [ஏனை மன்னவர்‌] ரியலுற்றுழிதர தி . . . 


3. ஸிஹாஸஹனத்து அவனிமுழுதுடையாளொடும்‌ வீற்றிருந்தருளிய 
கோவிரா ....... 

4. த்துங்க சோழ தேவர்க்கு யாண்டு ௪ய ஆவது உய்யக்கொண்டார்‌ வள . 

5. உடையார்‌ திருநாகீசுவர முடையார்‌ இறையிலி நிலமாந கங்காள ....... 

6. த்‌ நடுவுபட்ட கன்று நிலைபாழாய்க்‌ கிடந்த நிலம்‌ இன்நாட்டு . . . . 


ண்ணைக்‌ காப்பு ...... 


45 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 22/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு ந்‌ ச 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 5 
எழுத்து தமிழ்‌ 
அரசு உ 5 ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 22 
அரசன ன்‌ 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - மகாமண்டபத்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : சிதைந்த துண்டுக்கல்வெட்டு. அடிகள்‌ நம்பி, இயற்பகை போன்ற 
தபஸியரின்‌ பெயர்களை மட்டும்‌ அறியமுடிகிறது. 


2. . . . உடையார்‌ கோயிற்‌ ஸ்ரீகாரியந்‌ . . 
க்க அடிகள்‌ நம்பியும்‌ நாற்ப்பத்தெண்‌ . . 
4. . . . . அரைய தேவரும்‌ இயப்பகைய . . 
5. . . லவன்‌ திருநாகீசுரமுடையா . .... 

6. . . ன்‌ வில்லியும்‌ மு . . பட்டன்‌ மக... 

7. . . பிள்ளையூர்‌ கரி . . . சோழ..... 


25/2014 


கி.பி. 12-ஆம்‌ நூ.ஆ. 


: 323 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 

மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 

வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : 

ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 

எழுத்து : தமிழ்‌ 

அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 

அரசன்‌ - 

இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 

குறிப்புரை : சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டு. 

கல்வெட்டு : 

| |. சக்‌ 


. . . டவுய்ய கொண்டனும்‌ வா .... 


2. 

3. . . . கொண்டாரும்‌ தேவு கந்ம்மி . . . 
4. . . ன தர மாதேவனும்‌ பாரதா .... 
5 
6. 


47 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


அரசு 


: தஞ்சாவூர்‌ 
: கும்பகோணம்‌ 
: திருநாகேஸ்வரம்‌ 


: தமிழ்‌ 
: தமிழ்‌ 


6. குக்‌ கொண்‌ ... 
7. இவை இருந்த .... 


1. அடைக்காயமுதும்‌ 
2s. 


|| 


தொடர்‌ எண்‌ : 24/2014 
ஆட்சி ஆண்டு ; 
வரலாற்று ஆண்டு : கியி. 1213-ஆம்‌ நூ.ஆ. 


இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 


முன்‌ பதிப்பு த 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 24 


: நாகநாதசாமி கோயில்‌ - மகாமண்டபத்‌ தென்புறச்‌ சுவர்‌. 
: சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. 


. ௭௬ . . ஆக அமாவா.... 


3. இரண்டுமா நிலத்துக்கு அந .... 
4. ராதித்தவரை செல்லக்கடவதாக . . . . 


5. இந்நிலம்‌ இரண்டு மாவும்‌ வி.... 
6. ய. ஸ-ஏநம்பி எழுத்து இவை .. . . 


ற்கு நறுங்‌ 

2. தேவர்‌ நாடறி அக ... 
3. நெல்லுக்‌ கொண்டு .. . 
4. ... .தேவாஸ்ரிய... 


5. ...ம்‌ இவைஸ்ரீகு... 
6....தரநம்பிஎ.... 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 25/2014 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


மொழி 
எழுத்து 
அரசு 


அரசன்‌ 


இடம்‌ 


: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  19-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கிமி, 12-13-ஆம்‌ நூ.ஆ. 
_ த்தில்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 220/1911 
: தமிழ்‌ முன்‌ பதிப்பு உட 5 
: தமிழ்‌ 
: சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 25 
: இராஜராஜ சோழன்‌ 


: நாகநாதசாமி கோயில்‌ - முதல்‌ பிரகாரத்தின்‌ வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. திருநறையூராகிய பஞ்சவன்‌ மாதேவிச்‌ 


சதுர்வேதிமங்கலத்திலிருந்து சில நிலங்கள்‌ பிரிக்கப்பட்டு அதற்கு சிவபாத 
சேகர மங்கலம்‌ எனப்‌ பெயரிட்டு தேவதானமாக வழங்கிய செய்தி 
கூறப்பட்டுள்ளது. பிள்ளை கேரளராயர்‌ என்ற சிற்றரசரின்‌ கடையீடு என்ற 
ஆவணத்தின்படி இந்நிலத்தின்‌ அளவுகள்‌ கூறப்பட்டுள்ளன. இந்நிலம்‌ 
திருநாகீஸ்வரமுடையார்க்‌ கோயில்‌ ஆதிசண்டேஸ்வரர்‌ பெயரில்‌ வழங்கப்‌ 
பட்டது. 


கல்வெட்டு : 


ப்‌ 


2. 


3. 


ஷஸஹிஷஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவர்த்திகள்‌ ராஜராஜ தேவற்கு யாண்டு 
பத்தொன்பதாவது . . . . கா நாயற்று அபரவக்ஷத்‌ கயோபறியும்‌ புதந்‌ 
கிழமையும்‌ பெற்ற ஆயிலியத்து நாள்‌ உ[ய்‌]*யக்கொண்டார்‌ வளநாட்டு 
உடையார்‌ திருநாகீமரரமுடைய கோயில்‌ ஆதி சண்டேஸ்ரரரர்க்கு] தேவதாநம்‌ 
தேவகந்மிகளோம்‌ இக்குலோத்‌ 

துங்க சோழவளநாட்டு திருநறையூர்‌ நாட்டு திருநறையூராந [பஞ்சவன்‌] 
மாதேவி[ச்‌*]சது[ர்‌*]வேதி மங்கலத்து  . . . . பிறிந்த தேவதாநம்‌ 
சிவபாதசேகர மங்கலத்து திருநாமத்துக்காணியான நிலத்து பெரிய 
உடையான்‌ விளாகத்து இருமாவுந்தும்‌ பெருமாள்‌ நல்லூர்‌ என்னும்‌ 
திருநாமத்தால்‌ ஏற்றுகி . . . களுக்கு . . நியோகங்களால்‌ ஆசுக்கு . .-:... 
ண்ணக்‌ குடுத்த பரிசாவது வெ...... குக்‌ குடியிருப்பு மனையும்‌ * - 
கடையும்‌ ஸாத்துவும்‌ குளமும்‌ உள்ளிட்டு . . . ணி செய்‌ மக்களுக்கு வெ. 
. . விநியோகத்துக்கும்மாக நிச்சயித்து பிள்ளை கேரளராயர்‌ எழுத்திட்ட 


50 


கடையிட்டுப்படி இச்சிவபாதசேகரமங்கலத்து பவுத்திர மாணிக்க வதிக்குக்‌ 
கிழக்கு வாய்க்காலுக்கு வட . இராசேந்திர சோழமடைக்கு முதல்‌ 
கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்துக்‌ கொல்லை நிலம்‌ 

4. [குழி] நாலாயிரத்து அறுநூற்று அறுபத்தெட்டு முக்கா . . . . இக்குழி 
நாலாயிரத்து அறுநூற்று யிருபத்தெட்டே முக்காலினால்‌ நிலம்‌ இரண்டே 
அறுமாவரையே அரைக்காணி முந்திரிகையில்‌ மேர்க்கடைய உடையார்‌ 
சித்தீருரமுடையார்‌ தி. . . . மஞ்சறைப்‌ பெருவழிக்குடலா . க்கு கீழ்மேல்‌ 
இரண்டரைக்கோல்‌ வலநீளமாகவும்‌ தலை அகலந்‌ 

5. தெருவோமுந்‌ . . . நீக்கி நின்ற மெ . . . ம்‌ பெரிய உடையான்‌ கடைதெருவு 
என்னும்‌ பேரால்‌ கடைகடம்‌ பரிமாறவும்‌ நீக்கி நின்ற இடம்‌ இவர்‌ கைக்குக்‌ 
குடிசெ . . . . வாகவும்‌ உள்ளீட்டுக்களுக்கு . . ட்டு வேண்டும்‌ வினியோகங்‌ 
களுக்கு உடலாக வஹ . . 

6. பட நிச்சயித்த நிலம்‌ . .... யும்‌ இவ்வூர்‌ தெரு . . . . குக்கிழக்கு இராசேந்திர 
சோழன்‌ வாய்க்காலுக்கு வடக்கு இரண்டாங்‌ கண்ணாற்று மூன்றாஞ்‌ 
pi . . ஆறுமாக்காணியும்‌ மூன்றாங்‌ கண்ணாற்று இரண்டால்‌ சதிரத்து 

லம 


7. ரையே மூன்று மா முக்காணியும்‌ ஆக . . நிலம்‌ வேலியும்‌ இவர்களுக்கும்‌ 
சான்‌ . . க்கு அரிசிலாற்றுக்‌ கரையில்‌ தேர்‌ போகு வதிக்குக்‌ கிழக்கு 
இவர்களுக்கு சேந்த இடத்திலே இருபத்தஞ்சும்‌ விடக்கடவதாகவும்‌ இந்த 
விளைநிலத்துக்கும்‌ கொல்லை நிலத்துக்கும்‌ கடமை 

8. பத்தொன்பதாவது கார்‌ வரையும்‌ பல பணி நிமந்தகாறற்கு சீவிதமடைத்த 
படிக்கு செல்லும்‌ வரிசையேப்‌ பற்ற நிச்சயித்த நெல்லு நூற்றுப்பதின்‌ கலமும்‌ 
அரிசிலாற்றுக்‌ கரையில்‌ விட நிச்சயித்த குழி இருபத்தைஞ்சுக்கு நிச்சயித்த 
நெல்‌ இருகலமும்‌ ஆக நெல்‌ நூற்றுப்‌ 

9. பத்திரு கலமும்‌ கையலு விற்றத்தர முவு நி . . £லு றட விலைப்படி 
காசு ஐய்யாயிரத்து இருநூற்று எண்பத்து நாலும்‌ நித்த . . . நாலாயிரத்து 
அறுநூற்று அறுபத்தெட்டே பவுத்த கடைத்தெருவு உடய நாவக குழி 
ஒன்றுக்கும்‌ மூன்றாக வந்த காசு . . . நாலா 

10. யிரத்தாறு ஆகக்‌ காசும்‌ . ..... வர்க்‌ னு . க்கு 

த்தின்‌ ல்க காசு . . . க்கலும்‌ இறுக்கும்‌ வடக்கு இத்த 


71. இது ன்‌! . |“! ததத வலக லத்து ஒடுக்கித்‌ தரவும்‌ கொள்ளவும்‌ . . 
நிலத்து . . . ஒருற்றக்கரையுங்‌ . குப்‌ அல்லல்கள்‌ அல்லல்‌ 


12. திரும . . மாங்க திருத்தனைக்கும்‌ திருக்கொடித்த . . . கடவகளாகவும்‌ 
கடைகட்டிப்பா . . றுகிற ஆயம்‌ அள . . . டிப்பனவும்‌ கருகு . . குளபடுப்‌ 


51 


13. 


14. 


15. 


16. 


17. 


21. 


பரிமாறும்‌ ஆட்டம்‌ கண்காணித்துகை வரியிடுகை கொள்ளவும்‌ 

இவைகளுக்கு எடுக்கிற மனை பதிநாலா . . . - த்துதவும்‌ இடகெ . . . 

டுக்கலம்‌ இரு நெல்லுக்குடவும்‌ க மனை ஒன்று 

க்கு நானும்‌ . . . சீபண்டாரத்து ஒடுக்குவராகவும்‌ பரியா . . க்கட்டுகிற 

கடைகளெடுத்துக்‌ கட்டியேயந்‌ . . த்தான்‌ நியோகம்‌ எழுத்து குடுத்து இப்படி 
சந்திராதித்த வரை செல்லக்கடவதாக இரா[ஐ]*ரா[ஐ]*ந்‌ திருமாளிகையிற்‌ 
கல்வெட்டிக்‌ குடுக்கக்‌ கடவதாகப்‌ பண்ணு . . . . வாளையூருடையா . . . 

முத கட்ட கடையிட்டு 

இப்படி . . . . குழி நாலாயிரத்தறு நூற்று அறுபத்தெட்டே முக்காலினால்‌ 

நிலம்‌ இரண்டே காலே ஒரு . . . முந்திரிகையும்‌ விளைநிலம்‌ வேலியும்‌ 

மசானபூமி நிலங்‌ காணியும்‌ ஆக நிலம்‌ மூன்றே ஆறுமா முக்காணி 

அரைக்காணி முந்திரிகைக்கு கடமை . . டைக்கு இறுக்க நிச்சயித்த . காசு 
பத்தொன்பதினாயிரத்து இருநூற்று 

. . நிலத்துக்கு குடுக்கும்‌ யெங்கள்‌ நிலத்து இங்க . . . லாக்கு 
திருநாளிரண்டுக்குத்‌ திருக்கொடி . . . தனியன்‌ இரண்டும்‌ தி. . இடவும்‌ 
கடையாய்‌ . . . . யாய்த்‌ திட்டிகைய்‌ வாசியிட்டு கொள்ளக்கடவ 

தாகவும்‌ இப்படி சந்திராதித்தவற்‌ செல்லக்‌ கடவதாக இரா[ஜ]*ரா[ஐ]*ன்‌ 
திருமாளிகை . . . . . கல்வெட்டிக்‌ குடுக்கக்‌ கடவதாக இப்படி சம்மதித்து 
காணி[நி*]யோகம்‌ 

. . . ஊ்ணிக்குடுத்தோம்‌ . . . உடை . . . . மானநல்லூர்‌ நிலன்‌ அகிற்கு 
சுக்கு . . முரமுடைய . . லம்‌ ஆதிசண்டேருர தேவகன்மிகளோம்‌ 

திருவருளால்‌ தெமற்‌ . . க்குலம்‌ எங்களுடையான்‌ என்‌ எழுத்து திருவருளால்‌ 
இவை . கொ . . . திருச்சிற்றம்பலமுடையான்‌ எழுத்து திருவருளால்‌ கணி . 
எழுத்து திருவருளால்‌ இவை . . . . ஒலை எழுதும்‌ லாட . . . . தாய பிரியன்‌ 
எழுத்து . . . . . 


. எழுத்து . . . . திருவீதி ஆண்டார்களுக்கு திருவருளால்‌ இவை தேவர்கன்மி 


பேரால்‌ பொற்கோயிற்‌ பட்டன்‌ எழுத்து திருவருளால்‌ கோயிற்‌ கணக்கு 
ஆலத்துடையருக்கு கணக்கு ஆணைமங்கலமுடை 

கொண்ட சிறுவெள்ளுடைய திருநட்டப்பெருமாள்‌ எழுத்து திருவருளால்‌ 
இவை சிறுவெள்ளுடையா 


. சோழ பட்டன்‌ எழுத்து திருவருளால்‌ இது பெரும்பை . . மன்‌ எழுத்து 


திருவருளால்‌ இது கொற்றமங்கலமுடையான்‌ தேவர்‌ . . பரான்‌ எழுத்து 
சோமனாத பண்டிதன்‌ எழுத்து ௨ 


52 


த.ரநா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 26/2014 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 
அரசு 
அரசன்‌ 


இடம்‌ 


: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
: கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்‌ நூ.ஆ. 
: திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 84/1897 
: தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. 3/1 
எண்‌ :34 
: சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 26 
: கோனேரின்மைகொண்டான்‌ 


: நாகநாதசாமி கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்று தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இவ்வூர்‌ கோயிலுக்குத்‌ திருத்தேர்ப்புறமாகக்‌ கொடுக்கப்பட்ட நிலம்‌ 


பரிவர்த்தனை செய்யப்பட்ட செய்தியைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 


1. 


2. 


3. 


ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவர்த்திக்‌ கோனேரின்மை கொண்டான்‌ 
உய்யக்கொண்டார்‌ வளநாட்டு பட்டீஸ்வரமுடையார்‌ திருநாகீபறரமுடையார்‌ 
கோயிற்‌ தேவர்கன்மிக்கும்‌ பந்மாஹேமுரக்‌ கண்காணி செய்வார்க்கும்‌ 
ஸ்ரீகாரியஞ்‌ செய்வானுக்கும்‌ அடுக்களைப்‌ பெண்டுக்கும்‌ . . . . 
உய்யவந்தராஜ விச்சாதரர்‌ இத்தேவர்‌ திருவிழாவெழுந்தருளும்‌ நாட்களில்‌ 


தருளுந்‌ திருவீதியுந்‌ திருத்தேர்ப்‌ புரமாக இவள்‌ இன்னாட்டுச்‌ சுங்கத்‌ தவுத்த 
சோழ நல்லூரில்‌ நறையூர்‌ கிழவன்‌ அ . . . . ன நச்சினாற்கினியான்‌ 
தில்லையம்பல மூவேந்த வேளானும்‌ தேவன்‌ குளிக்கும்‌ பிரானும்‌ பக்கல்‌ 
விலை கொண்ட உ,2௱ணப்படியும்‌ ஹஹூஜேமுட திருக்குடமூக்கில்‌ . . 

... வீரசோழ நல்லூரிலும்‌ சோழங்க . . . மாரமநல்லூரிலும்‌ விருதராஜ 
பயங்கர நல்லூரிலும்‌ இவ்வூர்தோரும்‌ தேவதான இறையிலி மாறிக்‌ கூடின 
கிழாந்‌ 
. . . . மங்கலத்திலும்‌ வா . . . . எக்கமங்கலத்திலும்‌ உடையார்‌ இராஜராஜீபரர 
முடையார்‌ தேவதான இறையிலி ... .  மாடிலன்‌ திருச்சிற்றம்பலமுடையான்‌ 


53 


தர . . . னை பொன்‌ மேந்தசோழப்பிரம்மராயன்‌ பேரில்‌ ஆத்திரயன்‌ 
சிற்றம்பலமுடையான்‌ திருச்சிற்றம்பலமுடையானான எறிஉடை சோழப்‌ 


பிரம்மராயனும்‌ பாரதா . . . . ராயனும்‌ சிவாக்கிரபாதன்‌ அப்பிரா . . . . . . 
கரனும்‌ இவனை முதுகண்ணாகவுடைய இவன்‌ 
ese. ப்பொருமானும்‌ . . . ன்னகாரணனும்‌ மாடிலன்‌ மாறன்‌ சிவபட்ட 


ஸவ-*க்கருது வாமவெயாசியாரும்‌ வருணமாதேவபட்ட . . . வித்தனும்‌ . . . 
ரிதேவன்‌ சேமனும்‌ விவேயரரன்‌ பாண்டநுந்‌ தாழை நாராயணனும்‌ மாறன்‌ 
சாத்தப்பட்டராதித்தனும்‌ மாறன்‌ வினாயக தேவனும்‌ பாலா ்ரியன்‌ 
அமேஷண ௯ வூபட்டனும்‌ இரணியகெற்பன்‌ தாமோதரனும்‌ வசட... 
கொற்றனும்‌ கெவுதமன்‌ ஜாதவேதனை முதுகண்ணாகவுடைய இவள்‌ நம்பி 
காமக்காணி மாதேவனும்‌ மொ இலியன்‌ திருவடி . . . சூரியனும்‌ 

. . . . சூரியனும்‌ காமக்காணி இளை . . . . சீராமன்‌ வடுகனும்‌ சீராமன்‌ சிஜா 
. னும்‌ திரங்குடையான்‌ உடையன்‌ திர .. . எபறரன்‌ பக்கல்‌ விலை கொண்ட 
வ ரணப்படி கவுணியன்‌ யோமேஸுாரநீ வாஸுதேவபட்டனும்‌ 
பண்டியுடையான்‌ திருச்சிற்றம்பலமுடையானுடன்‌ பரிவர்த்தனை பண்ணின 
நிலத்துக்கு இவர்கள்‌ எழுத்திட்ட தீட்டுபடிச்‌ சுங்கந்‌ தவுத்த சோழ 
நல்லூரிலும்‌ இவ்வூற்‌ பிறிந்த குலோத்துங்க சோழன்‌ மணிமங்கலத்திலும்‌ 
நறையூர்‌ கிழவன்‌ நச்சினாற்கினியன்‌ . . .மட......... 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 27/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 


: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
: கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூ.ஆ. 
: திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 221/1911 
: தமிழ்‌ முன்‌ பதிப்பு 
: தமிழ்‌ 
: சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ உ இழி 
: இரண்டாம்‌ இராஜராஜ சோழன்‌ 


: நாகநாதசாமி கோயில்‌ - முதல்‌ பிரகாரத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : “பூமருவிய பொழிலேழும்‌” எனத்‌ தொடங்கும்‌ இக்கல்வெட்டு மிகவும்‌ 


சிதைந்துள்ளது. இக்கோயிலுக்கு நிலக்கொடையளித்த செய்தி கூறப்‌ 
பட்டுள்ளது. 


கல்வெட்டு : 


1. 


ஸ்வஸ்திஸ்ரீ பூமருவிய பொழிலேழும்‌ பொருப்பேழும்‌ புனை நித்தில]த்தாம 
நெடுங்கடை பொழின்த தவள வெண்ணிலாக்‌ குளிர்‌ பொழியச்‌ சுடர்‌ சக்கர 
வெற்பில்‌ தன்தடச்சக்கர வெயிலெறிப்பச்‌ சினப்புலியுஞ்‌ செங்கோலுமனைத்‌ 
துயிர்க்குங்‌ கறாவல்‌ பூணப்‌ பணியணை மிசைப்‌ பரஞ்சோதி பாற்கடல்‌ 
நின்றெ[ழு]ன்தருளி மணிநெடு [முடிகவித்து] மண்மடன்தையைக்‌ 
கைப்பிடித்து மலர்‌ மடந்தையை மணியார வரை மா . 


. ஈவிற்கடி வாழக்குல மடந்தை கொழுநனாகிப்‌ போர்‌ மடன்தையை 


மணமுடித்து சுருதிகளின்மு[றை] வாழ்த்த (ம) பருதிமுதற்குலம்‌ விளங்க . 
கண்ட்‌ மீளவெடுத்து ஆதியுக[ங்‌ கொழுந்து விட்டுத்தழைத்‌]தோங்கக்‌ 
கோ[டாதறங்கு]ளிர்‌ தூங்க மாரிவாய்‌[த்‌]*து வளஞ்சுரன்து தரணி[யோர்‌ 
பிணி] நீங்க நல்லோர்‌ கற்பு 


. ய[ர்‌] நான்மறையோர்‌ தொழில்‌ வள[ர எ]ல்லாருன்‌ தனித்தனியே 


வாழ்ன்தனமென மகிழ ஒருவருடன்‌ ஒருவற்கும்‌ ஒன்றினுடனொன்றிற்கும்‌ 
வெருவருபகை மனத்தின்றி விழைன்து காதலுடன்‌ சேர இன்திரன்‌ 


55 


10. 


11. 


முதற்றிசாபாலர்‌ என்பாரும்‌ [ஒரு வடிவாகிவிருந்தபடி தர] நின்று 
மனுவாணை தனி நடாத்தி மாரியானையே பிணிப்புண்பன மணிச்சிலம்பே 
அரற்றுவன சேலோடையே கலக்குண்பன 


. தேமாவே வடுப்படுவன மாமலரே கடியவாயின வருபுனலே சிறைப்படுவன 


காவுகளே கொடியவாயின கள்ளுண்பன வண்டுகளே பொய்யுடையன 
வேயே போர்மலைவன யெழுகழனியே மையுடையன னெடுவரையே 
மருளுடையன இனமான்களே [கயற்குலமே] பிறன்தொழுகும்‌ கைத்தாயரே 
கடிந்தொறுப்பார்‌ இயற்பலவரே பொருள்‌ கேட்பார்‌ இசைப்பாணரே கூடஞ்‌ 
செய்வார்‌ என்று கூறி இ. . 


ல்‌ உற்ற இன்னிலம்‌ ஒன்றே ஒன்பது மாவ . . . ஆக புன்செய்யும்‌ 
. த்தூர வாய்க்காலும்‌ . . . பெறுவா ..... இன்னிலம்‌ மூவேலி . . . கண்டராதித்த 


மங்கலத்து ஊர்நத்தத்து . . . தெருவில்‌ வடசிறகில்‌ மேற்கடைய மனை னால்‌ 
கோல்‌ நம்‌ இ...... க்கி மேற்கடைய ...னா. .. கீழ்‌... ........... 
. . ன்‌ சிறகில்‌ அய்யன்‌ கோயிலுக்கு கிழக்கும்‌ ஸன்க 


. ... அஞ்சே காலும்‌ இந்நிலம்‌ மூவேலியும்‌ . . . ள்ளடங்க ...... ச்சுரதேவ 


. . . . நீர்வாத்து இந்நிலம்‌ இத்தேவ . . . . . ஸோமமாவுதாகவும்‌ . . . . . 
இவ்வூர்க்‌ . . . . க்கரை முக்காலுக்கு இவ்வூர்‌ இறுத்தபடி . . . . . . . 
டையநாயனாற்‌ . . . . . . குணேந்திர சேகரன்‌ ஸ்ரீகண்ட பட்டனான 
குலோத்துங்க வனநாதராயனேன்‌ இ... 


. ங்களிலும்‌ இம்மனைகளிலும்‌ மேனோக்கின மரமும்‌ கீனோக்கின கிணறும்‌ 


பொதுவும்‌ போதாரியும்‌ . . . . இபடுகையும்‌ . . . சிரி . . . எப்பேர்ப்பட்ட . . . 
ருவனவும்‌ . ..... கொண்டு அனுபவிக்கக்‌ கடவதாக ஆதிசண்டேசு .... 
. . த்து நீர்வார்த்துக்‌ . . . ஸவநாதராஜநேன்‌ இவை ஐயங்கொண்ட சோழ 


. . காணாரபந்‌ சுந்தரசோழன்‌ பரமே ரந்‌ எழுத்து வநாதராயன்‌ எழுத்து 
இப்படி அறிவேன்‌ அரசுர . . தேவன்‌ மருதிடங்கொண்ட பட்டநேந்‌ இவை 
என்‌ எழுத்து இப்பிரமாணம்‌ . . . . ராஜாதிராஜவளநாட்டு . . . ருடையான்‌ 
அம்பலக்கூத்தன்‌ . . ... இப்படி அறிவே 

 பழரக்கண்காணி . . . 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 28/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு டன்‌ 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூ.ஆ. 
ன்‌ ட இங்தக வது! இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
௭ ்‌ தமிழ்‌ ட} 
அரசு உ 5 ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 2 
அரசன்‌ - 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - குளத்துப்படி. 
குறிப்புரை : சிவபிராமணர்களது பெயர்களைக்‌ குறிப்பிடுகின்ற சிதைந்த 
துண்டுக்கல்வெட்டு. 


2. . . . [ம]ஹாதேவன்‌ நாராயணநும்‌ முதுஜாதவேத 


ட த்திருநீறணிந்தானும்‌ 

த லஸ்‌ [நா]ராயணனும்‌ மாடிலன்‌ தாமோதரன்‌ . . . 
5. பாண்டன்‌ தேவ ..... மாடிலன்‌ தேவ 
கள்ல ஐ 


57 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 29/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 9-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 29 
அரசன்‌ : சடையவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌ 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - நுழைவாயிலின்‌ இடதுபுறம்‌ துவாரபாலகருக்குத்‌ 
தெற்கே உள்ளது. 


குறிப்புரை : மிகவும்‌ சிதைந்த கல்வெட்டு. திருநாகீஸ்வரமுடையார்க்கோயில்‌ படைவீடு, 
திருநாமத்துக்காணி, தேவரடியார்‌ உள்ளிட்ட செய்திகளைக்‌ கூறும்‌ 
இக்கல்வெட்டின்‌ மூலம்‌ முழுமையான செய்திகளைத்‌ தெரிந்துகொள்ள 
இயலவில்லை. 


கல்வெட்டு : 
1. கோற்சடைபன்மர்‌ திருபுவன சக்கரவத்திகள்‌ ஸ்ரீசுந்தர பாண்டிய தே 
2. வர்க்கு யாண்டு ஒன்பதாவது உடையார்‌ திருநா[கீார] உடைய நாயனார்‌ 
திருப்‌] 
3. படை வீட்டில்‌ ஸ்ரீ உருத்திர . . . . மா . . . . னாயனார்‌ திருக்கோயி... . 
4. திருவிகப்படியாரும்‌ திருனாமத்துக்காணி . . . . . தேவரடியாரும்‌ . . . . 
5. முதலிகளும்‌ இவ்வ ..... நின்ற ..... 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 50/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு உ 5 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ or 
ஆண்டு அறிக்கை 222/1911 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 5 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 30 
அரசன்‌ : முதலாம்‌ இராஜேந்திர சோழன்‌ 
இடம்‌ : நாகநாதசாமி கோயில்‌ - திருச்சுற்று மாளிகை தென்புறத்‌ தூண்‌. 


குறிப்புரை : முதலாம்‌ இராஜேந்திர சோழனின்‌ மெய்க்கீர்த்தியோடு ஆரம்பிக்கும்‌ 
இக்கல்வெட்டின்‌ இடைப்பகுதி பெரிதும்‌ சிதைந்துவிட்டது. கோயிலுக்கு 
நிலம்‌ தானமாக அளித்தது பற்றிக்‌ குறிக்கிறது. 


கல்வெட்டு : 
1. [ஹஹிஷஸ்ரீ திருமகள்‌ போலப்‌] 
2. [பெருநிலச்‌ செல்வியுந்‌] 
3. தன்‌ பெருன்‌ தேவி 
4. யராகி இன்புற 
5. னடு துயயில்‌ ஊழி] 
6. [யுள்‌ இடைதுறை நாடும்‌] 
7. துடர்வன வேலிப்‌ படர்வன 
8. வாசியும்‌ சுள்ளிச்சூள்மதில்‌ 
9. கொள்ளிப்பாக்கமும்‌ நண்ணற்‌ 
10. கருமுரண்‌ மண்ணைக்‌ கடக்கமும்‌ பொரு 
11. கடலீழத்தரசதமுடியும்‌ 
12. ஆங்கவர்‌ தேவியர்‌ ஓங்‌ 


59 


கெழில்‌ முடியும்‌ [முன்னவர்‌] 
[பக்கல்‌ தென்னவர்‌ வைத்த] சுந்தர 


. [முடியும்‌ இந்திரனார]மும்‌ ஒண்‌[திரை ஈழ] 


[மண்டல முழுவதும்‌] எறிபடைக்‌ கேரளன்‌ மு 


. [றைமையிற்‌ சூடும்‌] குலதனமாகிய ப 


[லர்‌ புகழ்முடியும்‌] செங்கதிர்‌ மாலையும்‌] 
[சங்கதிர்‌] வேலைத்‌ தொல்பெருங்கா 


. பல்பழந்தீவும்‌ 


ன ஜயங்கொண்ட . . . 


்‌. . தேவர்க்கு 


குடுத்த நிலமாவது 
முடையான்‌ ... 


பத்க்‌ மேற்கு 


. . . வடபாற்கெல்லை . . . 
. இசைந்த பெருநான்‌ ௦. . 
. நிலம்‌ முக்காலே .... 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 51/2014 
மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு சகம்‌ 1705 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1829 
ஊர்‌ : திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு 5 ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 31 
அரசன்‌ - 
இடம்‌ : நூாகநாதசாமி கோயில்‌ - அம்மன்‌ சந்நிதி கிழக்குச்‌ சுவர்‌ பக்கத்துக்‌ கல்‌. 


குறிப்புரை : சகாப்தம்‌ 1705-ஆம்‌ ஆண்டில்‌ திருனாகீசுரம்‌ நாகலிங்க சுவாமி கோயிலில்‌ 
உள்ள குண்டு முலை அம்மனுக்கு உள்ளூர்‌ கடைக்காரர்கள்‌ அனைவரும்‌ 
சேர்ந்து மகமைப்பட்டையம்‌ எழுதிக்கொடுத்தது பற்றி இக்கல்வெட்டுக்‌ 
கூறுகிறது. உப்பிலியப்பன்‌ கோயில்‌ கடை முதல்‌ வடக்குக்‌ கடை ராவுத்தர்‌ 
கடைவரைக்கும்‌ ஒவ்வொரு கடைக்கும்‌ நிதம்‌ அரைக்காசு வீதம்‌ அவரவர்‌ 
கடைத்தெருவில்‌ மாதம்‌ ஒருத்தர்‌ வசூலித்து ஒருத்தர்‌ கையில்‌ குடுத்து 
திருவிளக்கு குறைவுபடாமல்‌ நின்றுவிடாமல்‌ எரியுமாறு பார்த்துக்கொள்ள 
வேண்டும்‌. மேலும்‌ அவ்வூர்‌ பள்ளிவாசலுக்கு இரண்டு கடையிலிருந்து 
பெறப்படும்‌ மானியம்‌ கொடுக்கப்பட வேண்டும்‌ என்று எல்லோரும்‌ 
சம்மதித்து எழுதிக்கொடுத்த பட்டையம்‌ இது. செப்புப்‌ பட்டையத்தின்‌ 


நகலாக இக்கல்வெட்டு இருக்கலாம்‌. 


கல்வெட்டு : 
1. ஸ்வஸ்தி ஸ்ரீ 
2. சாலிவாகன சகா 
3. த்தம்‌ சூஎ௱ரு ௧ 
4. லியாத்தம்‌ ௪௯ 
5. ௮ -ய௪ ன்‌ மேல்‌ செல்ல 
6. £ நின்ட குரோதி னு தையி 
7. மீ திருனாகீசுரம்‌ னாகலிங்க 
8. சுவாமியார்‌ குண்டுமுலை 


61 


9. அம்மனுக்கு உள்ளூர்‌ கடைக்காரர்‌ அரு 
10. வரும்‌ மகமைப்பட்டையம்‌ எழு 
11. யிது . குடுத்தபடி பட்டையமாவது 
12. நிதம்‌ திருவிளக்கு பாத்து வர உப்‌ 
13. பிலியப்பன்‌ கோவில்‌ கடை முதல்‌ 
14. வடக்குக்‌ கடை றாவுத்தர்‌ கடைவை 
15. ரக்கும்‌ கடைக்கு நிதம்‌ அரைக்கா 
16. சு வீதம்‌ அவரவர்‌ கடைத்தெருவி 
17. ல்‌ மாதம்‌ ஒருத்தர்‌ முறை யாத[ன] 
18. [ம்‌ எ]ல்லாருகாகும்‌ ஒருத்தர்‌ வச 
19. மாயி குடுத்து திருவிளக்கு தாட்சி 
20. வராமல்‌ பாத்து வரயிருக்கிர 
21. விசாரிச்சு பரிபாலனம்‌ ப 
22. ண்ண வேண்டியது சுன்னாபுரம்‌ 
23. முதல்‌ கடைக்காசு வடக்கு ௧ 
24. டைக்கார்‌ வாங்கிறது றாவுத்தர்‌ 
25. பள்ளிவாசலுக்கு ரெண்டு கடைம 
26. ஈனியம்‌ யிந்தபடி அனவரும்‌ ௪ 
27. ம்மதிச்சோம்‌ யிதுக்கு விகாதம்‌ 
28. நினைச்சால்‌ கெங்கை கரையி 
29. ல்‌ கராம்‌ பசுவைக்‌ கொன்ன 
30. ம்வரு.... 


62 


க.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 32/2014 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


மொழி 


எழுத்து 
அரசு 


அரசன்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 2-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 873 
திருநாகேஸ்வரம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 222/1911 
தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. 111 

எண்‌ : 91 

தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 2 
இராஜகேசரிவர்மன்‌ 
முதலாம்‌ ஆதித்தசோழன்‌ 


இவ்வூரிலுள்ள ஒரு மண்டபத்தில்‌ விழுந்து கிடக்கும்‌ தூண்‌. 
திரைமூர்நாட்டுக்‌ குமர மார்த்தாண்டபுரத்து பெருநகரத்தார்கள்‌ ஒன்று கூடி 
எடுத்த ஒரு முடிவு பற்றிக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. இவ்வூரிலுள்ள 
மிலாடுடையார்‌ பள்ளியில்‌ மெளன குமரமார்த்தாண்டன்‌ என்ற பெயரில்‌ 
அமைந்த திருச்சுற்றாலை மற்றும்‌ கோபுரம்‌ ஆகியவற்றிற்கு புதுக்குப்புறமாக 
[திருப்பணி] செய்ய கொடையளித்தனர்‌. அதாவது இம்மிலாடுடையார்‌ 
பள்ளியின்‌ மேலை நந்தவனத்துக்கும்‌ கீழை நந்தவனத்துக்கும்‌ ஓராண்டு 
விட்டு ஓராண்டு வசூலிக்கும்‌ வசூலைப்‌ புதுக்குப்புறமாக இப்பள்ளிக்கு 
அளிப்பதென முடிவெடுத்தனர்‌. இக்கொடைக்கு யாரேனும்‌ தவறிழைத்தால்‌ 
இப்பள்ளியுடையார்‌ தான்வேண்டும்‌ அளவு பொன்‌ தண்டமாகப்‌ பெற்றுக்‌ 
கொள்ளும்‌ உரிமையும்‌ குமரமார்த்தாண்டபுரத்து பெருநகரத்தார்கள்‌ 
வழங்கியிருந்தனர்‌. 


கல்வெட்டு : 


1. ஷஹிஸ்ரீ கோ இராச 
2. கேசரி பர்‌2[ர்‌]* க்கு யாண்‌ 


3. டு இரண்டாவது தென்‌ 


4. கரைத்‌ திரைமூர்‌ தாட்டு! 
5. க்‌ குமரமாத்தாண்டபு 
1. நாட்டு - என்று படிக்கவும்‌ 


63 


6. ரத்து பெருநகரத்தோ 

7. ம்‌ இவ்வூர்‌ மிலாடுடையா 

8. ர்‌ பள்ளியில்‌ எங்கள்‌ மெ 

9. [ள]ன குமர மாத்தாண்டனா 
10. ன [தி]ருச்சுற்றாலைக்குங்‌ 
11. கோபுரத்துக்கும்‌ புது 
12. க்குப்‌ புறமாக இப்ப[ள்‌]ளி 
13. யின்‌ கீழை நந்தவான 
14. த்துக்கும்‌ மேலை நந்த 
15. வானத்துக்குமாக நகர 
16. த்தோங்‌ கொள்ளும்‌ வாரா 
17. வைகல்‌ ஆண்டடுத்து 
18. கொள்வது இத்திருச்சுற்றா 
19. லைக்குங்‌ கோபுரத்துக்கு 
20. [ம்‌] புதுக்குப்புறமாக நக 
21. ர அநுச்சையால்‌ வை 
22. த்துக்‌ குடுத்தோம்‌ இவ்‌ 
23. வாரா வைய(ய்‌)கல்‌ கொள்‌ 
24. கவென்று நகரத்தோ 
25. மாக தனி... . . னாக? [சொ] 
26. ன்னானே? இப்பள்ளி உடை 


27. யோம்‌ மவ[ன்‌]னே* தான்வே 


2. புள்ளிடப்பட்ட எழுத்துக்கள்‌ 'ப்புருஷ' - என்றிருக்கலாம்‌ எனக்கருதப்படுகிறது. 
3. சொன்னானை - என்று படிக்கவும்‌ 
4. யோமவனே - என்று படிக்கவும்‌ 


28. ண்டு களத்து தான்‌ வேண்‌ 
29. டு பொன்‌ மிறையிலி ம 

30. ன்றப்‌ பெருவதாகவும்‌ ௧ 

31. ங்கைக்கரைஆயரம்‌: குரா 
32. லாக்‌ கொன்றான்‌ பாவங்‌ கொ 
33. ள்வதாகவும்‌ இப்பரிசு சந்‌ 

34. திராதித்தவற்‌ வைத்துக்‌ கு 
35. டுத்தோம்‌ குமர மாத்தாண்‌ 
36. டபுரத்து பெருநகரத்தோம்‌ ॥- 


5. ஆயிர - என்று படிக்கவும்‌. 


65 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 55/2014 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


மொழி 


எழுத்து 


கல்வெட்டு : 


: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 39ஆவது 
: கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1217 
: மருத்துவக்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 386/1907 
: தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. XX11 
எண்‌ : 386 
: சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 1 


ஐராவதேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ வடக்குச்‌ சுவர்‌. 


ஆனைச்சூழ்‌ உடையார்‌ திருவிடைக்குளமுடையாருக்கு, பூஜைக்காக 

“டப்பெருமாள்‌ என்பவன்‌, தனது காணியான நிலத்தில்‌ திருநாமத்துக்‌ 
காணியாக நீர்வார்த்துக்‌ கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. 
திருவெண்காடுடையார்க்‌ கோயிலுக்கு தினமும்‌ காவேரி ஆற்றிலிருந்து 
திருமஞ்சன நீர்‌ எடுத்து வருவதற்கும்‌, மேற்பூச்சுக்குத்‌ தேவையான ஏலம்‌ 
சிதாரி போன்றவற்றிற்கும்‌, திருப்பள்ளித்தாமத்துக்கும்‌, திருவமுதுக்கு 
வேண்டிய அரிசி, உப்பு, மிளகு, அடைக்காய்‌, வெற்றிலை, ஆகியவற்றிற்கும்‌ 
சந்தி விளக்குகள்‌ மொத்தம்‌ பத்திற்கு எண்ணை உழக்கும்‌, சனி எண்ணைக்‌ 
காப்புக்கு சனி ஒன்றுக்கு எண்ணை ஆழாக்கு ஆகியவற்றிற்கும்‌ குசவன்‌, 
வண்ணான்‌, ஆகியோர்‌ உள்ளிட்ட தேவைகளுக்கும்‌ ஜெயங்கொண்ட 
சோழவளநாட்டு, செம்பியன்‌ நெற்குப்பை என்ற ஊரில்‌ தேவதானமாக 
ஒருவேலி நிலம்‌ கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. மருத்துவக்குடி என்ற 
இவ்வூர்ப்‌ பெயர்‌ கல்வெட்டுகளில்‌ ஆனைச்சூழ்‌ எனக்‌ குறிப்பிடப்பட்டிருப்பது 
கவனத்திற்குரியது. 


1. ஷஸஹிஷஸ்ரீ |- திரி[புவனச்‌ சக்கரவத்‌]திகள்‌ மதுரையு 


2. ம்‌ஈ 


கக்கா 


வல்‌ ண்டு[பா]ண்டியன்‌ [முடி] 


4. ஈலிஷேகமும்‌ பண்ணியருளின ஸ்ரீதிரிபுவனவீரதேவர்‌ 
5. க்கு யாண்டு ௩௰௯ முப்பத்தொன்பதாவது உய்ய 


66 


ம ஐ 


28. 


32. 


34. 


க்கொண்டார்‌ வளநாட்டுத்‌ திரைமூர்நாட்டு ஆனைச்‌ 


சூழ்‌ உ[டையார்‌ திருவிடைக்குளமுடையார்‌ கோயிலிற்‌] திருநட்டப்பெருமா 


ளேன்‌ ஆனைச்சூழ்‌ உடையார்‌ திருவிடைக்குளமுடையார்‌ 


. கோயில்‌ முதல்‌ பிரகாரத்து மேலைத்திருநடை மாளி[கை] 


வவல்க் ல்ல உடையார்‌ திரு[வெ 


.. [எ்காடு]டையார்க்கு பூஜைக்கு ஆனைச்சூழில்‌ என்காணி 


யான நிலத்திலே திருநாமத்துக்காணியாக இருப 


. த்தைஞ்சாவது நாளிலே நீர்வார்த்து நிலமும்‌ விட்டு 


பூஜையும்‌ [சென்று] வரச்‌ செய்தே உடையார்‌ திருவி 
டைக்குள முடையார்க்கு நீங்கலுக்குடலாக ஆனை 
ச்சூழ்ப்‌ பள்ளிச்‌ சந்தத்திலே மாறித்‌ தானவினோத நல்லூ 


. ருடனே கூட்டக்‌ கடவதாகப்‌ பாலைவாயிலுடை 

. யார்‌ அரயன்‌ எதிரிலி சோழரான சோழியவரையர்‌ வி 

. ்ணப்பஞ்‌ செய்து கூட்டின நிலம்‌ இருவேலிக்குடலா 

. க உடையார்‌ திருவெளர்காடுடையார்க்குத்‌ திருநாமத்துக்‌ 


. காணியான ..... 


. மைச்சோழ........... . 

. க்கு வடக்கும்‌ தேவதானம்‌ [நித்தவி]னோதநல்லூர்‌ நிலத்துக்குக்‌ கிழக்கும்‌ 
. உய்யக்‌ கொண்டான்‌ வாய்க்காலுக்குத்‌ தெற்கும்‌ நடுவுபட்ட ௫*றாப .... 
. இந்நிலம்‌ அரையே ஒருமாவரை முந்திரிகைக்கும்‌ அடைமுதல்‌ [வ]ரிசை 


ப்படி நெல்லு உடையார்‌ [திருவிடைக்குளமுடை]யார்‌ ஸ்ரீபண்டாரத்துட 


. னே கூட்டிக்கொண்டு உடையார்‌ திரு[வெண்காடு]டையார்க்கு நாளெ 
. ான்றுக்குக்‌ காவெரி ஆற்றில்‌ திருமஞ்சன நீர்‌ நிலமும்‌ ஏலம்‌ அரைச்செ 
.. [விடும்‌] மேற்பூச்சு மாகாணிப்பலமும்‌ சிதாரி அரைக்காற்பலமும்‌ திருப்பள்‌ 


[ளித்தா]மம்‌ உள்ளிட்டனவும்‌ திருப்பரிசட்டம்‌ உரு மூன்றும்‌ திருவமுதுக்கு 
அரிசிகு 


. றுணி நானாழியும்‌ கறியமுது . . . . . . . . 2 க்கும்‌ [சர்க்‌1கன[ர]இ 


ருபத்து நாற்பலமும்‌ உப்பு ஆழாக்கும்‌ மிளகு ஒன்றே காற்‌ செவிடும்‌ 
நெய்யமுது] 


67 


, ஒன்றே காற்செவிடும்‌ அடைக்காயமுது பாக்குப்‌ பண்ணிரண்டும்‌ 


இலையமுது பற்று ஆறும்‌ [ஏழும்‌] ந்திவிளக்குப்பத்துக்கு எண்‌ 


. ணை உழக்கு சனி எண்ணைக்காப்புக்குச்‌ சனி ஒன்றுக்கு எண்ணை 


ஆழாக்கும்‌ . . . . 
ப்புக்களும்‌ விஷுஅயன [சங்கிரமங்‌]களும்‌ ஆட்டைத்‌ திருநாள்‌ 
உள்ளி[ட்டசி] 


, றப்புக்களுக்கும்‌ படிக்குப்ப . . . செல்லவும்‌ இப்படியால்‌ [வே] 
. ண்டுவது நீக்கி நீக்கி உள்ளது . . . திருமஞ்சனத்தோடும்‌ பா .... 
. ப்பள்ளித்தாமத்துக்கும்‌ குசவன்‌ வண்ணத்தான்‌ உள்ளிட்டுத்‌ தேவை 


£ 
டட பேற்றுக்கு வேண்டுவது இடப்பெறுவதாகவும்‌ இத்திருவெண்‌ .. . . . 


வபண்‌ நாயனார்க்கு சோழியவரையர்‌ ஐயங்கொண்ட சோழவளநாட்‌ 
டுச்‌ செம்பியன்‌ நெற்குப்பையில்‌ இருபத்தாறாவது நாளில்‌ தேவதானம்‌ 
இடுவித்த நிலம்‌ வேலியால்‌ உள்ள உடலும்‌ இன்னாயனார்க்கு பூஜைக்கு 
உடலாவ 

தாகவும்‌ இன்னாயனாரமுது பரிகல மாற்றுச்‌ சோற்றில்‌ 

. . னோ பாதி சோறிட்டு அல்லாதது நிவந்தங்களுக்கு [உடலாகவும்‌] கல்‌ 
வெட்டித்து 

இது மாஹேறாற மகர 


1, 2, 3, இவ்விடங்களில்‌ சிமெண்ட்‌ பூசப்பட்டுள்ளது 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 34/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 21-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1237 
ஊர்‌ : மருத்துவக்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 387/1907 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. 111 
எண்‌ : 387 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ க 
அரசன்‌ : மூன்றாம்‌ ராஜராஜ சோழன்‌ * 


குறிப்புரை : ஆனைச்சூழ்‌ உடையார்‌ திருவிடைக்குளமுடையார்க்கு கண்ல 
வந்தங்களுக்காக பல சதுர்வேதிமங்கலங்களிலிருந்து சில பகுதிகளை 
எடுத்து மொத்தம்‌ பதினொன்‌ ஆறுமா முக்காணி அரைக்காணி 
முந்திரிகைக்கீழ்‌ அரையே மாகாணிநிலம்‌ 21-ஆவது பசான முதல்‌ 
தேவதான இறையிலியாக, இந்நிலத்திற்கு இறை கட்டுவதற்குச்‌ சேர்த்துக்‌ 
கொடுக்கப்பட்டது. இந்நிவந்தத்தை வரியிலாரும்‌ வரிக்கூறு செய்வார்களும்‌ 
எழுத, திருமந்திர ஓலை மீனவன்‌ மூவேந்த வேளான்‌ நிவந்தம்‌ பண்ணுக 
என்று மன்னனின்‌ ஆணையை நிறைவேற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 
1. ஹஷிஸ்ரீ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ கோனேரின்மை 
2. கொண்டான்‌ உய்யக்கொண்டார்‌ வளநாட்டுத்‌ திரைமூர்‌ நாட்‌ 
3. டு ஆனைச்சூழ்‌ உடையார்‌ திருவிடைக்குளமுடையார்‌ கோ 
4. யிலிற்‌ தேவகன்மிக்கும்‌ ஸ்ரீமாஹேமுரக்‌ கண்காணி செய்வ 
5. ஈர்களுக்கு[ம்‌*] ஸ்ரீகாரியஞ்‌ செய்வானுக்கும்‌ இத்தேவர்க்கு வேண்‌ 
6. டும்‌ நிவந்தங்களு . . . . . வதாக ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு 
க்கக்‌ ட சோழச்‌ சருப்பேதி 
ல்ல என்று (பேர்‌) இறுக்கிற நிலத்துத்‌ தேவ 
9. தான இறையிலி... லத்துக்‌ குறும்‌[பில்‌] நாட்டு இருமரபுந்‌ தூய பெருமாள்‌ ௪௫௬ 
10. ப்பேதிமங்கலத்தோடுங்‌ கூடின நிலமாய்‌ மாறின நிலம்‌ ஒன்‌ [றரை]யே 
மாக்காணி முந்திரி 


69 


. கைக்‌ கீழ்‌ மூந்று மாவுக்கும்‌ சேர்வில்லாமையில்‌ மாறின நிலம்‌ ஒன்றே 


முக்காலே நாலுமாக்கா 


. ணி முந்திரிகைக்கும்‌ தேவர்க்கு இறுத்தபடிக்கு கோயிற்‌ கணக்குப்‌ 


பெரும்புலியூரூடையான்‌ எழுத்தி 


. ட்ட கணக்கு[ப்படிப்பற்றுக்கோக்க] இடவேண்டும்‌ நில[த்து]க்கு 


உய்யக்கொண்‌ 
டார்‌ வளநாட்டுத்‌ திரைமூர்‌ [நாட்டு குலோத்துங்சோ ]ழச்சரு 


. ப்பேதிமங்கலத்து திருநாமத்துக்காணியான நிலத்துக்கு ஊர்க்கணக்கு [கண்‌ 
. ண]மங்கலமுடையான்‌ எழுத்திட்ட கணக்குப்படி நிலத்து ஸ,ஹதேயம்‌ 


திருக்கு[ட] 


. [முக்‌] கின்னிறும்‌ கூடின நிலத்து . . . முக்காலே இரண்டு மாக்காணி அரை 
. க்காணிக்கீழ்‌ அரையே மூன்று மாவும்‌ விக்கிரம [சோழச்சருப்‌]பேதி 


மங்கலத்திநி 


. ன்றும்‌ கூடின நிலத்து நிலம்‌ நாலே ஒன்பது மாவரையில்‌ கீழ்‌ முக்காலே 


மூன்றுமா 


. க்காணியும்‌ ஆக நிலம்‌ பதினொன்றை ஆறுமா முக்காணி அரைக்காணி 


முந்திரிகைக்கீழ்‌ அ 


. ரையே மாகாணியும்‌ இருபத்தொன்றாவது பசான முதல்‌ தேவதான 


இறையிலியாகஇ 


. [ட்டும்‌] இந்நிலத்துக்கு இறைகட்டும்‌ நிசதப்படியும்‌ காணியால்‌ ஏறின . .. . 
. கொள்ளக்‌ காணிக்கடன்‌ வேலி ஒன்றுக்கு [நெல்லு] நூற்றுக்‌ கலந்‌ . .. . 

- தின்‌ கலமாக இறை கட்டியும்‌ இன்னிலத்துக்கு ஆழ்வானுக்குநிற்‌]பதாக . . [தேவ] 
. தண்ட நிச்சயித்த நெல்லில்த்‌ தரப்படி இறுத்து வருகிற நெல்லில்‌ நில ஓ .... 
. நெல்லு நானூற்று எழுபத்தறு ........ 

. தாக வரியிலாரும்‌ வரிக்கூறு செய்வார்களும்‌ எழுத்திட்ட உள்வரி தரச்‌ 


சொன்னோம்‌ ...... 


. இருபத்தொன்றாவது பசான முதல்‌ தேவதான இறையிலியாக 


கைக்கொண்டு ...... 


. த்தப்பண்ணுக எழுதினான்‌ திருமந்திர ஒலை மீனவன்‌ மூவேந்த வேளான்‌ 


எழுத்து 
இந்தியக்கல்வெட்டு ஆண்டறிக்கையின்படி தரப்பட்டுள்ளது. 


70 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 35/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  21-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : மருத்துவக்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 388/1907 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. XXII 
எண்‌ : 388 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 3 
அரசன்‌ :  கோனேரின்மை கொண்டான்‌ 
இடம்‌ : ஐராவதேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்டபம்‌. 


குறிப்புரை : ஆனைச்சூழ்‌ உடையார்‌ திருவிடைக்குளமுடையார்க்கு தேவதான 
இறையிலியாக சில நிலங்கள்‌ கொடுக்கப்பட்டன. அந்நிலங்கள்‌ சில 
சதுர்வேதிமங்கலங்களோடு சேர்ந்திருந்த நிலங்களில்‌ இருந்து பிரிக்கப்‌ 
பட்டவையாகும்‌. இந்த நிலத்திற்கு அந்தராயம்‌ போன்ற காணிக்கடன்‌ 
செலுத்துவதற்கும்‌ வேலி ஒன்றுக்குப்‌ பதின்கலம்‌ நெல்லு தரப்பட்டி ருந்தது. 
கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு மூன்றாம்‌ 
இராஜராஜசோழன்‌ காலத்தைச்‌ சேர்ந்ததாக இருத்தல்‌ வேண்டும்‌ என 
இந்தியக்கல்வெட்டு ஆண்டறிக்கைத்‌ தெரிவிக்கிறது. 


கல்வெட்டு : 
பண ட்‌ செய்தருளின திருமுகப்படி . . . . ஹஹிஸ்ரீ திவு 
2. வநச்‌ சக்கரவத்திகள்‌ கோனேரின்மெய்‌ கொண்டான்‌ உ [ய்‌*]யக்கொண்டா 
3. ர்‌ வளநாட்டுத்‌ திரைமூர்‌ நாட்டு [ஆனைச்சூழ்‌] உடையார்‌ திருவிடை 
4. க்குளமுடையார்‌ கோ ...... ஸ்ரீமாஹஸாரக்கண்‌ 
6. முடையார்க்கு வேண்டும்‌ [நிவந்தங்களுக்கு . . . . ஜயங்‌]கொண்ட சோழ 
7. வளநாட்டு விளநாட்டுத்‌ தி . . 
8. 


71 


24. 


27. 


28. 


. [யி]லியான நிலத்துக்கு[று]ம்பூர்‌ நாட்டு இருமரபுந்‌ தூயபெருமாள்‌ சருப்பேதி 


[மங்கலத்‌] 


. தோடும்‌ கூடின நிலமாய்‌ மாறின நிலம்‌ நான்மாவரை யே . . . . கீழரைக்குத்‌ கொ 
. த்தபடி கோயிலிற்‌ கணக்கு பெரும்புலியூருடையான்‌ . . கணக்கு . . பற்றுக்கு 


ன்ட்‌ சருப்பேதி மங்கலத்தோடும்‌ விக்கிரம சோழச்‌ சருப்பேதி மங்கலத்து 


நின்று[ம்‌]கூ 
டின நிலத்து திருவிடைக்குளமுடையார்‌ திருநாமத்துக்காணியான . . . 
த்துக்கு ஊர்கணக்கு 


. கண்ணமங்கலமுடையான்‌ எழுத்திட்ட கணக்குப்படி [நிலம்‌] அரையே 


நாலுமா [முக்கா] 
ணியரைக்காணி முந்திரிகையும்‌ இருபத்தொன்றாவது பசான முதல்‌[இறை] 


- யிலியாக இட்டும்‌ இந்நிலத்துக்கு இறைகட்டும்‌ [நிச்சயிப்பும்‌] [காணியாய்‌] 


ஏறின . . 
கு அந்தராயம்‌ கொள்ளாக்‌ காணிக்கடன்‌ வேலி ஒன்‌[று]க்கு நெல்லு 
நூற்றுக்கலத்தினாற்‌ பத்தாறாக்கி அறு 


. பதின்‌ கலமாக துத்‌ இந்நிலத்துக்கு ஆழ்‌[வார்‌]க்கு நாற்பதாவது 


வரையில்‌ தண்டம்‌ . . 
. நெல்லில்‌ தரப்படியாக இறுத்து வருகிற நெல்லில்‌ 
ம்குணியும்‌ ஊரில்க்கணக்கி]லிடக்கடவதாக வரியிலார்களும்‌ வரிக்கூறு 
செய்வார்‌ 
களும்‌ . . உள்வரி தரச்‌ சொன்னோம்‌ இந்நிலம்‌ இருபத்தொன்றாவது பசான 
முதல்‌ [திருவிடை] 
குளமுடையார்க்குத்‌ தேவதான இறையிலியாகக்‌ கைக்‌ கொண்டு நிவந்தம்‌ 


[ண்ணுக எழுதினான்‌ திருமந்திரஓலை மீனவன்‌ மூவேந்த வேளான்‌ இவை 
சேதிராயன்‌ எழு[த்‌]தெ 

ன்றும்‌ இவை கங்கராயன்‌ எழுத்தென்றும்‌ இவை விழுப்பாதராயன்‌ 
எழுத்தென்றும்‌ 

இவை இலங்கேரா ஈன்‌ எழுத்தென்றும்‌ இவை காங்கேயராயன்‌ 
எழுத்தென்றும்‌ யாண்‌ 

டு இருபத்தொ[ன்‌*]றாவது நாள்‌ இருநூற்றெழுபத்து[நாலி]னால்‌ 
௨டஸாம்‌ செய்தருளின திருமுகப்படி 

கல்வெட்டு ௨ 


72 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


மொழி 


எழுத்து 


அரசு 


: தஞ்சாவூர்‌ 
: கும்பகோணம்‌ 
டப்ப 


: தமிழ்‌ 


: தமிழ்‌ 
: சோழர்‌ 
: மூன்றாம்‌ இராஜராஜசோழன்‌* - 


: ஐராவதேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ வடக்குச்‌ சுவர்‌. 
: ஆனைச்சூழ்‌ திருவிடைக்குளமுடையார்க்கு கல்வெட்டு எண்‌ 1-2ல்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 
: தெ.இ.௧. தொ. X11 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


36/2014 


: 21-ஆவது 


கி.பி. 1237 


389/1907 


எண்‌ : 389 


போன்று தேவதான இறையிலியாக சில நிலங்கள்‌ கொடுக்கப்பட்ட 
செய்தியும்‌, திரிபுவன வீரதேவரின்‌ [மூன்றாம்‌ குலோத்துங்கன்‌] 40- ஆவது 
ஆட்சியாண்டு வரை தண்ட திருவாய்மொழிந்தருளியதால்‌ [ஆணைப்‌ 
பிறப்பித்ததால்‌] நானூற்று எழுபத்தாறு கல நெல்‌ அந்தராயமாக 
வசூலிக்கப்பட்ட செய்தியும்‌ புரவுவரி [வருவாய்த்துறை] அதிகாரிகள்‌ பலரும்‌ 


பிற அதிகாரிகள்‌ சிலரும்‌ கையெழுத்திட்டுள்ள செய்தியும்‌ கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு 3 
1. [ஹஷி.ஸ்ரீ யாண்டு இருபத்தொன்றாவது நாள்‌ இருநூற்றென்‌] 
2. பதினால்‌ தேவதான இறையிலி இட்டபடிக்கு [உள்‌]வரி உய்யக்கொண்‌ 
3. டார்‌ வளநாட்டுத்‌ திரைமூர்‌ நாட்டு ஆனைச்சூழ்த்‌ திருவிடைக்குள 
4. முடையார்க்கு வேண்டும்‌ நிவந்தங்களும்‌ இறுப்பதாக ஐயங்‌ 
5. கொண்ட [சோழவளநாட்டு விளைநாட்டுத்திரிபுவன-உலகுய்யங்‌ கொண்ட] 
6. சோழச்‌ சருப்பேதி மங்கலத்து நின்றும்‌ [செம்பி]யன்‌ நெற்குப்பை என்று வே 


7. று இறுக்கிற நிலத்துக்‌ குறும்பூர்‌ நா 


8. ட்டு இருமரபுந்‌ தூய பெருமாள்‌ சருப்‌[பேதிமங்கலத்து நி] .... .... 


10. 


11. 


24. 


. லம்‌ ஒன்றரையே மா[கா]ணி முந்திரிகைக்‌ .... . க்கும்‌ சேரவல்லாத நிலமாய்‌ 


ஏறின நிலம்‌ ஒன்றே முக்காலே நாலு மாக்காணி [முந்திரிகைக்‌ . . . கீழ்‌. . 
. தேவர்க்கு இறுத்தபடிக்கு இக்‌ 

கோயிற்கணக்குப்‌ பெரும்புலியூருடையான்‌ எழுத்திட்ட கணக்குப்படி 
பற்றுக்கு ஒக்க இடவேண்‌ 


. ய பரிபாலச்‌ சருப்பேதி மங்கலத்துத்‌ திருநாமத்துக்‌ காணியான .. .... 


கணக்குக்‌ கண்‌ 


. ணமங்கலமுடையான்‌ எழுத்திட்ட கணக்குப்படி நிலத்து யாண்டு 


இருபத்தொன்றாவது பசான மு 


. தல்‌ தேவதான இறையிலி இட்ட ஸஹதேயம்‌ திருக்கு[டமூ]க்கு 


நின்றுங்கூடின நி 


. லத்தில்‌ நிலம்‌ ஆறே முக்காலே இரண்டு மாக்காணி அரைக்காணிக்‌ 


கீழரையே மூன்று 


ல்‌ ல்க சருப்பேதி மங்கலத்து நின்றுங்‌ கூடின நிலத்து நிலம்‌ நாலே .... 
. ஒன்பது மாவரையின்‌ கீழ்‌ முக்காலே மூன்று மாக்காணி ஆக .. . 


தின்னொன்றே ஆறு 


. மா முக்காணி அரைக்காணி முந்திரிகைக்‌ கீழரையே . . மாகாணி . . யாண்டு 


இருபத்தொன்‌ 


. றாவது பசான முதல்‌ தேவதான இறையிலி இட்டமைக்கு இந்நிலத்துக்கு 


இறைகட்டும்‌ நிச்‌ 


.. [சயி]ப்பும்‌ [காணியாய்‌] ஏறின நிலத்துக்கு அந்தராயம்‌ கொள்ள . . 


[இருபத்தொன்றாவது] 


. பசான முதல்‌ வேலி ஒன்றுக்கு [நூற்‌]றுக்கலமாக இறைகட்ட . . 


பத்தாறாக்கி[ன0] 


. நல்லுக்கு அந்தராயங்‌ [கொண்டு] இன்நிலத்துக்கு பெரிய தேவர்‌ திரிபுவன 


வீரதேவர்க்கு 
நாற்பதாவது வரையில்‌ தண்டத்‌ திருவாய்‌ மொழிந்தருளின நெல்லு . . . . 
படிய்‌ 


74 


. [யே] இறுத்து வருகிற நெல்லில்‌ [ஒ]பாதி நெல்லு நானூற்று எழுபத்தாறு 


கலனே தூ 


[ணிநா]னாழியும்‌ . . . . . ப்பது இவை புரவரி சீகரண[நாயக]ம்‌ குமாரக்‌ 
கிழவ[ன்‌] எழுத்‌ 


. தென்றும்‌ இவை புரவுவரி சீகரணத்துமு[கவெட்டி] பனையூருடையான்‌ 


எழுத்தெ .......- 


. எழுத்தென்றும்‌ [இவை புரவுவரிசீகரணத்து முகவெ] 

. ட்டி திருவிளக்கன்‌ எழுத்தென்றும்‌ இவை புரவுவரிச்‌ சீகர 

. ண நாயகம்‌ . கி. . . தென்றும்‌ இவை புர 

. வுவரிச்‌ சீகரணத்து [முகவெட்டி நல்லூ]ருடையான்‌ எழுத்தெ .......- 

. எழுத்தென்றும்‌ இவை சீகரண நாயகம்‌ அயடைப்பாக்கிழான்‌ எழுத்தென்றும்‌ 


இவை [பாண்டியராயன்‌ எழுத்தென்றும்‌] 


. [இவை] வேசாலிப்பரையன்‌ எழுத்தென்றும்‌ . . . 
. த்தென்றும்‌ இவை சிங்களராயன்‌ எழுத்தென்றும்‌ இவை [காங்கேயராயன்‌] 


எழுத்தென்றும்‌ எழுதின உள்வரிப்படிக்கு கல்வெட்டு உ 


மன்னன்‌ பெயர்‌ இந்தியக்கல்வெட்டு ஆண்டறிக்கையின்படி தரப்பட்டுள்ளது. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 37/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 21-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : மருத்துவக்குடி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 391/1907 

எண்‌ : 391 

எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 5 
அரசன்‌ : மூன்றாம்‌ இராஜராஜ சோழன்‌ 
இடம்‌ : ஐராவதேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ வடக்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : இருவேறு சதுர்வேதிமங்கலங்களிலிருந்து சில நிலங்களைப்‌ பிரித்து 
செம்பியன்‌ நெற்குப்பை என்ற பெயரில்‌ திருநாமத்துக்காணியாகக்‌ 
கொடுக்கப்பட்டிருந்தது. இம்மன்னனின்‌ 21-ஆவது ஆட்சியாண்டு முதல்‌ 
அந்நிலம்‌ தேவதான இறையிலியாக்கப்பட்டது. மேலும்‌ இம்மன்னனுக்கு 
முன்னர்‌ ஆண்ட பெரிய தேவர்‌ திரிபுவந தேவரின்‌ 40-வது ஆட்சியாண்டு 
வரை உள்ள காலத்திற்கு வரிக்கணக்கிட்டு வசூலிக்கப்படவேண்டும்‌ 
என்றும்‌ ஆணையிட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 
1. ஹஹஷிஸ்ரீ யாண்டு இருபத்தொ[ன்‌*]றாவது நாள்‌ இருநூற்று அறுபதினால்‌ 
தேவதான 
2. இறையிலி இட்ட படிக்கு உள்வரி உய்யக்கொண்டார்‌ வளநாட்டுத்‌ திரைமூர்‌ 
நாட்டு ஆ 
3. னைச்‌ சூழ்த்‌ திருவிடைக்குளமுடையார்‌ ....... யார்க்கு ே 


4. வண்டும்‌ நிவந்தங்களுக்கு இறுப்பதாக ஐயங்கொண்ட சோழவளநாட்டு வி 
5. ளை நாட்டுத்‌ திரிபுவன உலகுய்யக்கொண்ட சோழச்‌ சருப்பேதிமங்கல 
6. த்து நின்‌[று*]ம்‌ செம்பியன்‌ நெற்குப்பை என்று வேறு இறுக்கிற நிலத்து தே 
7. வதான இறையிலியான நிலத்துக்குக்‌ குறும்பூர்‌ நாட்டு இருமரபுந்‌ தூய 


8. பெரு[மாள்சரு*]ப்பேதி மங்‌[க*]லத்தோடும்‌ கூடின நிலமாய்‌ மாறின நிலம்‌ 
நால்‌ மாவரை 


76 


28. 


31. 


32. 


. யே அரைக்காணிக்‌ கீழரைக்கு தேவர்க்கு இறுத்தபடிக்கு கோயிற்கணக்‌ 
. குப்‌ பெரும்புலியூருடையார்‌ எழுதிட்ட கணக்குப்படி பேறுக்கு ஒக்க இ 
. டவேண்டும்‌ நிலமாய்‌ உய்யக்கொண்டார்‌ வளநாட்டுத்‌ திரைமூர்‌ நா*]ட்டுக்‌ 


குே 

லாத்துங்க சோழன்‌ நியாயபரிபாலச்‌ சருப்பேதிமங்கலத்துக்‌ . . . . [விக்கிரம 
og ௬. ] ஙு டக ம 

ருப்பேதி மங்கலத்து நின்றும்‌ கூடின நிலத்து] திருவிடைக்குளமுடையார்‌ திருந 
ரமத்துக்‌ காணியான நிலத்துக்கு ஊர்க்கணக்‌[கு]க்‌ கண்ணமங்கல 
முடையார்‌ எழு 


. த்திட்ட கணக்குப்படி நிலமாய்‌ யாண்டு இருபத்தொன்றாவது பசான முதல்‌ தே 
. வதான இறையிலி இட்ட நிலம்‌ அரையே நாலுமா முக்காணி அரைக்காணி 


மு 
. ந்திரிகையும்‌ யாண்டு இருபத்தொன்றாவது பசான முதல்‌ தேவதான இறையி 
.. லி இட்ட[படி]க்கு இந்நிலத்துக்கு இறைகட்டும்‌ நிசதிப்படியும்‌ தண்டால்‌ ஏறின 
. நிலத்துக்கு [அந்தராயங்‌] கொள்ள யாண்டு இருபத்தொன்றாவது பசான 
. முதல்‌ வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்றுக்கலமாக இறை கட்டின கா 


ணிக்கடன்‌ பத்தாறாக்கின நெல்லுக்கு அந்தராயங்‌ கொள்வது இ 
ந்நிலத்துக்கு பெரிய தேவர்‌ திரிபுவன வீரதேவர்க்கு நாற்பதாவது 
வரையில்‌ தண்டத்‌ திருவாய்‌ மொழிந்தருளின [நெல்லில்‌] தரப்படியாய்‌ 
[இறுத்து] வருகிற நெல்‌ [ . . . முப்பத்தொருகலனே ஐங்[குறு] 


. ணியும்‌ ஊரில்‌ கழிப்பது இவை புரவுவரி சிகரண நாயகம்‌ குமாரக்கிழவன்‌ 


எழுத்‌ 


. தென்றும்‌ இவை புரவுவரிச்‌ சீகரணத்து முகவெட்டி பனையூருடையான்‌ 


எழுத்தெ 


்‌. ன்றும்‌ [புரவுவரி சிகரணநாயகம்‌ [புரம்‌ மலை உடையான்‌ எழுத்தென்றும்‌ 


இவை பு 

[ரவுவ]ரி சீகரணத்து முகவெட்டி திருவிளக்கன்‌ எழுத்தென்றும்‌ இவை 
புரவுவரி சீகரண நாயகம்‌ 

. .ங்குடையான்‌ எழுத்தென்றும்‌ இவை புரவுவரி சீகரணத்து முகவெட்டி 
நல்லூருடை 


. [யான்‌] எழுத்தென்றும்‌ இவை புரவுவரி சீகரண நாயகம்‌ அயணம்பாக்கிழான்‌ 


எழுத்தெ 

ன்றும்‌ இவை பாண்டியராயன்‌ எழுத்தென்றும்‌ இவை [வேசாலிப்பரையன்‌ ] 
எழுத்தென்றும்‌ 

பக்கிர்‌ [சிங்கள]ராயன்‌ எழுத்தென்றும்‌ எழுதின உள்வரிப்படி [கல்‌]வெட்டு உ 


71 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


மருத்துவக்குடி 


தமிழ்‌ 
தமிழ்‌ 


சோழர்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 


38/2014 


கி.பி. 13-ஆம்‌ நூ.ஆ. 


392/1907 


எண்‌ : 6 
மூன்றாம்‌ குலோத்துங்க சோழன்‌ * 


ஐராவதேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


எதிரிலிச்‌ சோழ விசையாலைய பல்லவரையன்‌ என்பவன்‌, ஆனைச்சுழ்‌ 
திருவிடைக்குளமுடையார்க்‌ கோயில்‌ திருமடைவளாகத்தை விரிவு 
படுத்தவும்‌, திருநந்தாவனம்‌ அமைக்கவும்‌, காவிரியிலிருந்து திருமஞ்சனநீர்‌ 
எடுத்துவர வழி அமைக்கவும்‌ ஏற்பாடு செய்த காரணத்தினால்‌, 
திருமடைவளாகத்தில்‌ குடியிருந்து வந்த ஆனைச்சூழ்‌ பரிக்கிரகத்தாரை 
வேறு குடியிருப்புக்கு மாற்றினர்‌. அவ்வாறு குடியமர்த்த பல 
ஊர்களிலிருந்தும்‌ தனிநபர்களிடமிருந்தும்‌ இரு பள்ளிகளிடமிருந்தும்‌ 
நிலங்கள்‌ விலைக்கு வாங்கப்பட்டு அவ்விடத்தில்‌ குடியிருப்பு ஏற்படுத்தி 
பரிகிரகத்தாரை குடியமர்த்தினர்‌. இவ்வாறு பரிகிரகத்தாரை குடிபெயர்ந்து 
திருமடைவளாகத்தைப்‌ பெரிதுபடுத்தியபோதும்‌, திருநந்தவனம்‌ புதிதாக 
ஏற்படுத்தியபோதும்‌, திருமஞ்சனநீர்‌ எடுத்துவர வழி ஏற்படுத்தியபோதும்‌ 
முன்பிருந்த நிலஅளவையும்‌ அவற்றிலிருந்து காணிக்கடனாகப்‌ பெற்ற 
நெல்லின்‌ அளவுகளும்‌ மாறும்‌ ஆதலால்‌ அந்த விவரங்கள்‌ மிகவும்‌ 
விரிவாகக்‌ கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய இரு பள்ளிகள்‌ சேதிகுல 
மாணிக்கப்‌ பெரும்பள்ளி மற்றும்‌ கங்ககுலசுந்தர பெரும்பள்ளி ஆகியவை 
யாகும்‌. இப்பள்ளிகளுக்கு பள்ளிச்சந்தமாக இளையான்குடி என்ற ஊர்‌ 
விளங்கியிருக்கிறது. 


2. கூவினபடி . . . நீங்கலா நீங்கினபடிக்கு . . . . 


* இந்தியக்கல்வெட்டு ஆண்டறிக்கையின்படி தரப்பட்டுள்ளது. 


78 


20. 
21. 


. த்திரைமூர்‌ ந[ட்‌]டு ஆனைச்சூழ்‌ திருவிடைக்குளமுடையார்‌ தேவதானம்‌ 


த[ஈநவி 
னோத நல்லூர்‌ நிலம்‌ நால்வேலியினால்‌ காணிக்கடன்‌ நெல்லு . . . ன்றை . 
. . பதின்‌ . கலே 


. ன பதக்கொரு நாழி உரி இன .. ச்சு . . முன்பு அனுபவித்து வருகிற நெ 
. ஸ்நூற்று முப்பத்து இருகலனே முக்குறுணி நானாழியினால்‌ பத்தாளுக்கு 


நெல்லு இருநூ 


. ற்று இருபத்து முக்கலனே தூணி முன்னாழி காசு ஒன்றே காலே அரைமா 


முந்திரிகை 


. யினால்‌ நாற்கலப்படி நெல்லு ஐங்கலனே குறுணி இரு நாழி மூவடிக்கு 


அக்கம்‌ பத்‌ . ... 

. த இரண்டு மாக்காணியினால்‌ . . . குறுணி நானாழிப்படி நெல்லு அறுகலனே 
முக்குறு 

. ணி அறுநாழி உழக்கு ஆக நெல்லு . . நூற்று முப்பத்து நாற்கலனே 
இருதூணிக்‌ குறுணி 
டட குறுணி நா 


. ழி இவ்வூரோடும்‌ அருமொழி தே[வ வளநா]ட்டு இங்கணாட்டுப்‌ பாலை 


வாயிலு 


. டையான்‌ அரையன்‌ எதிரிலி சோழநான விசையாலையப்‌ பல்லவரையன்‌ 


இத்தே 


. வர்‌ திருமடைவிளாகம்‌ பொத்துச்‌ செய[வும்‌] திருநந்தவனமாகவும்‌ 


காவேரியில்‌ நி 


ன்றும்‌ திருமஞ்சனம்‌ வர வழியாகவும்‌ செய்த நிலத்து இறைக்கட்டுக்‌ 


குடலான நி 


. லத்து அகப்பட . . . ஆனைச்சூழ்‌ பரிக்கிரகத்தாரை குடிஇருப்பு மாறி 


வெண்குடி பாக்கி 


. ழான்‌ அரையன்‌ தில்லை நாயகன்‌ காடுவெட்டிகள்‌ உடஸாதக்‌ காணிக்கை 


பெற்ற நில 


. மாய்‌ இவன்‌ பக்கலும்‌ மேல்வேட்டப்‌ பெறான்‌ சிவபாத சேகர நல்லூரிலும்‌ 


ஜநநாதபுரத்‌ 


. து சேதிகுல மாணிக்கப்‌ பெரும்பள்ளிக்கும்‌ கங்ககுல சுந்தரப்‌ 


பெரும்பள்ளிக்கும்‌ ப 

ள்ளிச்சந்தம்‌ இளையான்‌ குடியிலும்‌ இளையான்‌ குடையான்‌ காமுயில்‌ பொன்‌ 
ன்னம்பலக்‌ கூத்தனான கண்டராதித்த பல்லவரையன்‌ பக்கலும்‌ விலை 
கொண்ட பா 


79 


22. 


23. 


ணப்படி நிலமாய்‌ இத்தேவர்‌ திருநாமத்துக்காணியாகக்‌ குடுத்து நீங்கலாக 
இ 


ட்டு கூடுகிற நிலத்துக்கு ஊர்க்கணக்கு ஆனைச்சூழுடையான்‌ எழுத்திட்ட 
கணக்குப்‌ 

படி நிலமாய்‌ முன்னுடையாரும்‌ பெரு . . . யான்குடியில்‌ நின்றும்‌ கூடுகி 

ற நிலம்‌ பள்ளிச்சந்த இறையிலி . . . . ஆனைச்சூழ்‌ நின்றும்‌ கூடுகிற 
பரிக்கிரத்தாரைக்‌ குடி இரு . . . வட,ஹாதக்‌ காணியாக இட்டுவ 


ள்‌ சளி படியும்‌ தவிர்ந்து யாண்டு பதினாவது முதல்‌ கூடின ஆனைச்சூழ்ப்‌ 


. ரகத்தாரைக்‌ குடி இருப்பு மாறின இவ்வூர்க்‌ கெல்லை நிலம்‌ அரைக்கு முன்பு 


ஊரில்‌ திருந 
ன்தவன ஒபாதி காணிக்கடன்‌ நெல்லு முப்பதின்‌ கலனே எழுகுறுணி 
நானாழி உரி இறை கட்‌ 


. டுச்சுருங்கி முன்பு இறுத்து வருகிற நெல்லு முப்பதின்‌ க[ல]னே இருதூணி 


பதினெண்‌ [கலனே] ஐங்குறுணி ஐஞ்ஞாழி உரி கா 
. சு இரண்டு மாக்காணியினால்‌ நெல்லு ஜீங்குறு]ணி முன்னா . . க்கு அக்கம்‌ 


அரையே நாலும 


. ஈக்காணி அரைக்காணி முந்திரிகையினால்‌ நெல்லு லுங்குறு]|ணி முன்னாழி 


உழக்கு ஆக நெல்லு 

பத்தொன்பதின்‌ கலனே தூணி நானாழி நிச்சயித்த நெல்லு இருபத்து 
முக்கலனே குறுணி 

* 


. நாழி சிவபாதசேகர நல்லூரில்‌ நிலம்‌ ஒருமா முந்திரிகையினால்‌ நில ஓபாதி 


காணி 


. க்கடன்‌ நெல்லு [நாற்கலனே] பதக்கு முன்னாழி . . . பத்தாறாக்கி நெல்லு 


இருகலனே தூணிரப்‌]* 

பதக்கு இரு நாழி உழக்கு நிச்சயித்த ஓபாதி நெல்லு . . தின்‌ நானாழி உரி 
இளையான்குடி . . 

ம்‌. . ஈவரை அரைக்காணியினால்‌ நில ஓபாதி பழ . . . ல்லு நாற்கலனே 
தூணி பதக்கு அறு 

நாழி வுழக்கு இராசேந்திர சோழ தேவர்க்கு பன்னிரண்டாவது . . ...ஸ்‌ 
ஓபாதி நெல்லு தூணி பதக்கு 


* 35 முதல்‌ 39 வரை உள்ள வரிகள்‌ காணப்படவில்லை. 


80 


45. 


47. 


அறுநாழி முழக்காழாக்கு ஆக நெல்லு ஐங்கலனே குறுணி முஞ்ஞாழி வரி 
ஆழாக்கு நிச்சயித்த ஒபா 


. தி நெல்லு ஐங்கலனே குறுணி ஐஞ்ஞாழி உரி . . . ஆக நிலம்‌ நாலரையே 


ஒரு மாவ 
ரையே அரைக்காணி முந்திரிகையினால்‌ நெல்லு நாற்கலனே . . அ... 
தக்கு . அறு. . 


. வுழக்கு பழவிறை இலாத நிலத்தால்‌ [கா]ணிக்கடன்‌ நெல்லு நாற்கலனே 


பதக்கு முன்‌ 


. னாழி உரி ஆழாக்குனால்‌ பத்தாளுக்கு நெல்லு இரு காதே தூணி பதக்கு 


இருநாழி . . . 


. இறை.. ச்‌ சுருங்கி முன்பு இறுத்து வருகிற நெல்லு நானூற்று முக்கலனே 
 உரியினால்‌ பத்தாளுக்கு நெல்லு இருநூற்று நாற்பத்தை . . . . 

. உரி காசு ஒன்றே எழுமாமுக்காணி முந்திரிகையினால்‌ நெல்லு . . 

. நாழி அக்கம்‌ பத்தே முக்காலே ஒரு மாவரையே அ ... 

. நெல்லு அறுகலனே இரு தூணி குறுணி இருநாழியிற்‌்‌ . . . . 

. தூணிப்‌ பதக்கறு நாழி மூவுழக்காழாக்கு ஆக நெல்லு ..... 

. ௬ கலனே இருதூணி [பத]க்கு நிச்சயித்த நெல்லு முன்னூற்று ஒரு 

- பதின்கலனே தூணி எழுநாழி ஆழாக்கு இத்தேவர்‌ திருமடை 

.. விளாகமும்‌ திரு[நந்‌*]தவனமும்‌ காவேரியில்‌ நின்று[ம்‌] திருமஞ்சனம்‌ வர வ 
. மியாகவும்‌ செய்த [நில]மாய்‌ இறைகட்டுக்குடலாய்‌ வருகிற 

. தி... . யாண்டு பதினாறாவது . . . ங்கரை . . க்களை ப 

. தினாறாவது முதல்‌ கூடின நிலம்‌ நீக்கி நீக்கி நின்ற நிலத்து நிலம்‌ 


ஒன்றே எழு மாக்காணி முந்திரிகை னால்‌ நிலனோபாதி காணிக்கட 


. ன்‌ நெல்லு நூற்று இருபத்தறு கலனே தூணி நானாழி மூவுழக்கு இறைகட்‌ . . 


. . . சுருங்கி முன்பு இறுத்து வருகிற ஓபாதி நெல்லு நூற்று இருபத்தேழு 
கலனே 

குறுணி ஒரு நாழி மூவுழக்கினால்‌ பத்தாறாக்கி நெல்லு எழுபத்‌ . . 

. . . க்குறுணி [இ]ருநாழி [கா]சு எண்மாவரை அரைக்காணி முந்திரிகைக்‌ 
கீழரை .... 


. மாவரை அரைக்காணியினால்‌ நெல்லு கலனே இருது . . . நாழி வரி 


11 கணு அத கத வறடடப க 


. முந்‌[நாழி] ஆழாக்கு ஆக நெல்லு என்பதின்‌ கலனே குறுணி எழு நாழி 


உரி ஆழாக்கு 


. நிச்சயித்த ஓபாதி நெல்லு தொண்ணூற்று ஐங்கலனே முக்குறுணி நானாழி உ 


81 


68. 
89. 


_ ழக்கு பதினாறாவது நீங்கலாக இட்டு கூடின ஆனைச்சூழ்ப்‌ பரிகிரகத்தாரை கு 


டி இருப்பு மாறின இவ்வூர்‌ கொல்லை நிலம்‌ அரையினால்‌ கூடின 
காணிக்கடன்‌ 


. நெல்லு .. . . பதின்கலனே எழு கு... . ௬ நாழி . . இச்சுறாங்கிமுன்பு 
. இறுத்‌[து] வருகிற நெல்லு முப்பதின்‌ கலனே இரு தூணிக்‌ குறுணி னாநாழி 


உரியினால்‌ பத்‌ 


. தாளுக்கு நெல்லு . . . பதினென்‌ கலனே ஐங்குறுணி ஐஞ்ஞாழி உரி காசு 


இரண்டு மாக்கா 


. ணியினால்‌ நெல்லு . . . குறுணி முன்நாழி உழக்கு அக்கம்‌ அரையே 


நாலுமாக்கா 


. ணி அரைக்காணி முந்திரிகையினால்‌ நெல்லு ஐங்குறுணி முன்னாழி 


உழக்கு ஆக நெல்லு . 


. பத்தொன்பதின்‌ கல[னே] . . . . . . தூணி நானாழி நிச்சயித்த நெல்லு 


இருபத்து முக்கலனே குறுணி ஒரு 


. நாழி மேல்‌ வேட்டப்‌ பேறான சிவபாத சேகர நல்லூ[ரி]ல்‌ நிலம்‌ ஒருமா 


முந்திரிகையினால்‌ கட்‌ 


. டின காணிக்கடன்‌ நெல்லு நாற்கலனே பதக்கு முன்னா[ழி] உரி 


ஆழாக்கினால்‌ பத்தாறா 


. க்கி நெல்லு இரு கலனே தூணிப்பதக்கு இருநாழி ஆழாக்கு நிச்சயித்த 


நெல்லு மு 


. க்கலனே நானாழி உரி இரளை]யான்குடியில்‌ நிலம்‌ ஒ[ரு] மா அரை அரைக்‌ 


காணியினால்‌ 


. கூடின பழவிறை நெல்லு நாற்ப . . ப்பதக்கு அறுநாழி மூ[வு]ழக்கு 


விற்றேற்றின நெ 


. ல்லு தூணிப்பதக்கறு நாழி [மூ]வுக்காழாக்கு ஆக நெல்லு ஐங்கலனே 


குறுணி 


. ஐஞ்ஞாழி உரி ஆழாக்கு நிச்சயித்த நெல்லு ஐங்கலனே குறுணி ஐஞ்ஞாழி 


உரி ஆழாக்கு 


. ஆக நிலம்‌ இருவேலியினால்‌ நெல்லு [நா]ற்கலனே தூணிப்பதக்கறு நா[ழி] 


மூவுழக்கு பழவிறை 


. இலாத] நிலத்தாற்‌ காணிக்கடன்‌ நெல்லு நாற்கலமே பதக்கு முன்னாழி 


உரி ஆழாக்‌ .... 
க்கனாப்பதி . . . நெல்லு இ . . . தூணி பதக்கு இரு 
நாழி உழக்கு இறைகட்டு இச்சுருங்கி முன்பு இறுத்து வருகிற நெல்‌ 


. லு [தூணி] . . எழுகலனே பதக்கறு நாழி [உ]ழக்கினால்‌ 


82 


91. 
92. 
93. 
94. 
95. 
96. 
97. 
98. 


99. 
100. 


101. 


102. 


103. 


104. 
105. 


106. 


107. 
108. 
109. 
110. 


கட னே இரு தூணி அறுநாழி உரிக்காசு 

அரையே முக்காணி அரைக்காணி முந்திரிகைக்‌ கீழரையே இருமா ... 
அரைக்காணியினால்‌ நெல்லு இருகலனே பதக்‌ கிருநாழி மூவுழக்கு அக்க 
ம்‌ நாலே மூன்றுமாக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ்‌ முக்காலினால்‌ 
நெல்லு . . னெண்‌ 

குறுணி இருநாழி உழக்காழாக்கு விற்றேற்றின நிலத்தால்‌ நெல்லு 
தூணிப்பதக்கா மூவுழக்‌ 

க[£]ழாக்கு ஆக நெல்லு நூற்றேழுகலனே பதக்கு முன்னாழி உழக்காழாக்கு 
நிச்சயித்த நெல்லு 

நூற்றிருபது அறுகலனே தூணிப்பதக்கேழு நாழி உழக்காழாக்கு நீக்கி நிலம்‌ 
இரண்டரை 

யே இருமாவரை அரைக்காணி முந்திரிகையினால்‌ காணிக்கடன்‌ நெல்லு 
இருநூற்று நாற்பத்‌ 

து முக்கலனே இரு[தூணிக்‌] குறுணி நானாழி மூவு . . 

து வருகிற நெல்லு இருநூற்று நாற்பத்தெண்கலனே பதக்‌ கிருநாழி 
உழக்கினால்‌ பத்தாறாக்கி நெ 

ல்லு நூற்று நாற்பத்தேழு கலனே குறுணி இரு நாழி காசு முக்காலே ஒருமா 
முக்காணிமுந்‌ 

திரிகைக்‌ கீழரை (மு) மாக்காணி அரைக்காணியினால்‌ நெல்லு முக்கலனே 
தூணி முன்னாழி உழ 

க்கு அக்கம்‌ ஆறரையே மூன்று மா அரைக்காணி முந்திரிகைக்‌ 
கீழ்க்காலினால்‌ நெல்லு நா 

. . ..முநாழி உரி ஆழாக்கு ... 

றுணி நானாழி மூவுழக்காழாக்கு நிச்சயித்த நெல்லு நூற்றெண்பத்து 
முக்கலனே இரு தூ 

ணிக்குறுணி எ[ழு]நாழி மூவுழக்கு உ இவை திருமந்திர ஓலைநாயகம்‌ 
பந்தணை நல்லூரு 

டையாரும்‌ கு . . . ரிழையாரும்‌ மே . . . டையாரும்‌ 

புரவரி சீகரணத்து முகவெட்டி குமார . . . . கிழவரும்‌ [பெரு] 
மங்கலமுடையாரும்‌ கழ ..... னாமுடையாரும்‌ 

காடவராயரும்‌ இலாடராயரும்‌ நுளம்பராயரும்‌ எழுத்திட்ட உள்வரிப்படி உ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 89/2014 
மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 10-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1188 
ஊர்‌ : மருத்துவக்குடி இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 3983/1907 

எண்‌ : 393 

எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 7 
அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கசோழன்‌ 
இடம்‌ : ஐராவதேஸ்வரர்‌ கோயில்‌ மகாமண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : ராஜேந்திர சோழவளநாட்டு நென்மலி நாட்டு சயந்தமங்கலமுடையான்‌ 


எதிரிலிசோழநான இருங்கோளன்‌ முதலானவர்கள்‌ பல சதுர்வேதி 
மங்கலங்களின்‌ நிலங்களைப்‌ பிரித்து அன்னியநாரகரணத்தால்‌ விலைக்கு 
வாங்கி குலோத்துங்க சோழன்‌ நியாய பரிபாலச்‌ சதுர்வேதிமங்கலம்‌ என்ற 
பெயரால்‌ அகரம்‌ ஏற்படுத்திக்‌ குடுத்த அரச ஆணை என்பது தெரிய 
வருகிறது. 


கல்வெட்டு : 


1. ஹஹிய்ரீ புயல்வாய்த்து வளம்‌ பெருக பொய்யாத நான்மறையின்‌ செயல்வா 

2. ய்ப்பத்‌ திருமகளுஞ்‌ [செயமகளும்‌ சிறந்துவாழ] வெண்மதிபோற்‌ குடை 
விளங்க வேல்‌ 

3. வேந்தரடி வண[ங்க ம]ண்மடந்தை மனங்களிப்ப [மனுநீதிதழைத்தோங்க 
சக்கர] 

4. முஞ்செங்கோலும்‌ திக்கனைத்துஞ்‌ செலநடப்ப [கற்பகாலம்‌ புவி காக்க 
பொற்ப்பமைந்‌ 

5. த முடி[புனைந்து விக்கிரமபாண்டியன்‌ [வேண்ட விட்ட தண்டால்‌ 
வீரபாண்டியன்‌]மகன்‌ 

6. பட ஏழகம்பட பறப்படைய்‌ சிங்களப்படைய்‌ [மூக்கறுப்புண்ட]லை கடல்புக 


7. மதுரையும்‌ [மீழமுங்‌] கொண்டு ஐயஹலஹூ நாட்டு அம்‌] மதுரையும்‌ அரசும்‌ 


84 


8. நாடும்‌ அடைந்த பாண்டியற்கருளி மெய்ம்மலர்ந்த தியாககொடி 
9. யும்‌ வீரக்கொடியும்‌ எடுத்து செம்பொன்‌ வீரமமிஃஹாஹானத்‌ 


10. 
11. 
12. 
13. 
14. 
15. 


16. 


து புவனமுழுதுடையாளோடும்‌ வீற்றிருந்தருளிய கோப்பர 

கேசரி பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்‌ மதுரைகொண்டருளின 
ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு பத்‌[தாவது கற்‌] 

கடக நாயிற்று பூர்வ பக்ஷத்து [து/வாஜெயியும்ச]னிக்கிழமையும்‌ பெ 
ற்ற மூலத்து நாள்‌ இரா[சே]ந்திர சோழவளநாட்டு நென்மலி நா 

ட்டு [ச]யந்தமங்கலமுடையான்‌ எதிரிலி சோழநான இருங்கோளனேன்‌ 
உய்யக்‌ 


கொரண்‌]டார்‌ வளநாட்டு [தி]ரைமூர்நாட்டு ஆனைச்சூழ்‌ உடையான்‌ 


. க்குளமுடையார்‌ கோயில்‌ மூலபிருத்தியர்‌ ஆதி சண்டேஸ்வரதேவர்‌ 


சீபா[த]த்து பிர 

சங்க இசைவு தீட்டு குடுத்த பரிசாவது இன்னாட்டு குலோத்துங்க சோழன்‌ 
ராய 

ட சதுப்பேதி மங்கலமென்னும்‌ பேரால்‌ நான்‌ ஏற்றின அகரத்துக்கு 

னாட்டுத்‌ திருக்குடமூக்கில்‌ . . . . நாயகநல்லூரிலும்‌ இன்‌ 


ச ட்‌ விக்கிரம சோழச்‌ சதுப்பேதிமங்கலத்துப்‌[பிட நாகை திருநீலகுடியிலும்‌ 


22. னாட்டு வெண்ணாட்டுப்‌ பிரம்மதே]யம்‌ கேரளாந்தக[ச்சதுப்பேதிமங்கலத்து 


24. 


25. 
26. 
27 


பல 


. [கட்டிளைகளிலும்‌ ஆக பலர்‌ பக்கலிலும்‌ பலர்‌ பேரிலும்‌ அன்னிய நாமத்தால்‌ 
கொண்‌ 


ட நிலங்கள்‌ விண்ணப்பஞ்‌ [செய்து] இவகரத்து . . . . களைக்‌ கூட்டி முன்பு 
இவ்வூர்‌ 


- [பிரஸாதஞ்‌ செய்தருளின திருமுகமும்‌ உள்வரியும்‌ கொண்டு . . . . நியாய 


பரிபாலச்‌ சதுர்ப்‌ 


. பேதி மங்கலத்திலே உடையார்‌ திருவிடைக்குள[முடையார்க்கு] 


சிவனாமத்து காணியாக 


. கூடுகிற நிலம்‌ அறுவேலி இன்னிலம்‌ அறுவேலியும்‌ . . . . த்து இவ்வாறு 


வேலிக்கும்‌ 


. [இவ்வகரத்துப்‌ பொத்தகப்படிக்கு விழுக்காட்டோபாதிதரம்‌] பெற்ற நிலம்‌ 


ஐஞ்சே எட்‌ 


. டு மாக்காணி இன்னிலம்‌ ஐஞ்சே எட்டு [மாக்காணியும்‌] 


[இவ்‌]வூர்ப்பிடா[கை] கரம்பை 


. யான தில்லை[நாயக] நல்லூரில்‌ பக்கம்‌ . . ... க்கு வடக்கு வண்ணக்குடி 
. க்குக்‌ கிழக்கு ஆனைச்சூழ்‌ எல்லைக்கு . . . . நிலம்‌ ஐஞ்சே எட்டு 
. மாக்காணியும்‌ இவ்வகரத்துப்‌ பொத்தகப்படி விழுக்காட்டோ பாதி ஏற்றி வந்த 


விழுக்காட்டி 


. ... [த்துக்காணியாக பொத்தகத்து ஏறிட்டு திருமுகமும்‌ உள்வரிப்ப . . . ] 
. . றுத்தபடி இறுக்கவும்‌ ஊர்‌ இறையிலியாவதாகவும்‌ இறுத்து மிகுதி 


பூ]சைக்‌[குந்‌] திருப்ப 


. ணிக்கும்‌ உடலாவதாகவும்‌ இன்னிலம்‌ அஞ்சே எட்டு மாக்காணியும்‌ 


சிவனாமத்துக்கா 

. ணியாக மேனோக்கின மரமும்‌ கினோ]க்கின கிணறும்‌ மற்றும்‌ எப்பேற்பட்ட 
உரிமைகளும்‌ 

. அகப்பட்ட இப்படி சம்மதித்து உ ....... மையில்‌ நியாய 


ஆதிசண்டேமுர தேவர்க்கு இச்சேந்தமங்கலமுடையா 


ன்‌ எதிரிலி சோழனான இருங்கோளனேன்‌ இப்படிக்கு இவை 


. இருங்கோளனெழுத்து பாலைவாயிலுடையான்‌ அரையன்‌ எதிரி[லி*] சோழ 


னான விசையாலைய தேவனெழுத்து இப்படி அறிவேன்‌ நம்பூர்‌ கா[ணி] 


. [து]க்கை திருவெண்காடு பட்ட [நேன்‌] இப்படி அறிவேன்‌ குண்டி 
. ன கோத்திர ..... த்த பட்டனேன்‌ இப்படி அறிவேன்‌ இராயூர்ச்‌ 


86 


47. 


51. 


சொட்டை ...... பட்டநேன்‌ இப்படி அறிவேன்‌ வங்கிப்புறத்‌ 


. து சங்கர நாராயண பட்ட[னேன்‌] ..... திருவெண்காடு பட்டனேன்‌ 


இப்படி அறிவேன்‌ முட்கட்டி 


- முத்தபட்டநேன்‌ இப்படி அறிவேன்‌ முட்கட்டி எஞ்ஞமூர்த்திபட்டநேன்‌ இப்படி 
. அறிவேன்‌ காக்கு நாயகர்‌ மாதேவபட்டநேன்‌ இப்படி அறிவேன்‌ தூப்பில்‌ 


கோவிந்தபட்டநேன்‌ இப்படி அறிவேன்‌ ....... ஸ்ரீமாதவப்‌ 


52. பட்டநேன்‌ . . . [கோக்குண்டூர்‌] . . . பட்டநேன்‌ இப்படி 


53. 
54. 


55. 


56. 


62. 


63. 


லத்‌ சர்கம்‌ அறிவேன்‌ பாரா 

ந்தூர்‌ சங்கரநாராயணபட்டநேன்‌ (வெஞ்ஞாய) இப்படி அறிவேன்‌ 
ஐய்யக்கிறீ 

மாதவபட்டநேன்‌ இப்படி அறிவேன்‌ ஜாதவேத பட்டநேன்‌ இப்படி அறிவேன்‌ 
கு 

ண்‌(டூர்‌] திருவெண்காடு பட்டநேன்‌ இப்படி அறிவேன்‌ [உ] பாலில்‌ 
மஹா ேவபட்ட 


- நேன்‌ இப்படி அறிவேன்‌ இராயூர்‌ கொட்டை . . தரபட்டநேன்‌ . . இப்ப 

. டி அறிவேன்‌ நின்றையில்‌ சிவகுத்தபட்டநேந்‌ இப்படி அறிவேன்‌ . .... 

. திர பட்டன்‌ மகன்‌ எஞ்ஞவாமன பட்டநேன்‌ இப்படி அறிவேன்‌ இருங்கண்டி 
. வினாயக பட்டநேன்‌ இப்படி அறிவேன்‌ . . சிவதவனவரதபட்டநேன்‌ இப்‌ 

. படி அறிவேன்‌ மஹாஜேவப்பட்டநேன்‌ இப்படி அறிவேன்‌ விருபாக்ஷபட்டன்‌ 


அகமுடையான்‌ பட்டநேன்‌ இப்படி அறிவேன்‌ வங்கிபுறத்து மஹாஜேவ 
பட்டனேன்‌ 


[இப்படி] அறிவேன்‌ உய்யூர்‌ சிங்கப்பிரான்‌ பட்ட[னேன்‌]. . . . . . 


87 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 40/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 3041-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1101 
பள்‌ ்‌ கம்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு se 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 8 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்கசோழன்‌ 
இடம்‌ : ஐராவதேஸ்வரர்‌ கோயில்‌ அர்த்தமண்டபத்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : திருவிடைக்குளமுடைய மகாதேவ்ர்க்‌ கோயிலுக்குக்‌ கொடுக்கப்பட்ட 
கொடை பற்றித்‌ தெரிவிக்கிறது. இறைவனுக்கு அபிஷேகம்‌ உள்ளிட்ட 
வழிபாடுகள்‌ நிகழ்த்துவதற்கு இக்கொடை அளிக்கப்பட்டிருத்தல்‌ வேண்டும்‌. 


கல்வெட்டு : 
1. ஷஹஷிஸ்ரீ புகழ்மாது விளங்க . . . 


2. நிலமகள்‌ நிலவ மலர்மகள்‌ புணர [உரிமை] 


3 .வி.. 

இ. டக்க க்கல்‌ 

ப்‌ வனத்து புவனிமுழு 
க்‌ ன்‌ கோராஜகேஸரிவ . . 


7.ன [திரிபுவன ௮௧௯, வத்திகள்‌] குலோத்துங்க சோ 
8. ழ தேவற்கு யாண்டு முப்பதாவதின்‌ எதிராமாண்டு பாஜ 
இக்க மூர்‌ நாட்டு திருவானைச்சூழ்த்‌ திருவி 
10. டைக்குளமுடைய 8ஹாேவர்‌ ஸ்ரீகோயில்க்காணி உ 
11. .-. . கரமாணபன்‌ சேந்தன்‌ சிவனங்‌ கா 


88 


அபயன்‌ . . வார்க்‌ குன்றுங்‌ காணா5பந்‌ குமரன்‌ ஆடவ 

ல்லானும்‌ காஸாடபன்‌ பட்டனறிஞ்சியும்‌ காமர;வந்‌ தின்‌ மகனையுங்‌ ௧ 
ஈவன்‌ தின்ம சோழனுங்‌ காவன்‌ தின்மவிக்கிரம சோழநுங்‌ கா 
பவன்‌ ஆடவல்லானும்‌ காறாவன்‌ ... . 


. குளமுடையானுங்‌ கெளமமிகன்‌ முன்‌ நூற்றுவன்‌ ஆடவல்லானு முள்ளிட்‌ 


ட இவ்வனைவோம்‌ உஷெயங்‌ கொண்டு உலெ .. .பன்‌ 
குடுத்த பரிசாவது ராஜேந்த, வோ வளநாட்டுப்‌ புறங்கரம்பை நாட்‌ 


. டுக்‌ கொற்றமங்கலத்துக்‌ கொற்றமங்கலமுடையான்‌ அரையந்‌ தில்லை 
. வனநாயக நாராயண றாஜேந்த, வோஸ [மீனவ] தரையர்க்கு இவ்வூர்த்‌ 


திரு 
விடைக்குளமுடைய 2ஹாஜேவர்க்கு அர ாதிகுவரை . தோறும்‌ 
ஆடவும்‌ மாது . . . . 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 41/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ | ஆட்சி ஆண்டு : 2[71-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12[05] 
ஊர்‌ :  மருத்துவக்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 390//1907 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. X11 
எண்‌ : 390 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 9 
அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்க சோழன்‌ 
இடம்‌ : ஐராவதேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்சுவர்‌. 
குறிப்புரை : கல்வெட்டு முழுமையாக இல்லை. சிதைந்துள்ளது. ஆனைச்சூழ்‌ 
திருவிடைக்குளமுடையார்‌ தேவதானம்‌ நித்தவினோதநல்லூர்‌ நிலத்தின்‌ 
அளவும்‌, சுங்கந்‌ தவிர்த்த குலோத்துங்க சோழ தேவரின்‌ 10-ஆவது 
ஆட்சியாண்டில்‌ கொடுத்த திருநாமத்துக்காணி நிலம்‌ பற்றிய விவரங்களும்‌ 
தரப்பட்டுள்ளன. 
கல்வெட்டு : 


1. ஷஸஹிஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள்‌ மதுரையும்‌ ஈழ 
2. முங்‌ கருவூரு[ம்‌] பாண்டியன்‌ முடித்தலையு[ங்‌] கொண்டரு 
4. [லே] கூடின படிக்கும்‌ நீங்கலாக நீக்கினபடிக்கும்‌ உள்வரி 


5. [உய்‌]யக்‌ கொண்டார்‌ வளநாட்டுத்‌ திரைமூர்‌ நாட்டு ஆ 
6. னைச்சூழ்த்‌ திருவிடைக்குளமுடையார்‌ தேவதானம்‌ [தான] 
7. வினோத நல்லூர்‌ ௫“றஹுூ ஆஸம்‌ க்‌ காணியா 


9. வருகிற உ ஸூுூ௪மரு உக . .யகா . .க்கி உ௱ச௱ளக .. 


18. 


33. 


- . சயித்த நர அய௩ஹு . . . ௩௭௨௩௧ இவ்வூரோடு .. . 
. . திருமட விளாகமும்‌ நந்தவனமும்‌ உள்ளிட்டன வயிற்று 
.  கலாக நீக்கின நிலத்துக்கு மேல்‌ ஏற்றமாக ஆனைச்சூழ்ப்‌ பிரத 


துபாலை வாயிலுடையான்‌ அ[ரை]யன்‌ எதிரிலி சோழனான சோழியவரயர்‌ 


. யான நிலத்து திருநாமத்துக்காணி(யாக] நிலத்துக்கு இவர்‌ எழு[த்தி] 
ட்ட பிரமாணப்படி நிலமாய்‌ பள்ளிச்சந்த இறையிலி மாறி நீங்கலாக நிக்கு 


. நிலமும்‌ இ . . . உடையார்‌ சுங்கந்‌ தவிர்த்தருளின குலோத்துங்க சோழதே 

. வர்க்கு ௬-வது [வரி]யில்‌ நி . . போன ஊருணிக்‌ குளத்து மாங்கு . . . 

.. நிலமாய்‌ இவூரவர்‌ திருநாமத்துக்காணியாக குடுத்த நிலத்துக்கு இவர்கள்‌ 
௭ 


ழுத்திட்ட பிரமாணப்படியும்‌ நிலத்துக்கு ஊர்க்கணக்கு ஆனைச்சூழுடையார்‌ 


- எழுத்திட்ட கணக்குப்படி நிலம்‌ முன்னுடையாரும்‌ பழம்பேருந்‌ தவிர்த்து 


டு வயஎ-வது முதல்‌ கூடின பள்‌[ளிச்சந்தம்‌ இ]றையிலி . . . . . . னால்‌ கா 


. ணிக்கடன்‌ உசு௱அம௰௩ ....... த்து வருகி 


லச... வ௱கஹி....... கினால்‌ க௫ ...ல்‌ படி க. ௨ஊ௱ ௨௫ 


. உளுந்த...... சயித்த க--௱௩௰அ௱ ௧௨ஷ௰சக-வது 


. ல்‌ நீங்கலாக... ... ங்‌ குளமென்று வருகிற ந2இஉப௩ 9 ம. 


நிச்சயித்த உ ௱ந௰ ...... மக நீக்கி . . . இஹணுறவ -னால்க்‌ 
காணிக்கடன்‌ 


91 


35. ௪யருரங்க னால்‌ உ௬ ஆக சநச௰எ ஈறி௩ ௨காசு ஞல்‌ ௩ ஷகீழ்‌ 
வற ... 

36. ம னால்‌ ௩ ... ௩௨௬ அக்கம்‌ ௬௩ -பூதப கீழ்‌ வ-னால்‌ ௩௪௱௫எ 
௨ஷ பூ தபஅ 

37. கூ௱ரும௫௱ ... ௩பர$௨௩ஷ செ பநுச்சயித்த உ-௱ அ௰சபபதங௭௨௩ஷ 
புரவரி ஸ்ரீ 

38. [கர]ணநாயகம்‌ . . ந்தையுடையார்‌ ஈங்கையுடையாரும்‌ பந்தணை நல்லூர்‌ 


40. யிலு வேளூருடையாரும்‌ ஆரூருடையாரும்‌ . . . மூருடையாரும்‌ புரவரிக்கூறு 
41. காடவராயரும்‌ சனகராயரும்‌ வேணாட்டரயரும்‌ வன்னாடுடையாரும்‌ 
வேசாலிப்‌ 


42. [ப]ரையரும்‌ காலிங்கராயரும்‌ எழுத்திட்ட உள்வரிப்படி கல்வெட்டு 1- 


* வரி 11 முதல்‌ 42 வரை தென்னிந்தியக்‌ கல்வெட்டுத்‌ தொகுதி எண்‌ 390-லிருந்து 
டுத்துத்தரப்பட்டுள்ளது. 


க.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 42/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  16-ஆவது 
. வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1192-93 
ஊர்‌ : மருத்துவக்குடி இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 392/1907 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : தெ.இ.க. தொ. 200111 
எண்‌ : 392 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 10 
இடம்‌ : ஐராவதேஸ்வரர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : உய்யக்கொண்டார்‌ வளநாட்டுத்‌ திரைமூர்‌ நாட்டு ஆனைச்சூழ்த்‌ 
திருவிடைக்குளமுடையார்க்‌ கோயிலுக்கு திருமடைவிளாகம்‌ செய்யவும்‌ 
த்திற்கும்‌ காவிரியிலிருந்து திருமஞ்சனம்‌ செய்ய நீர்‌ எடுத்து 
வருவதற்கு வழி அமைக்கவும்‌ அருமொழிதேவ வளநாட்டு இங்கனாட்டுப்‌ 
பாலை-வாயிலுடையான்‌ அரையன்‌ எதிரிலி சோழன்‌ என்பவன்‌ கொடுத்த 

நிலம்‌ தொடர்பான செய்திகளைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 

1. ஷஹிஷஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள்‌ மதுரைக்‌ கொண்டு பாண்டியனை 
[முடித்தலை] [கொ]ண்டருளின ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 
௬ ஆவது 

2. திரிபுவன சக்கரவர்த்தி கோ[ன்‌]னேரின்மை கொண்டான்‌ உய்யகொண்டார்‌ 
[வளநாட்டு] திரைமூர்‌ நாட்டு ஆனைச்சூழ்த்‌ திருவிடைக்குளமுடைய[ா 

3. ர்‌ கோயிலில்‌ தேவர்‌ கன்மிக்கும்‌ ஸ்ரீமாஹேறர காண்காணி செய்‌(வார்க்கும்‌] 
ஸ்ரீகராரிய]ம்‌ செய்வானுக்கும்‌ அருமொழிதேவ வளநாட்டு இளங்கனா 

4. ட்டுப்பாலை வாயிலுடையான்‌ அரயன்‌ எதிரிலி சோழனான விசையால ...ன்‌ 
இத்தேவர்‌ திருமடைவிளாகம்‌ செ[ய்‌*]யவும்‌ திருநந்த 


5. வனமாகவும்‌ காவேரியினின்றும்‌ திருமஞ்சனங்‌ . . . வழியாகவும்‌ செய்த 


[நிலத்து] இறைகட்டுக்குடலான னிலத்து அகப்பட்‌ 


6. ட ஆனைச்சூழ்ப்‌ பரிக்கிரகத்தாரைக்‌ குடி இருப்பு மாறி வெணர்குடிப்‌ 


11. 


12. 


14. 


பாக்கிழான்‌ அரையன்‌ நாயகனான காடுவெட்டி பிரஸாதக்‌ காணியாகப்‌ 
பெற்ற நில 

மாய்‌ இவன்‌ பக்கலும்‌ மேல்‌ வேட்டப்‌[ப]பேரான சிவபாதசேகர நல்லூரிலும்‌ 
ஜனநாதபுரத்து [சேதி]குல மாணிக்கப்‌ பெரும்பள்ளிக்கும்‌ கங்க குல சுந்தரப்‌ 
பெரும்ப 


. ள்ளிக்கும்‌ [ப]ள்ளிச்சந்தம்‌ இளையான்‌ குடியிலும்‌ இளையான்‌ குடையான்‌ 


காறாயில்‌ பொன்னம்பலக்‌ கூத்தன்‌ கண்டராதித்த பல்லவரையன்‌ பக்கலும்‌ 
விலை கொண்ட பிரமாணப்படி 

நிலமாய்‌ இத்தேவர்‌ திருநாமத்துக்‌ காணியாகக்‌(குடுத்து] நீங்கலாக இட்டுக்‌ 
கூடுகிற நிலத்துக்கு ஊற்கணக்கு ஆனைச்சூழ்‌ உடையான்‌ எழுத்து [ஊர்‌] 
கணக்கு . . . . பரிக்கிரகத்தாரைக்குடி 


. இருப்பு மாறின இவ்வூர்‌ கொல்லை நிலம்‌ அரையும்‌ சிவபாத சேகர நல்லூரில்‌ 


நிலம்‌ ஒரு மா முந்திரிகையும்‌ இளையான்‌ குடியில்‌ நிலம்‌ ஒரு மாவரை 
அரைக்கா 


ணியும்‌ ஆக நிலம்‌ அரையே [இ]ரு மாவரையே அரைக்காணி. . . யாரும்படி 
. .. இளையான்குடியில்‌ நின்றும்‌ கூடுகிற நிலம்‌ பள்ளிச்சந்தம்‌ யிறையிலயாய்‌ 
வருகிறபடியும்‌ 

ஆனைச்சூழ்‌ நின்றுங்‌ கூடுகிற நிலம்‌ பரிக்கிரகத்தாரைக்‌ குடிஇருப்பு மாறி 
பிரசாதக்‌ காணியாக இட்டு வருகிற படியும்‌ தவிர்ந்து பதினாறாவது முதல்‌ 
இத்தேவர்‌ தேவ 


.. தானம்‌ இன்னாட்டு தான வினோத நல்‌[லூரில்‌] . . . . [படியும்‌ ஏறின] நிலம்‌ 


அரையே இருமா[வ]ரையே அரைக்காணி முந்திரிகையும்‌ நீங்கி நீக்கி நின்ற 
நிலத்திலே 

[ஒன்றே] எழுமாக்காணி முந்திரிகை . . . நிலம்‌ இறைகட்டுக்குடலானபடி 
தவிர்ந்து இத்தேவர்க்கு ......... 


15. . . . இவர்‌ வழியாகவும்‌ பதினாறாவது முதல்‌ நீங்கல்‌ நீக்கியும்‌ வரியிலாரும்‌ 
வரிக்கூறு செய்வார்களு . . .... 


16. நீங்கலாக அனுபவிக்க எழுதினான்‌] திருமந்திர ஒலை . . . மூவேந்த 
வேளான்‌ இவை குருகுலராயனெனழுத்து] 


17. பூலோக புரந்தரப்‌ பல்லவரைய னெழுத்து . . தரயனெழுத்தென்று . ...... 


18. ... . . பதினாறாவது [நாள்‌] எழுபத்தாறினால்‌ புறப்பட்ட . ...... 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 45/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 24-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1240 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 304/1927 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 1 
அரசன்‌ : மூன்றாம்‌ இராஜராஜ சோழன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ மேற்குப்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு முழுமையாக இல்லை. மிகவும்‌ சிதைந்துள்ளது. அவ்வூர்‌ 
ஊர்க்கணக்கன்‌ ஏதோ தவறு செய்தமைக்காக பதவி நீக்கம்‌ செய்யப்‌ 
பட்டிருந்தான்‌ என்பதும்‌, மீண்டும்‌ சபையோர்‌ அவனை பதவியில்‌ 
அமர்த்தினர்‌ என்பதும்‌ ப எழை அபய" இச்செய்தியை இந்தியக்‌ 
கல்வெட்டு ஆண்டறிக்கையின்‌ மூலமே கிறது. 


கல்வெட்டு : 
1. திரிபுவன சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீ] 
2. ராஜராஜ தேவற்கி யா[ண்‌*]டு உ௰௪ அருமொ 
3. ழிதே[வ]* வளநாட்டு திருநரையூர்‌ 
4. நா[ட்‌]* டு [சிவபாத] சேகர மங்கலத்து] 
5. . . . [ஊ]ரோம்‌ . உய்யக்‌ 
டக க்‌ நம்‌ ஊர்கணக்கு நாயகன்‌ கூத்‌] 
7. தப்‌ பெருமாளை ஆழ்வாரே[டி] கதண்‌ 
8. அதிவுச்‌ செய்கையாலே . . . னைக்குகா 


9. [வநூருடையாந்‌ எதிரிலி சோழந்‌ சிவத்‌ . . 
10. ப்‌ பெருமாளாந பறமே]சுவரந்‌ . . 
11. ... காலும்‌ து . . . . ல்லை மருவும்‌ . . . 
12. . . பங்கு வதும ....பட்டிகொ... 
13. இஃ 2௦ 


97 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 44/2014 
மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ கும்பகோண்ம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 
அரசன ன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ மேற்குப்புறப்‌ பட்டி. 
குறிப்புரை : சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டு. திருநாமத்துக்காணி நிலம்‌ பற்றி 
கூறப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 
1. . . .யடையான்‌ தேவகள்‌ தம்பிரான்‌ கா ...தா....ன்ன இவன்‌ கழவ . . 
. து இப்படி அறிவேன்‌ நாயக தேவன்‌ வே . . . ம பெருமாள்ளேன்‌ தனி 
நின்று வென்‌ 


2. ..ர்‌ சீபண்டாரத்து இ . . இசைய கொண்டு கடமை ...குவேண்டு... 


திருநாம ..... ள்‌. அயம்‌ எக மனமக கற்க 
3. ... . ந்நமையில்‌ திருநாமத்துக்காணியாக இவரும்‌ இ 


4.....தய உடையலிளவன்‌ பெற்ற நாச்சிய . . . [சிவ] தேவியாரும்‌ ஸாதன . 


பூக. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 45/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 24-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1240 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 307/1927 
மொழி : தமிழ்‌ ்‌ முன்‌ பதிப்பு உ 5 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ தக 
அரசன்‌ : மூன்றாம்‌ இராஜராஜ சோழன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ மேற்குப்புற ஐகதி, குமுதம்‌. 


குறிப்புரை : சிவபாதசேகர ஈஸ்வரமுடையார்க்கு திருநாமத்துக்காணியாகக்‌ கொடுத்த 
நிலங்கள்‌ தொடர்பான கணக்கு எழுதி வந்தவர்‌ இக்கோயில்‌ ஆண்டார்‌ 
களில்‌ (தபஸ்வி) ஒருவரான ஆழித்தேர்‌ வித்தகன்‌ தில்லைநாயகன்‌ ஆவார்‌. 
இவர்‌ எழுதிய கணக்கு பற்றி வாணாதிராயர்‌ கணக்கும்‌ கேட்ட விவரம்‌ 
எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. 
கல்வெட்டு : 
I 


1. ஹஸஹிஷஸ்ரீ திருபுவனச்‌ சக்கரவத்திகள்‌ [ராஜராஜதேவற்‌]க்கு யாண்டு 
௨௰௫ . . . . அருமொழிதேவ வளநாட்டுத்‌ தி 

2. ௫ நரையூரு நாட்டு சிவபாதசேகரமங்க[லத்து] உடையார்‌ சிவபாத சேகரம்‌ 
ஊமரரமுடையார்‌ திருந 

3. ஈமத்துக்‌ காணியாக புகுந்த நிலமாவது இவூர்‌ ஆண்டார்களில்‌ ஆழித்தேர்‌ 
வித்தகன்‌ தில்லை நா 

4. யகன்‌ இக்கோயில்‌ திருமடை பள்ளியும்‌ அனுதரத்து ஒரு முதல்‌ கணக்கும்‌ 
எழுதி போந்தமையி 

5. ல்‌ இக்கோயில்‌ உடையார்‌ வாணாதராயர்‌ நாளில்‌ கீழ்‌ அணைவ] கணக்கு 
கேட்டு இந்த தி[ல்‌]*லை நாயக[ன] 


1 

ல்‌ ௪ம௰கரு யில்‌ இரண்டாந்தரத்து குழி ௬௯௨ டும்‌ ர௰ ணு 
உந்தரத்து குழி . . . . ம ௰௨ரு யில்‌ நாலாந்‌ . . பெருமாள்‌ கைப்புறத்து . . 

2 த்துக்‌ ல்ல ம ஆக குழி ஈருமருஷஹு சிக்‌ 
ஐம்பத்தைஞ்சே முக்காலே அரைக்காலும்‌ விற்றுக்குடுத்த 

3. . . .. மைக்கு ஆழித்தேர்‌ வித்தகன்‌ தில்லை நாயகான தற்புருஷ சி[வஜேன்‌ 
இவை [எ]ன்‌ எழுத்தும்‌ இப்படி அறிவேன்‌ திருவீழிமிழலை 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 46/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 8-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1126 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
.. ஆண்டு அறிக்கை : 305/1927 

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு த்‌ 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 4 
அரசன்‌ : விக்கிரமசோழன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தெற்குப்புறக்‌ குமுதம்‌. 


குறிப்புரை : பூமாது புணர என்ற மெய்க்கீர்த்தியுடன்‌ தொடங்குகிறது. உடையாளூர்‌ 
மாகேஸ்வரத்‌ தானமாக விளங்கிய ஊர்‌ ஆதலால்‌ இவ்வூர்‌ 
மாகேஸ்வரத்தானமாகிய ஸ்ரீசிவபாதசேகரமங்கலம்‌ என்றழைக்கப்பட்டது. 
சிவபாதசேகரன்‌ என்பது முதலாம்‌ இராஜராஜசோழனின்‌ பெயர்களுள்‌ 
ஒன்றாகும்‌. இவ்வூரில்‌ உள்ள குலோத்துங்க சோழீஸ்வரமுடையார்‌ 
கோயிலில்‌ சுத்தமலி வளநாட்டு, வெண்ணிக்கூற்றத்துக்‌ குறிச்சியைச்‌ 
சேர்ந்த பஞ்சநதிவாணன்‌ பராந்தக தேவனான குலோத்துங்க சோழக்‌ 
கொங்கராஜன்‌ என்பவன்‌ சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு ஒரு காசு 
அளித்த செய்தியையும்‌, இக்காசுகளைப்‌ பெற்றுக்கொண்டு அக்கோயில்‌ 
சிவபிராமணன்‌ ஒருவன்‌ விளக்கெரிக்கச்‌ சம்மதித்த செய்தியையும்‌ 
கூறுகிறது இக்கல்வெட்டு. 
கல்வெட்டு : 
1. ஸ்வஸ்திஸ்ரீ பூமாது புணர புவிமாது வளர னாமாது விளங்க ஜயமாது நிலவத்‌ 
த. . . மலரமந்‌ . . . சூட மந்நிய வுரிமையில்‌ மணிமுடி சூடி செங்கோல்‌ 
செந்று திரைதோறும்‌ வளர்ப்ப வெங்கலிகடிந்த மெய்யறந்‌ தழைப்ப . . க . . 
2. க்கடாமலை கடாவிளங்‌ கொளாழிவுரையாழி நடாத்தி இரு சுடரளவும்‌ ஒரு 
குடை நிழற்றத்‌ திறல்‌ கொள்‌ வீரஸிஃஹாஸநத்து முக்கோக்கிழாநடி 
களோடும்‌ வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பரு மாந திலவநச்‌ 
சக்கரவர்த்திகள்‌ ஸ்ரீவி 


101 


3. க்கிரம சோழ ஜேவற்கு யாண்டு அ ஆவது அருமொழிதேவ வளநாட்டு 
திருநறையூர்‌ நாட்டு ஸ்ரீ ராஹேறாற ஹாநம்‌ ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து 
உடையார்‌ குலோத்துங்க வோ ஸி ஈமுடைய 2ஹாதஜேவர்க்கு 
ஸந்திவிளக்கு 

4. எரிக்க சுத்தமலி வளநாட்டு வெண்ணிக்கூற்றத்து குறிச்சியில்‌ குறிச்சி 
உடையாந்‌ பஞ்சநெதிவாணந்‌ பிராந்தக தேவநாந குலோத்துங்க சோழக்‌ 
கொங்கராஜந்‌ ஸந்தி ஒந்றுக்கு வைத்த திருவிளக்கு ஒந்றுக்கு எண்ணை 
ஒரு செவிடேகாலாக] 

5. சந்‌ தாதித்தவற்‌ திருவிள[க்கு] எரிக்ககடவேநாக இக்கோயிலில்‌ காணி 
உடைய சிவய. ரஹணந் அம்பொந்மலை வில்லி விக்க விநாயகநேந்‌ இவர்‌ 
பக்கல்‌ நாந்‌ கொண்ட காசு ஒந்றுக்கும்‌ எரிக்கடவேநாந ஸந்தி விளக்கு 
ஒநறு 


102 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 47/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 1 5 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 5 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 5 
அரசன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தெற்குப்புறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. ஸ்ரீகோயிலும்‌ திருமுற்றமும்‌ 
திருநந்தவனமும்‌ எடுத்த செய்தியைக்‌ குறிப்பிடும்‌ கல்வெட்டாக இருத்தல்‌ 
வேண்டும்‌. மன்னன்‌ பெயர்‌ கூறப்படும்‌ பகுதியும்‌ கல்வெட்டின்‌ 
பெரும்பகுதியும்‌ சிதைந்துள்ளது. திருப்பள்ளியறை நாச்சியாரையும்‌, 
வினாயகப்‌ பிள்ளையாரையும்‌ எழுந்தருளுவித்த செய்தியைக்‌ கூறுவதுடன்‌ 
கோயிலுக்கு அளித்த நிலம்‌ பற்றிய தகவல்களையும்‌ கூறுகிறது. 
இந்நிலவருவாயிலிருந்து அந்றாட விளக்குக்கும்‌ அமுதுபடிச்‌ செலவிற்கும்‌ 
பயன்படுத்தப்பட்டது. பள்ளியறை நாச்சியாறை எழுந்தருளிவித்தவன்‌ 
அகமுடையார்‌ ஆடவல்லான்‌ உடைய நங்கை என்ற பெண்‌ என்ற தகவலும்‌ 


தெரிய வருகிறது. 
கல்வெட்டு : 
1. ஸ்வஸ்திஸ்ரீ ............ 
2. பற்று ஸ்ரி[கோயிலுந்திரு] முற்றமும்‌ திருநந்‌[தவ]னமுமான புறம்‌ . . . 
ரஸ்க்‌ நந்து ௮ க எல்பல்க லல ங்கலவீதியில்‌ நிலம்‌ தெற்கு நோக்கிப்‌ போ[ந] . . 
கக்கல்‌ ௫௩. .....ம்‌ இக்‌ 
எனகக சரளா ரகக எதி த்துஸ்ரீ..... 
5. ௫ அங்கு... பல எஸ்‌ 1 நத விவதககை்‌ குமாக 


103 


6. 


24. 
25. 


கல்‌ யோடு ....... க்கு தெற்கும்‌ அகப்பட்டகுழி அ௰௪ . . . . . . . . . - 
தூரத்த குழி ம௩ இ 
பமல்‌ லாக எனதவ நிலத்து பற்றும்‌ புக்கு . . . . . . . ந்தானத்து ௩ ௨ப௩ .. 


ங்க பாரத்துவாசி . . . . . . . . மாறியும்‌ திருவிளக்கு . . . . . . . . . க்‌ 
கலைத்தரம்‌ குழி ௪ 


, குணதக . . . இட வி ஹனால்‌ ௫” விதடிபம ..... 
. பிலரும்‌ . . . . . . ஒப௪ ஆங்கு நம்பில்‌ ௩ ந 

ப ள்கல்ற த்க்‌ தரத்து திருப்பள்ளி அறைநா 

. ....காணி....ரியார்‌ குழி . . . . யனால்‌ ௫ப௪ 


ட | தத்‌ ம்‌ ௫௰ {ஆங்கு நம்பில்‌ ௩ 

ரில்தண்‌ . . .. . . . . ௨௰எ இனால்‌ ௫ ூம௫” 

தென்‌ ......... [நம்‌]பில்‌ ௨ ஆந்தரத்து வினாயகப்‌ பிள்ளையாரு 

தென்‌....... ழி ஏ௰ருனால்‌ ௫* சம . கய அங்கு இம்பில்‌ ௨ 
.றுநல்‌...... ஆந்தரத்து குழி ௨௰ரு னால்‌ ௫“டி ... ஆககுழிச... 

௨௦ சொதி... ளா௬ ௰௨ஷ வழனால்‌ ௫*ஹ வ $இல்‌ 
.ண்ணிய....கள்‌...... ம்‌ பரிவர்த்தனத்‌ துண்டம்‌ [குழி] ௰ரு 


இகம்‌ பங்கு ஞவத சின்ன[த்‌]துக்கு இறுப்பதாகவும்‌ சண்டேசுர . 
ஆங்குடும்புக்கு ஈடான ௬ கெல்லை 


. பரிவர்த்த[ன]ந பண்ணியும்‌ . . ... 


ரைஅனு . . . . கயாய்‌ வருகிற நிலத்‌[தால்‌ஆ] 


கொண்டான்‌ . . . . க்கள்‌ நாயகர்‌ அகமுடை [ய] 


ாள்‌ ஆடவல்‌[லாள்‌] உடைய நங்கை திருப்பள்ளி அறை நா 


104 


- ச்சியாரை எ[ழுந்‌]தருளுவித்து அவர்க்கு திருவமு[து] திருவிளக்கு 
௨... உடலாக த[ந்]த பங்கு ஹூ இக்கோயில்‌ திருகை வி 

. னாயகப்பிள்‌[ளையாரை எ]ழுந்தருளிவித்து இவ்‌ . ..... ய்ய 

. ன அருமணிய .9த. . திருவமுது திருவிளக்குக்கு உடலாகத்‌ தந்‌ 

. தபங்கு மடி .... ஆக பங்கு ௪பூசூதூறுக்கு ஊர்‌ வ 

வ கலகம்‌ ௫”௫ க்கு பரிவர்த்தனத்து ..... டம்‌ கு 


க்கக்‌ போகமாய்‌ வருகிற நிலமாவது ௭ ஆங்கு 


- டும்பில்த்‌ தலைத்தரத்து ௫ஹ மய ௩ ஆங்குடும்பில்‌ த 


லைத்தரம்‌ குழி ய $ ௫ சிதால்‌ ௫9 ஹம்‌ மஎ ஆ 
ங்குடும்பில்‌ தலைத்தரம்‌ குழி ௯௰ னால்‌ ௩௯வ . . . ௨௰௩ 


வர்‌ குடும்பி[ல்‌] தலைத்தரம்‌ ௫ ௫ ம ௨௰எ ஆரங்குடும்பில்‌] 


105 


48/2014 


25-ஆவது 


கி.பி. 12-13-ஆம்‌ நூ.ஆ. 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 
மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : 
ஊர்‌ உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 
அரசன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை : கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. ஸ்ரீசிவபாதசேகர மங்கலத்து தபஸியார்‌ 


மூவர்‌ ஸ்ரீமாகேஸ்வரர்களுக்கு அமுது செய்தருள திருவீதிமடப்புறமாக நிலம்‌ 


திருத்திக்‌ கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 


I 


1. . . .. குயாண்டு ௨௰ரு ஆவது துலாநா . . . . . 


2. . . . . அருமொழி தேவவளநாட்டுத்‌ திருநறை 


3. . . . . ங்கலத்து தபஸி உய்ய வந்தான்‌ திருவி . . 


| 


4. . . . சிவபாத சேகரமங்கலத்துத்தப 


5. ஸி திருமாம்பழமுடையான்‌ தேவப்‌ 


6. . . . . பிள்ளை அகமுடையான்‌ வேளாந்‌ தாங்கினான 


7. தில்லைச்‌ சிற்றம்பலமுடையான்‌ ...... த்தா.... 


8. ணடியேனும்‌ இவ . . . . தேவப்‌ பிள்ளை தருமாம்‌ 
9. பழ முடையாநேனும்‌ இம்மூவோம்‌ திருமாம்பழமு 
10. டையான்‌ தேவபிள்ளை அவ . . ஈகாலித்து இட்ட உள ... 


106 


11. 
12. 
13. 
14. 
15. 
16. 


31. 
32. 
33. 


1 
திருவெழுச்சியின . . . . 
ஸ்ரீ2£ாஷேயரர ரமுது 
- - [செய்தருள திருவீதிமடப்‌ 
புறமாகக்‌ குடுத்த நில 
மாவது தேவன்‌ ஸஹ துலை] 
[யா]த செல்வனும்‌ து[லை] 


. யாத செல்வன்‌ ஸதே[வனு] 


ம்‌ பக்கல்‌ இத்தேவப்பிள்ளை 


. விலை கொண்டுடையார்‌ 


. குடுத்த . ... 


.. மூன்றாந்தரம்‌ திருச்சிற்றம்ப[ல][வ] 


திக்கு கிழக்கு அருமொழிதேவவா [ய்‌] 


. [க்‌]காலுக்கு வடக்கு ௪௯” சதுரத்‌ [து] 
. நிலத்து மேற்கடைய ௫£ வஸநீக்‌[கி] 


கிழக்கடைய ௫”கல்லி கிழக்கடை [ய] 


... [நில]ம்‌ நீக்கி இதன்‌ மேற்கடைய ௫”. . 


. ... கடைய... தல. 


௫௬ ஷனாத ௫” தா. . . . ம்‌ திருவெழு 
ச்சிப்புறமாய்‌ எங்கள்‌ [கண்‌] [கா]ணி 


1 க...மாஹேறா௱... 


க ஸோ . . . க்க குடுத்தோம்‌ இம்‌ 
[மூ]வோம்‌ இவர்கள்‌ சொல்ல எழுதினேன்‌ 


ட சவ[மா]தவன்‌ 


107 


34. 
35. 


தேவர்கள்‌ தேவனெழுத்து வெள்ள 
ந்தாங்கினான்‌ பொன்னம்பலக்‌ 


கூத்தன்‌ ஸ.. ஆயானமைக்கு நா 


. யகன்‌ உடைய பிள்ளையான அகோ 


ரசிவனெழுத்து தேவப்பிள்ளை திரு 


அங்கத்‌ தடுத்தாட்கொண்‌ 
[டா]னான அனபாயப்பி 
ரிய னெழுத்து அறிவுக்‌ 
கெழுத்திட்டார்‌ வேதவ 
னமுடையான்‌ அரியப்‌[பி] 


. ர்ளையேன்‌ நியாயபடு . . . . 


. தேவர்கள்‌ நாயகனே ... 


. திருமன்னு சோழப்பிச்ச 
. னேன்‌ திருச்சிற்றம்பல 


முடையான்‌ சிவபாத சேக[ர] 


. நாயகனேன்‌ பொன்னம்‌ 


. பலக்கூத்தன்‌ சொன்ன 


வாறறிவானேன்‌ தேவன்‌ 
திருச்சிற்றம்பலமுடை 


யானேன்‌ பொ(ன்னம்ப] 


. லக்‌ கூத்தன்‌ அ([ம்பல] 


த்தாடு [வானான] .... 


108 


க.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 49/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 9-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1187 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 2 ச 
அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்க சோழன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. மாகேஸ்வரத்தானமாகிய 
சிவபாதசேகரமங்கலத்து தபஸி தில்லைக்‌ கூத்தனான ஈசான சிவ...... 
என்பவன்‌ இக்கோயில்‌ இறைவனுக்கு அமுது படைப்பதற்காக 
நிலக்கொடையளித்த செய்தியைக்‌ கூறுவதாகத்‌ தெரிகிறது. பெரிய 
நாயனார்‌ ராஜாதிராஜதேவர்‌ காலத்தில்‌ அளிக்கப்பட்ட நிலக்கொடை 
பற்றியும்‌ கூறப்பட்டி ருக்கிறது. மிகவும்‌ சிதைந்துள்ளதால்‌ முழு செய்தியையும்‌ 
அறியமுடியவில்லை. 


கல்வெட்டு : 
1. திரிபுவன சக்கரவர்த்திகள்‌ . . . . . . . 
2. [கொண்டருளிய ஸ்ரீகுலோத்துங்‌[சோழ தேவற்கு யாண] 
3. டு ஒன்பதாவது விரிச்சிக நா[யற்று] . . . . . . 
4. த்‌ திங்கள்‌ கிழமை பெற்ற செ..... [அருமொழி தேவ வ] 
5. எ நாட்டுத்‌ திருநறையூர்‌ நாட்‌ [டு] [்ரீமாகேஸ்வரஷானம்‌] 
6. சிவபாத சேகர மங்கலத்துப்‌ [ஸி . . . . . - ] 
7. [தில்லைக்‌ கூத்தனான ஈசாந சிவ . . . . 
8. டையன்‌ தேவரான சத்திய சிவ . . . 
9. . . ட்டநாரும்‌ எங்கள்‌ தமப்ப நா ... 


109 


10. தைலம்‌ எங்களுக்குப்‌ பன... 

11. கடைய... வரார்‌ குலை 

12. முடையாரான தேவனேன்‌ ௭ 

13. . . ல்‌ அகலத்துள்‌ எட்டே சின்னங்‌ 
14. . . லம்‌ அரைமாவில்‌ திருவிமிஸ்ர 
15. . . டிகளில்‌ தில்லைக்‌ கூத்தன்‌ 
16. . . . காணியும்‌ அனுபவிக்கவும்‌ 


18. ருப்புண்ணியர்‌ உள்ளிட்ட . . . 
19. . . ங்கிப்‌ . . கும்‌ பாடகம்‌ 

20. . . . ழிதேவ வாய்க்காலுக்கு . . . 
21. ஒன்றுக்கு ஈடான நிலத்‌ . . . 
22. . . . பறரமுடையான்‌ தில்‌ .. . 


கதறக்‌ 

ட்டுக்‌ குடுத்த வரி 

ல, பனக” 

ரப கலகல உடையாற்கு திரு அமுது திருவி . . . 
ட க்கக்‌ ண உள்ளிட்ட நிவந்தங்க . . . 
29. .. . . க பெரிய நாயனார்‌ இராஜாதி . .... 


30. இரண்டாவது நாளில்‌ குரு . . . 
31. . . . காலே அரைகாலும்‌ .. .. 
32. ....லேசிந்நமும்‌ .... 


ட ள்‌ ந்‌ தே முக்காணி முந்தி 
34. . . . . நநகமுடையாளான 
லக்க க்குலோ . . . க்குடுத்த 


110 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 50/2014 
மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 8 
அரசன்‌ - 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 
குறிப்புரை : கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. இறைவனை பிரதிட்டை பண்ணி, 
பலரிடத்திலும்‌ நிலம்‌ விலைக்கு வாங்கி கொடையளித்த செய்தியைக்‌ 
கூறுவனவாக இருக்கலாம்‌. 

கல்வெட்டு : 

eis கிழமையும்‌ பெற்ற 

2. . .. ன்ன அருமொழி .... 

3. .. த்‌ திருநறையூர்‌ நா... 

4. . . . ஈஸமாநம்‌ சிவ 

5. . . கலத்து தபசி குனி . . 

“8... பொரு 
7. - . சோழப்பிச்சனேன்‌ 
8. . . . ரவரடிஸிவஹ . . 


9. ப கிஷை பண்ணினா ... 


111 


10. . . . த்து குழி . . . முந்திரிகைச்‌ சிந்நமும்‌ 
11. . . ஆக்கு . . . சேக[ர]ன்‌ அகோர தேவந்‌ 
12 எங்கடி லாஸமுடையான்‌ 

13. .. . . டா . . பக்கலும்‌ திருவேகம்ப 

14. . . . பக்கலும்‌ முடிகொண்ட . . . வன்‌ திருக்‌ 
|| தட்‌ வல்ல பிள்ளை பெரிய 
vss ண்டாந்‌ தரத்து உல 

17. . தி பாகவிநோதன்‌ குலோத்து . . . . 

18. . . . . ணி அரைகாணியும்‌ மே ... 

19. . . . ன்‌ இக்குடும்பில்‌ ௩ ஆ 

ட பலபல து குடுத்த நி[ல]* ம்‌ காணி அ ..... 


24. . . . ரைக்காலில்‌ குநிக்‌ . . . 
25. மறை தேடும்‌ பொரு.... 


26. . . . னேள்‌ குடுத்த பங்கு 


ரத்‌ விக்கிரமாதித்தன்‌ 

on பக்கலும்‌ திருவெண்காடு . . . . . 
க்கள்‌ பட்ட நிலங்கா ...... 

oc ட்கல்‌ வரமாதாக்க . . . . ற்றில்‌ வடமே 


112 


கலு னும்‌ ல்க டையான்‌ தி 
-: : தன்னி கொண்டு உடைய . . . ங்கள்‌ சுந்தர 


113 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 51/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 25-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1203 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 9 
அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்க சோழன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு சீராக இல்லாமல்‌ கற்கள்‌ ஆங்காங்கே மாற்றி வைக்கப்‌ 
பட்டுள்ளது. இறைவனுக்கு வேண்டிய திருவமுது படைப்பதற்காக நிலம்‌ 
நிவந்தமளித்த செய்தியைக்‌ கூறுவதாக இருத்தல்‌ வேண்டும்‌. 
கல்வெட்டு : 
I 
1. யாண்ட ...முட்‌.... 
2. யுங்‌ கொண்டருளிய ஸ்ரீ குலே 
3. ஈத்துங்க சோழ தேவற்‌ 
4. குயாண்டு இருபத்‌ை 
5. தஞ்சாவது துலா நாய 


| 
| 2 இரத்‌ 
தல்ல க்குடுத்‌ . 
ன கு நாலுக்கு 


4. .....நாய.... திருநீற்றுச்‌ சோ ... 


114 


7. ....புயங்‌..... ௪ ம்‌ இப்ப 


9. இ... ங்‌ புறமனைக்குழி ஏழு 

10. ... ௨ய௰௩ ஐ திரு . . . கம்பமுடையான்‌ 

11. . . . முடையராய்க்கல ௬௰க . . குடும்புக்‌ 
1 த ல்‌ ட்டக்கு . . . மேலை... 

13. . .. . குழி உக ஐ யடி ஆக இப்படி .... 
14. இப்ப . . . கு காலே அ......... அரின்தவர்‌ . . . 
15. . . . த்து மிகுதிகொண்டு ௮ . . . க்கும்‌ திருவமுது 
16. . .க்குவதி ....க்கும்‌உ....த்தது....... 

புக்க இது ஸ்ரீமாஹே[ஸ்வரர்‌ ஈ]க்ஷ 


115 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 52/2014 
மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு க 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கிமி. 12-13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு க 
எழுத்து : தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 10 
அரசன்‌ - 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தெற்குப்‌ பட்டி. 
குறிப்புரை : மிகவும்‌ சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டு. நிலவிற்பனை பற்றிக்‌ கூறுகிறது. 
கல்வெட்டு : 

ன த ப்‌ ஸம்‌ அறுதியாகத்‌ தண்ணீர்‌ ..... விடுவதும்‌ இத்தண்டும்‌ 
நெற்றி முதல[£] 

2. [ன]துக்கும்‌ வி . . யாம . . . . ஊர்காணி காணி நீக்கிந + நிலம்‌ 
ஆறக்கானிக்கும ல்‌: . லோயி . . . . த்தான்‌ . . . கன்‌ 
கூத்த பருமா . . . முத்து கூடின ..... படிதும்‌ ஊ . . . . . . தாயிச்‌ செல்வ 

க எதுத்த. ப்ச்ச்‌ வெள்ளிக்கிழமை பெற்ற . . நாள்‌ 
முட்டமுடையான்‌ . . . .க்காவுடை ..... கர்ப இந்த . . . . யான்‌ 
உடை ... 


3. ன வளவன்‌ விழுப்பரையனாம்‌ மற்றுலுடையார்வர்‌ திவாகர அணுக்கரும்‌ 


வயிராதரா|[ய]ர்‌ தண்டான்‌ ..... லத்து சூழ்‌ . . . . லம்பலரும்‌ எழுத்திட்ட 
பிரமாண ....படி....மய..... இன்னிலம்‌ பின்பு ல ன்ஸ்‌ மீன நாய... 
. ஸ்டார்‌... . . த்து உதைய . . . பெருமாளும்‌ வானவநாயகருமாக [நூறாயிரங்‌ 
காசு]. .... இக்காசிலே . .... களில்‌ விலை நிச்சயித்து ஒடுக்கி . . . . - 
வாயிர ..... ராதராயந்‌ . . . . . 


116 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 55/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 6-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1222 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 308/1927 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 11 
அரசன்‌ : மூன்றாம்‌ இராசராசசோழன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புற விருத்த குமுதம்‌. 


குறிப்புரை : சிலர்‌ ஏதோ துரோகம்‌ செய்துள்ளனர்‌. அவர்கள்‌ காணியான நிலங்களை 
விற்றுக்‌ காசு வசூலிக்க வேண்டும்‌ என்று மன்னன்‌ பிறப்பித்த ஆணையை 
வயிராதராயன்‌ என்பவன்‌ இவ்வூர்‌ அதிகாரிகளிடம்‌ தெரிவித்து ஆணையை 
நிறைவேற்ற ஆவன செய்தது பற்றிக்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியக்‌ 
கல்வெட்டு ஆண்டறிக்கையின்படி கோயிலைச்‌ சேர்ந்த நகைகளும்‌, 
பாத்திரங்களும்‌ தொலைந்துபோன செய்தி என்று தெரிகிறது. கல்வெட்டு 
மிகவும்‌ சிதைந்துள்ளதால்‌ முழு விவரத்தை அறிந்துகொள்ள இயலவில்லை. 

கல்வெட்டு : 

1. திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீ இராசராச தேவர்க்கு [யாண்டு] 
ஐஞ்சாவதின்‌ எதிராமாண்டு கும்ப ந[ஈயற்று] [இருப]த்தெட்டாந்‌ தியதி 
சனிக்கிழ[மை] [பெற்ற ரோ]சணி ந[ாள்‌] அரு[மொ]ழி [தேவ] வளநா[ட்‌]டு 
திரு[நறையூர்நா]ட்டு ஸ்ரீமாகோரத்தானம்‌ சிவபாதசேகர மங்கலத்து சீ 
ஊகேசுரரோம்‌ எங்களுக்கு வஸாதஞ்‌ 

2. திருமுகம்‌ திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ கோநேரின்மை கொண்‌[டா]ன்‌ 
[அருமொழி]தேவ வளநாட்டு சிவபாதசேகரமங்கலத்து . . . . களுக்கு 


117 


3... .யத்‌ . . . . டையான்‌ உதையனும்‌ திருச்சிற்றம்பலமுடையான்‌ 
வானவநாயகனையும்‌ கொள்ள நிச்சயித்த காசு . . . . . . க்குத்து . . . . 
காணியான பங்கு [ம]னையும்‌ உடல்‌ கே ..... விற்று விலைப்படி கா 
வேணுமென்று வயிராதராயன்‌ நமக்கு சொன்னமையில்‌ . . . . . . . . . . 
வதாக செந்‌ 

4. த்தண்டி வித்து கொ[ண்‌*]டு வரக்கடவ[ர்‌*]களாக பெறக்கட [வார்‌ *]களில்‌ 
ஜயதுங்கப்‌ பிரம்மராய[னு]ம்‌ ஜயங்கொண்ட சோழப்பிரம்மா[ராயனு]ம்‌ போகச்‌ 
சொன்னோம்‌ தங்களுக்கு நம்மோ . . . . வந்த மு . . லநாலு . . குள்ளு ... 
நா . . . . என்கிற இவர்களுக்கு தங்கள்ளூரில்‌ காணியான பங்கும்‌ . . . . . 
இவர்கள்‌ .... 


118 


த.ரநா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 54/2014 
மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 12 
அரசன்‌ 
இடம்‌ கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தென்புற விருத்த குமுதம்‌. 
குறிப்புரை மிகவும்‌ சிதைந்த கல்வெட்டு. மன்னனின்‌ பெயர்‌ சிதைந்துள்ளது. ஜீவிதமாக 
நிலமளித்த செய்தியும்‌, திருக்காமக்‌ கோட்டமும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. 
மன்னனது ஆணையின்படி திருக்காமக்கோட்டமுடைய இறைவிக்கு 
நிவந்தம்‌ அளிக்கப்பட்டிருக்கலாம்‌. 
கல்வெட்டு : 


1. . . . திரிபுவனச்‌ ௪௯,(கர)வத்‌[திகள்‌] 


ழிதேவ வளநாட்டு .. . 


2. நிவந்தம்‌ பெறக்‌ கடவர்க்கு நிலச்‌ சீவிதமா திருக்காம கோட்டமுடைய .... . 


3. லே கல்வெட்டிவித்து கடவதாக ....... ய்யக்‌ கடவதாகச்‌ சொந்னாம்‌* 


4. ய்தருளின திருமுகப்ப[டி] . . 


* சொந்னோம்‌ - என்றிருத்தல்‌ வேண்டும்‌. 


119 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 55/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : - 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூ.ஆ. 
உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
தமிழ்‌ முன்‌ பதிப்பு இ. 
தமிழ்‌ 


- ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 13 


கைலாசநாதர்‌ கோயில்‌ - கருவறையின்‌ தெற்குச்‌ சுவர்‌. 


: துண்டுக்கல்வெட்டு. 


கல்வெட்டு : 


Lass 


. . தாக இக்கோயிலிலே கல்வெ ..... 


2. . . . . வும்‌ பெறவேணுமென்றும்‌ இர .... 


3. . . . . படிச்சன்‌ நமக்குச்‌ சொந்நமை 


4. . . ட்டு செய்யக்‌ கடவதாகச்‌ செ ... 


5. . . . இப்படி செய்யப்‌ பண்ணுக 


இ 


120 


த.ரநா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 56/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 41-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1111 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 306/1927 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 14 
அரசன்‌ : முதலாம்‌ குலோத்துங்க சோழன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - அந்தராளத்தின்‌ தெற்குபுறச்‌ சுவர்‌. 
குறிப்புரை : ஸ்ரீகைலாஸமுடையார்‌ சிவபாதசேகர ஈஸ்வரமுடையார்‌ கோயிலில்‌ 


திருப்பதியம்‌ ஒதுபவர்க்கு நிவந்தமாக மாகேஸ்வரப்‌ பெருந்தரிசனத்தார்‌ 
நிலதானம்‌ அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 

தக்கவைக்க கக க்கக்‌ லக ஸ்ரீ குலோத்துங்‌ 

2. க சோழ தேவர்க்கு யாண்டு ௪௰க ஆவது அருமொழி தேவ வளநாட்டுத்‌ 
திருநை 

3. யூர்‌ நாட்டு] [தேவத]ாநம்‌ ஸ்ரீசிவபாதசேகர மங்கலத்து ஸ்ரீவா 

4. ஹேயரப்‌ பெருன்தெரி [சன]த்தோம்‌ எங்களூர்‌ ஸ்ரீகயிலாஸமுடையார்‌ 
ஸ்ரீசிவ 

5. பாதசேகர ஈமுரமுடைய மஹா ஜேவர்க்குத்‌ திருப்பதி[யம்‌]* விண்ணப்பஞ்‌ 
செய்வார்‌ 


6. [நி]வன்தத்துக்கு உட[லில்‌]லாமையில்‌ திருப்பதியம்‌ விண்ணப்பஞ்‌ செய்வார்‌ 


7. [நிவ]ன்தத்‌[து]*க்கு உடலாக இத்தேவர்‌ மூலவிருத்தியர்‌ ஆதிசண்டேமுர 
தே.... 


121 


10. 


11. 


14. 


. ள்‌ குடுத்த நிலமாவது ஆறு[க]டு வாய்க்குலை உள்ளூர்ச்‌ சுடு[காடு] 
. க்கு கிழக்கும்‌ குடிமக்கள்‌ நிலத்துக்கு வடக்கும்‌ வீர ராஜேக... ஈாரமுடைய 


மஹா 
[தேவ] தானத்துக்கு மேற்கும்‌ ஆக இ உட்பட்ட மூன்றெல்லைக்கும்‌ 
நடுவுபட்ட கடுவாயாற்றி ட்‌ 
[ல்‌] இட்ட நிலமும்‌ [நாணல்‌] கட்ட நிலமும்‌ [மிகு]திக்‌ குலையட்டிக்‌ கொள்ளப்‌ 
பெறுவதாகக்‌ குடுத்த 


. . இன்‌ நில [முக்காலுக்கு] ஸ்ரீ [கரணமச]க்கலென்னுன்‌ திருநாமத்தால்‌ 


உடையார்‌ சிவபா 


. [த சேகராமரமு]டைய மஹாதேவர்க்கு [திருப்பதியம்‌ விண்ணப்பஞ்‌] 


செய்வார்க்கு நிவன்‌ தத்து 
க்‌ குடலாக இ[றையி]லியே சந்திராதித்தவல்‌ மமாறாதிகமாக இன்நில 
முக்காலுங்‌ குடுத்த இதுக்குப்‌ பிரமா 


15. ணஞ்‌ செய்து கல்‌[வெட்‌ ]டுவித்துக்‌ குடுத்தோம்‌ ஆதிசண்டேமறர தேவர்க்கு 


இவ்வூர்‌ ஸ்ரீ 2ஊஹேமுரப்‌ பெருன்றெரிச [னத்தோம்‌] இது பன்மாஹேறார 
இரகக்ஷ॥। 


122 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 57/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 3-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1121 
உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 303/1927 
தமிழ்‌ முன்‌ பதிப்பு 

: தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 15 
விக்கிரமசோழன்‌ 


: கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ தெற்குபுறச்‌ சுவர்‌. 


: முடிவில்‌ சில வரிகள்‌ காணப்படவில்லை. ஊரார்‌ இக்கோயிலுக்கு பத்து 


காசுகளுக்கு நிலம்‌ விற்றுக்‌ கொடுத்த செய்தியைக்‌ கூறுகிறது 
இக்கல்வெட்டு. வரிகளில்‌ பல எழுத்துக்கள்‌ சிதைந்துள்ளன. 


கல்வெட்டு : 


1. [ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன ச]சூ_வத்திகள்‌ ஸ்ரீவி, வோள ஜேவர்க்கு யாண்டு 
மூன்றாவது அருமொ[ழி தேவவளநாட்டுத்‌ திரு ந] 


2. றையூர்‌ நாட்டு ஸ்ரீ ாஹேஸ்ரற ஹாரம்‌ ஸ்ரீ மமிவ[பாத சேகர மங்கலத்து] 


3. ஸ்ரீ ஜாஹேஸாறரோம்‌ [அரையன்‌] உலகுடையாள்‌ செய்கிற ம22ம்‌ ஊரோம்‌ 


விட்ட நிலமாவது இவ்வூர்க்கரு 

4. க்கலைக்குப்‌ புறம்பு காமக்கோட்ட . . . . லி தேவ வாய்க்காலுக்கு வடக்கு 
இம்மூன்றெல்லைக்கு முட்ப்பட்ட நி 

5. [லத்‌]தும்‌ நாணல்‌ நட்டாக்கிக்‌ கொள்‌ . . . . ன்ற கணக்காயர்‌ காமமாயத்தே 
ஒரு மாவும்‌ நீ 


123 


6. லம்‌ ஒன்றரைவேலி நிலமாக்கிக்‌ கொ . . . . இவர்‌ பக்கல்த்‌ திருக்கற்‌ 


த்க்‌ ப்பாவுக்கு இவர்‌ பக்கல்‌ இந்நிலத்துக்கு விலையாக கொண்ட காசு 
ஸத்து இக்காசு பத்து 

8. இந்நிலமொன்றே ...... த்தலாக ..... 

ம்ம்‌ கடல தகு வலக தர்ற 


124 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 58/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 11-12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 16 
அரசன = 
இடம்‌ கைலாசநாதர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்‌ தெற்குப்புறச்‌ சுவர்‌. 
குறிப்புரை சிதைந்த துண்டு கல்வெட்டுகள்‌. ஒரு துண்டு கல்வெட்டு முதலாம்‌ 
குலோத்துங்க சோழனின்‌ 42-ஆம்‌ ஆட்சியாண்டைக்‌ குறிப்பிடுகிறது 
(கி.பி. 1112) பிற கல்வெட்டுகள்‌ திருக்கற்றளி செய்தது பற்றியும்‌, 
ஆண்டார்கள்‌ பலரிடமிருந்தும்‌ நிலம்‌ விலைக்கு வாங்கப்பட்ட செய்தியும்‌ 
நிலம்‌ விற்ற காசு கொண்டு ஆண்டார்கள்‌ கோயிலுக்கு நிவந்தமளித்த 
செய்தியும்‌ கூறப்பட்டுள்ளன. 
கல்வெட்டு : 
I 
1....ல்முன்‌ 


2. ய தேவன்‌ உதை.... 


3. . . . யில்‌ உலகடையா . . . 


4. . . விலை கொண்டு உடைய .. . 


அத்து 


. லே நாயகத்‌ தேவந்‌ .... 


6. ம்‌ ஆக விளை௫”வத 

7. . . ..ம்‌ மணி பருப்பு உரியும்‌ ஆ 

8. [சஞ, ]ாதித்தவர்‌ மமாமறதிக ... . 

9. .. .திருகற்றளி செய்த சம ...... 


125 


I 


. யாநானஅ.... 


....வசரணமான ....ஸதா.... 
Il 

. டயான்‌ அகோர சிவரும்‌ ஆதி திருச்சிற்றம்பலமுடையாநான ஞான 

சிவரும்‌ ௭ . . . ல்‌ நிறைந்தான அம்பலக்‌ கூத்தந்‌ அகோர சிவரும்‌ 


[குலோத்‌]துங்க சோழ தேவர்க்கு 


3. யாண்டு சய ௨ ஆவது 


[அருமொழி தேவ வ[ளநாட்டு] 


. ன திருக்கோல்‌ ..... 
[வசரணமாணவஸதா ] 

VI 
[டை ]யாநான அகோர .... 


. ம்‌ உலோக விடங்களன்‌ ... 


ட முடையாநு.... 
கக நிறைந்தான்தி . . . 
ம க்கட்‌ முடையாநு .... 


வரிடையிலு . . . . 


. ப னாட்டு... 


126 


6. ...யாரு.. 

7. ஞ்சணிகண ...நான... 

8. .... சுந்தரன்‌ திரு . . . ண்ணாவலுடையாரான 

9. சிவருங்‌ குமாரடி திருகாயிலில்லுடையாநானசா ... . 

10. . . . ன்‌ சிவரும்‌ நள்ளாறு தேவநாயநா . . . சிவரும்‌ ஆக இ... 
11. ன. .யிலுங்‌ கொண்ட நிலன்‌ . . முக்காணி முந்திரிகைக்‌ . . . 
12. முக்காலே யொருமாவும்‌ ஓ . . . முத்தி பொன்நம்பல . . . 

13. . . . தரசிவரும்‌ வெண்காடன்‌ திருச்சிற்றம்பலமுடையா . . . 

14. னும்‌ நம்பி [யாரூர]ன்‌ புற்றிடங்‌ கொண்டாநு[ம்‌ ந]ம்பி யாரூரன்‌ பொ ... 
15. . . லத்து . . ஆக இவ்வனைவரிடையிலுங்‌ கொண்ட நில 

16. ன்‌ மாகாணி முக்காலும்‌ ஆக விலை கொண்ட கொல்லை நிலன்‌ ஒன்‌ 


18. . . லிசைந்த விலைப்‌ பொருள்‌ அன்றாடு நற்காசு பதிநெட்டு . . . 
10 லக கையுங்‌ குடுத்து இன்நிலங்கள்‌ விற்ற இவர்கள்‌ இவை . . 
20. . . . லுக்கு ஆட்டாண்டு தோறு . . . . இடுங்காசு முன்‌ 

ரக வன்க அள்லகினல முதல்‌ சிவபட்‌ . . . . . 


127 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 59/2014 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


குறிப்புரை 


தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 25-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1203 
உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 314/1927 
: தமிழ்‌ முன்‌ பதிப்பு 
: தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 17 
மூன்றாம்‌ குலோத்துங்கசோழன்‌ 


கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ வடக்குப்‌ பட்டி. 


: இவ்வூர்‌ கோயிலில்‌ பலரும்‌ நாயன்மார்‌ சிலைகளை எழுந்தருளிவித்தனர்‌. 


அச்சிலைகளுக்கு தேவதானமாக நிலமும்‌ கொடுத்திருந்தனர்‌. இவ்வூர்‌ 
தபஸ்வி கூத்தாட வல்லானான அகளங்கப்பிச்சன்‌ என்பான்‌ எடுப்பித்த 
இராஜபுரந்தர ஈஸ்வரமுடையார்‌ என்னும்‌ கோயிலில்‌ தியாக வினோதப்‌ 
பிள்ளையாற்கும்‌ திருநாவுக்கரைசு தேவர்க்கும்‌ பலரும்‌ திருவிளக்கு 
எண்ணை உள்ளிட்ட நிவந்தங்களுக்கும்‌ திருமுற்றம்‌ திருமடைவிளாகத்‌ 
திற்கும்‌ நிலம்‌ கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 


| 


1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநச்‌ சக்கரவத்திகள்‌ மதுரையும்‌ ஈழமுங்‌ கருவூரும்‌ 
பாண்டியன்‌ முடி[த்தலையுங்‌ கொண்டருளிய ஸ்ரீகுலோத்துங்கசோழ 
தேவற்கு யாண்டு இருபத்தைஞ்சாவது துலா நாயற்று [எட்‌]டாந்‌ தியதி 
புதன்கிழமை பெற்ற புனர்பூசத்து நாள்‌ அருமொழி தேவ வளநாட்டு 
திருநறையூர்‌ நாட்டு சீ மகேசுவரத்தா[னம்‌] சிவபாதசேகரமங்கலத்துப்‌ 
பலரும்‌ எழுந்தருளிவித்த நாயன்மாற்குப்‌ பலரு 


2. ந்‌ தேவதானமாக இந்நாள்வரையுங்‌ குடுத்த நிலங்களுக்குச்‌ சாதநமும்‌ . . . 


. பண்ணுக வென்று பிள்ளை நுளம்பாதராயர்‌ ஓலை வந்தமையில்‌ 


இவ்வூர்த்‌ தபசி . . . ஈன்‌ கூத்தாட வல்லாநான அகளங்கப்பிச்சன்‌ 


எழுந்தருளுவித்த உடையார்‌ இராசபுரந்தர ஈச்சுவரமுடையாற்கும்‌ 
இந்நாயனார்‌ கோயிற்‌ தியாக வினோதப்‌ பிள்ளையாற்குந்‌ திருநாவுக்கரைசு 
தேவ[ற்‌] 

3. கும்‌ பலருள்‌ திருவமுது திருவிளக்கெண்ணை யுள்ளிட்ட நிவந்தங்களுக்குள்‌ 
திருமுற்றந்‌ [திருமடை]விளாகத்துக்கும்‌ விட்ட இந்நாயனாரை 
எழுந்தருளிவித்த உலகுடையார்‌ கூத்தர்‌ . . . னும்‌... . தாரும்‌ பேராற்‌ பங்கு 
முக்காணி யரைக்காணி முந்திரிகையாகக்‌ குடுத்த நிலமாய்‌ சீகோயிலுந்‌ 
திருமுற்றத்துடன்‌ கூடின இருபத்தாறாங்‌ குடும்பிற்‌ தலைதரத்துக்கு 
இருநூற்று . . . . 


|| 


4. பத்து மூன்றே சின்னத்தினாற்‌ பங்கு நாலு மா முந்திரிகையும்‌ 
அன[ப]நாயகன்‌ ஆளுடையானும்‌ இவன்‌ ப[ாரி]யும்‌ சீகோயிலுந்‌ 
திருமுற்றத்துடன்‌ கூட விட்ட நாலாங்குடும்பில்‌ இரண்டாந்‌ தரத்துக்குழ்‌ 
எழுபத்தெட்டிநாற்‌ பங்கு மாகாணிக்‌ கீழ்‌ முக்காலே சிந்னமும்‌ இந்நாயனார்‌ 
சீபண்டாரத்துக்கு வானகோவரையரிட்ட பொன்னிலிட்டு இவ்வூர்த்‌ தபசி 
நாகதேவன்‌ திருச்சிற்றம்பலமுடையான்‌ குலோத்துங்க சோழ [பி] 

5. ச்சன்‌ பக்கல்‌ முப்பத்தொன்றாங்‌ குடும்பில்‌ இரண்டாந்தரத்து விலை 
கொண்ட நிலம்‌ மூன்று மா முக்காணி முந்திரிகையினாற்‌ பங்கு 
ஆறுமாக்காணி முந்திரிகைக்‌ கீ[ழ]*றையே சின்னமும்‌ நாயகத்‌ தேவன்‌ 
திருவீமிசுரமுடையான்‌ பக்கல்‌ நாற்பத்தேழாங்‌ குடும்பில்‌ இரண்டாந்தரத்து 
பெற்ற [நிலம்‌ மாகாணியி நால்‌ பங்கு இரண்டு மா முந்திரிகைச்‌ சின்னமும்‌ 
ஐய்யூருடையான்‌ திருமறைக்கராடுடையான்‌ பெரிய] பிள்ளை பக்கல்‌ 


6. ஐம்பத்தொன்றாங்‌ குடும்பில்‌ இரண்டாந்தரத்து பெற்ற நிலம்‌ அரைமாவரை 
. ௨... நால்பங்கு ஒருமாவரை &ழரையே சின்னமும்‌ உடையபிள்ளை 
பெரியவுடையானும்‌ [க]லக[ா*]லபிரானும்‌ உள்ளிட்டார்‌ பக்கல்‌ 
வானகோவரையர்‌ பொன்னிட்டு விலைகொண்ட இருபத்திரண்டாங்‌ 
குடும்பில்‌ இரண்டாந்தரத்து நிலம்‌ அரையே காணியிநால்‌ பங்கு முக்காலே 
இரண்டு [மா]முந்திரிகைச்‌ சின்‌[னமும்‌] [உ*]டையான்‌ கூத்தாடவ[ல்‌] 


7. லான்‌ ஆகமுடையான்‌ தேவர்‌ [நா]யகன்‌ உமை நங்கை பக்கல்‌ பெற்ற 
பதிநாலாங்‌ [கு]டும்பில்த்‌ . . . . தரத்து நிலம்‌ அரைமா அரைக்காணியும்‌ 


129 


9௦ 


10. 


மூன்றாந்தரத்து நிலம்‌ அரைக்காணியும்‌ ஆக நிலம்‌ முக்காணியினால்‌ 
பங்கு மாக்காணியும்‌ புதுவுடையான்‌ அரையதேவன்‌ பெரியார்‌ 
திருவன்‌[குடி]க்குடலாக அ[றுபத்‌]தொன்றாங்‌ குடும்பில்‌ தலைத்தரத்து நிலம்‌ 
அரைமாவரைக்காணியிநால்‌ பங்கு ஒரு மாவின்‌ கீழரை . . . உலகுடையான்‌ 


. . ய்யாருந்தன்‌ அமாபத்தில்‌ இன்னாயநார்க்கு அறுபோகமராக] குடுத்த 
நாற்பதாங்‌ குடும்பில்‌ இரண்டாந்தரத்து நிலங்காணி அரைக்காணியும்‌ 
பதிநாலாங்‌ குடும்பில்‌ மூன்றாந்‌ தரத்து நிலம்‌ ஒரு மாவரைக்காணியும்‌ ஆக 
நிலம்‌ ஒரு மாவரையினால்‌ பங்கு இரு மாவரையும்‌ இன்நாயநா|ற்கு] 
ஆற்றி[ல்‌] தண்ணீரமுது குடம்‌ ஒன்று சுமந்து வைக்க இவ்வூர்‌ தபசி 
நச்சிநாற்கினியான்‌ பிச்சதேவ(ற்‌)ரும்‌ இவன்வற்கத்தாரும்‌ சமன்று 
வை[க்க] உலகு 


n 


. . . . . தியாகவிநோதர்‌ குடுத்த இருபத்தொந்பதாங்‌ குடும்பில்‌ 


இரண்டாந்தரத்து . . . . ம்‌ குடுத்த நிலம்‌ முக்காணியிநால்‌ பங்கு முக்காணியும்‌ 
இன்னாயநார்‌ கோயிலில்‌ இவர்‌ எழுந்தருளிவித்த தியாக 
விநோதப்பிள்ளையாற்கு இவரும்‌ இவர்‌ [பாரியும்‌] ஆக குடுத்த 
இருபத்தொன்பதாங்‌ கு[டு]*ம்பில்‌ இரண்டாந்தரத்தும்‌ மூன்றாந்தரத்தும்‌ 
குடுத்த நிலம்‌ மூன்று மாவிநால்‌ பங்கு . . . . காணியும்‌ கோயிலில்‌ இவர்‌ 
எழுந்தருளிவித்த தியாக விநோதப்‌ பிள்ளையாற்கு இவரும்‌ இவர்‌ பா[ரியும்‌] 
ஆக குடுத்த இருபத்தெ ....... ல்‌ இரண்டாந்‌ தரத்தும்‌ மூன்றாந்‌ தரத்தும்‌ 
ஆகக்‌ குடுத்த நில[ம்‌] மூன்று மாவிநால்‌ . ...... இப்பங்கில்‌ உள்மணை . 
. யாய்‌ இவர்‌ குடுத்த மனைக்குழிக்கு (குழிக்கு) அழகிய சோழப்பிச்சரு 


தனையால்‌ ஐம்பத்திரண்டாங்‌ குடும்பில்‌ இரண்டாந்தரத்து நிலங்‌ காணி 
அரைக்காணி முந்திரிகைச்‌ சின்னத்திநால்‌ பங்கு முக்காணியும்‌ ஆக நிலம்‌ 
ஒன்றே ஆறுமா அரைக்காணி சின்னத்தினால்‌ பங்கு இரண்டேய்‌ மும்மா 
அரையே அரைக்காணிச்‌ சின்னமும்‌ பழையாற்றுப்பிடாகை பரவையில்‌ 
வியாபாரி பட்டணங்கிழான்‌ பக்கல்‌ பெற்ற கொல்லை நிலங்‌ காலே]. . . 
காணியும்‌ மாலைகாறன்‌ திருவானைக்கா குலோத்துங்க சோழப்‌ 
பல்லவரையர்‌ இக்கோயிலில்‌ எழுந்தருளுவித்த திருநா[வு] 


130 


11. 
12. 


13. 


14. 


15. 


16. 


17. 


18. 


க்கரைய தேவர்க்கு திருவமுதுக்கு பலி . . . . . . . . . . 


. . . இவ்வனைவற்கும்‌ சேரக்குடுத்து இந்நிலங்காலுக்குத்‌ தலைமாறு 
இவ்வனைவர்‌ பக்கல்‌ பரிவர்த்தனையாலும்‌ நிலையாலும்‌ நாற்பத்தைஞ்சாங்‌ 
குடும்பில்‌ இரண்டான்‌ தரத்து [இன்த சோளேந்திரசிங்‌]கப்‌ பிச்சநேனுக்கு 
ஷோமமான நிலங்காலே அரை 


க்காலும்‌ இந்தத்‌ திருவெண்காடுடையான்‌ உடைய நாச்சியேனுக்கு என்‌ 
நாகமுடையார்‌ வெப்பனார்‌ பக்கல்‌ எழுதப்‌ பெற்றுடைமையாலும்‌ 
பரிவத்தனையாலும்‌ இந்த நாற்பத்தைஞ்சாங்‌ குடும்பில்‌ எந்‌ கல்லுவோமான 
நிலம்‌ இருமாவரையும்‌ ஆக இவ்விருவோமுக்கும்‌ [இ]ந்த நாற்பத்தைஞ்சா 


ங்‌ குடும்பிற்‌ ஸோமமாந நிலம்‌ அரையும்‌ இந்த சோளேந்திர சிங்கப்‌ 
பிச்சநேனுக்கு அறுபதாங்குடும்பில்‌ இரண்டாந்தரத்து நாகதேவன்‌ 
திருவீதிகண்டன்‌ பக்கலும்‌ (கங்‌ கங்கை விடங்கன்‌ அம்பலதமுதிந்‌ பக்கலும்‌ 
இவனகமுடையாள்‌ பக்கலும்‌ அண்டநாயகன்‌ செய்யபாதத்தின்‌ அ 


க முடையான்‌ சீகையிலாஸ முடையான்‌ கூத்தாண்டியோடும்‌ நமசிவாய 
தேவந்‌ நாயகன்‌ அகமுடையாள்‌ ஆட்கொண்டான்‌ தழுவக்‌ 
குழைந்தாளோடும்‌ சீராளன்‌ இடர்‌ நீக்கினான்‌ அகமுடையான்‌ [மதா 
ஆண்டு நோரும்மாக திருநட்டப்பெருமாள்‌ அகமுடையாள்‌ கோயில்‌ கொண்‌ 


டான்‌ நங்கைத்‌ திருவொடும்‌ ஆக இவ்வனைவரோம்‌ . ...... [குடும்பில்‌ 
இரண்டாந்தரத்து எநக்கு] ஸோமமான நிலம்‌ இரண்டு மா முந்திரிகைச்‌ 
சின்னமும்‌ ஆக இவ்விருவோமுக்கும்‌ ஸோமமாய்‌ இவ்விருவோமும்‌ 
தானமாக குடுத்த இந்நிலம்‌ அரையே இரண்டுமா முந்திரிகை 
சின்னத்துக்கும்‌ நிலமாவது நாற்ப . . . . . . . . 


£ங்‌ குடும்பில்‌ இரண்டாந்தரம்‌ திருச்சிற்றம்பலவதி . . . . . . மாக..... 
வாக்காலுக்கு வடக்கு இர[ண்‌]*டாங்‌ கண்ணாற்று முதற்‌ சதிரம்‌ நிலம்‌ இரு 
வேலியில்‌ கிழக்கடைய நிலம்‌ அரையும்‌ அறுபதாங்‌ குடும்பில்‌ இரண்டாந்தரம்‌ 
இவ்வதிக்கு மேற்க்கு இவ்வாய்‌[க்காலு]க்கு 

வடக்கு இரண்டாங்‌ கண்ணாற்று இரண்‌([டாஞ்சதிரத்து] ஊரில்‌ நின்றும்‌ 
வடக்கு நோக்கி போந பெருவழிக்கு மேற்கடைய நிலங்கலில்‌ ! 
மேற்கடையவும்‌ மேற்கடைய நிலங்கலில்‌? கிழக்கடையவும்‌ [ஏந்னு]டையவும்‌ 


க்க த்க்‌ 


131 


19. . . நிலம்‌ அரையே இரண்டு மா முந்திரிகைச்‌ சின்னமும்‌ இத்தேவற்கு 
திருப்படி மாற்றுக்கும்‌ திருவிளக்கெண்ணை உள்ளிட்ட 
நிவந்தங்களுக்குடலாக இவ்விருவரும்‌ குடுத்த பிரமாணம்‌ எழுதிநான்‌ 
ஊர்கரணத்தான்‌ திருச்சிற்றம்பலமுடையான்‌ நாயகநான இருநூற்‌[றைம்பதி 
| 

20 sss வதாக எழுத இந்த சோளேந்திர சிங்கப்‌ பிச்ச[ன்‌]* எழுத்தும்‌ இட இது 
இராஜஇராஜ தேவன்‌ நம்பி யாழ்வானும்‌ எழுத்திட்‌[டு] . . . . க்கு எழுதிட்டார்‌ 
வித்தர்‌ சிவபண்டிதர்‌ ஞாநசிவபண்டிதர்‌ [இது] சிவபண்டிதர்‌ சம்பந்தன்‌ 
சிவபாத சேகரீமுரமுடையார்‌ மும்முடிசோழ பிச்சர்‌ விருத 

21. . . . ராஜ பயங்கரப்பிச்சதேவ இராஜராஜப்‌ பிச்சாதிச்‌ சிற்றம்பலமுடையான்‌ 
திருவேகம்பமுடையான்‌ சிலா . . . . . ன்‌ திருச்சிற்றம்பலமுடையான்‌ 
ராஜகெம்பீரப்பிச்சன்‌ . . . விடங்கன்‌ அம்பலத்தமுது உள்ளிட்டார்‌ எழுத்தும்‌ 
இட்டது॥- 


1, 2. நிலங்களில்‌ என்று இருத்தல்‌ வேண்டும்‌. 


132 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 60/2014 
மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ : 18 
அரசன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ கிழக்கு வாயிலின்‌ இடது புறம்‌. 
குறிப்புரை ஆரம்பமும்‌ முடிவும்‌ கிடைக்கவில்லை. ஐந்நூற்று எண்பத்தைந்து குழி 
நிலத்தை, முப்பத்தொன்பதி நாயிரத்து இருநூற்றைம்பது காசுகளுக்கு 
திருநாமத்துக்காணியாக சிவபிராமணர்கள்‌ பலர்‌ நிலம்‌ விற்றுக்‌ கொடுத்த 
செய்தி கூறப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 
த டம்‌ விலையாக ஒடுக்கி . ..... வேணுமென்று சொன்ன இ..த்‌ 
2. து காணியாக முன்பு ஊர்விலை கொண்ட நிலத்து [தேவதா]னத்துள்ளான 


. கொள்வதென்று 


அமரபுயங்கன்‌ [ப்‌] பெருமாள்‌ காணியும்‌] உதையப்‌ பெருமானனுக்கு 
விலையும்‌ பரிவத்த 


௨ னையும்‌ இல்லாமையில்‌ விட்டகுழி ங([௰ப] து நீக்கி . . . . குழி ஐஞ்ஜூற்று 


எண்பத்தைஞ்சையும்‌ இப்போது விற்கிற . . . . நிச்சயித்து திருநாமத்துக்‌ 
காணியாகக்‌ கொண்டு 

உதையப்பெருமானும்‌ முட்டமுடையான்‌ 
திருவானைக்கா(வ்‌)வுடையாரும்‌ சொன்னமையில்‌ இந்நிலத்துக்கு விலை 
[நிச்சயித்த] காசு முப்பத்தொண்பதிநாயிர 


. த்தருநூற்றைம்பதுக்கு உதையப்‌ பெ(ரு]மான்நார்‌ இப்பொன்‌ ஐம்பத்திரு 


கழஞ்சுக்கு [சி]வப்பிராமணர்‌ பக்கல்‌ [இசை]ந்த பொன்ன . . க்குடையார்‌ 
பக்கல்‌ உரைத்த உரை 


133 


6 


. ப்பி இவர்‌ விலை நிச்சயித்த காசு முப்பத்தைய்யாயிரத்திரு நூற்றைம்பதுக்கும்‌ 
ஆறாவது நாளில்‌ ஊர்‌ விலைக்கு ஒடுக்கின காசு நாலாயிரமும்‌ நீக்கி 
கொ[ண]* டு முப்பத்தொன்பதிநாயிரத்‌[து] 


இருநூற்‌ .............. குடும்பில்‌ ...... த்துக்‌ குழி ஐஞ்தூற்றெண்பத்தஞ்சும்‌ 
திருநாமத்துக்‌ காணியாக கொண்‌ 


டடக்‌ கி [சில்ப] தேவன்‌ சேவகன்‌ தேவ . . . . நெழுத்து இட்டு 


ம 


நெடுவாயிலுடையான்‌ உதைய பெருமாள்‌ குலோத்துங்க சோழபட்ட 


ன்‌ ஐம்பத்திரு கழஞ்சுக்கும்‌ விலை நிச்சயித்த காசு முப்பத்தையாயிரத்திரு 
நூற்றைம்பதுக்கும்‌ ஆறாவது நாளில்‌ ஊர்‌ விலைக்கு ஒடுக்கின காசு நாலா 


. ப்பத்தொன்பதிநாயிரத்திருநூற்றைம்பதுக்கும்‌ இக்குழி ஐஞ்னூற்‌ 
றெண்பத்தஞ்சும்‌ விற்றுக்‌ குடுத்தமைக்கு இவை நெடுவாயலுடையான்‌ 


ல்‌ எழுத்திட்டு முட்ட முடையா[ன்‌ திருவா]னைக்காவுடையான்‌] . . 


. .சுனநார்‌ குலோத்துங்க சோழ பட்ட[நான] திருவானை 


(அசன்‌ காசு முப்பத்‌[தை]ய்யாயிரத்‌ திருநூற்றைம்பதுக்கும்‌ ஆறாவது நாளில்‌ 


ஊர்‌ வி[லை] 


. க்கு ஒடுக்கின காசு நாலாயிரத்துக்கும்‌ ஆக காசு முப்பத்தொன்பதிநாயிரத்‌ 


திருநூற்றைம்பதுக்கு 


- இக்குழி ஐஞ்னூற்றெண்பத்தஞ்சு . . . குடுத்தமைக்கு [எழுத்திட்ட] 


மு[ட்‌]ட[முனை]டயான்‌ சயி[சை]ஞ 


. [யானமைக்கு] உலகமுடையா[ன்‌] மறைதேடும்‌ பெருமாள்‌ ......... 
எழுத்தி[ட்ட] 


134 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 61/2014 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 25-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1200 
: உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
: தமிழ்‌ முன்‌ பதிப்பு 44 
: தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 19 
: மூன்றாம்‌ குலோத்துங்க சோழன்‌ 


: கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ கிழக்கு இடப்புறச்‌ சுவர்‌. 
: அருமொழிதேவ வளநாட்டு, திருநறையூர்‌ நாட்டு ஸ்ரீமாகேஸ்வரத்தானம்‌ 


சீசிவபாதசேகரமங்கலத்து தபஸி திருச்சிற்றம்பலமுடையான்‌ இராரா 
தேவநாந இராசேந்திரசிங்க பிச்சன்‌ என்பவன்‌ தனது தந்‌ைத குலோத்துங்க 
சோழப்‌ பிச்சர்‌ முன்னரே எழுதிக்‌ கொடுத்திருந்த ஒரு பிரமாணப்‌ பத்திரம்‌ 
தொடர்பாக மீண்டும்‌ புனப்‌ பிரமாணம்‌ என்ற பெயரில்‌ [மீண்டும்‌ எழுதுகிற 
பிரமாணப்பத்திரம்‌] புதிய பிரமாணப்பத்திரம்‌ பண்ணிக்‌ கொடுத்த செய்தி 
கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே எழுதிக்கொடுத்த பத்திரம்‌ [சாதனம்‌] ஏதோ 
காரணத்தினால்‌ இல்லாது போய்விட்டதால்‌ மீண்டும்‌ அவரது மகனால்‌ 
எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பத்திரம்‌ கோயில்‌ திருமுற்றம்‌, 
சிவபிராமணர்க்கு மனைக்குடியிருப்பு, இறைவனுக்கு திருவமுது, 
திருவிளக்கு தொடர்பாக கொடுத்த நத்தம்‌, விளைநிலம்‌ தொடர்பானது 
எனத்‌ தெரிகிறது. 


கல்வெட்டு : 


1. ஸ்வஸ்திஸ்ரீ திபுவனச்சக்ரவத்‌[திகள்‌] மது[ரையும்‌] [ஈழமும்‌ கருவூரும்‌ 
பாண்டி ]யன்‌ முடித்‌[தலையுங்‌] 

2. கொண்டருளிந சீகுலோத்துங்க [சா]ழ தேவற்கு யாண்டு 
இருபத்தைஞ்சாவது வுரச்சிய நாயற்று ௨௦௨ ஆ[வது] 


3. .. திங்கள்‌ கிழ[மை*] பெற்ற மூலத்து நாள்‌ அருமொழி தேவ வளநாட்டு 
திருநறையூர்‌ நாட்டு ஸ்ரீமாகேஸ்‌ 


135 


4. 


6. 


வரத்தாநம்‌ சீ சிவபாத சேகர மங்கலத்து தபஸி நாகதேவன்‌ 
திருச்சிற்றம்பலமுடையான்‌ . . . . . 


திருவிளக்குள்ளிட்ட நிவந்தங்களுக்குடலாக இவர்‌ குடுத்த ௫” த்துக்கு 
சாதநங்‌ கைக்‌ கொ 


. ண்ட பிராநண்டான்‌ நச்ச . . ங்காட்டுக்‌ . . .. சாதகம்‌ .... 


ர்‌ மப டாமையில்‌ இன்தக்‌ குலோத்துங்க சோழப்பிச்ச [ர்‌]*மகந்‌ 
திருச்சிற்‌[றம்பலமுடையான்‌ இராரா] தேவநாந இராசேந்திர 
[சிங்கப்‌][பி]ச்ச[ கோன்‌] 


்வ்ன்ங்கள்்‌ ஊரவர்‌ 
. ... மாணம்‌ [பண்]ணிக்‌ குடுத்த இவ்வூர்‌ திருச்சிற்றம்பல . . . . . . க்கு 
மேற்கு 
..... அருமொழி தே[வ வாய்க்காலுக்கு . . . . . முதற்‌ கண்ணாற்றுக்கு 
தெற்கும்‌ இரண்டா ..... பக்கலு .... 


நடி எல்லம்‌ 

ன்‌ இரரநாஜரா[ஜ]தே .... 
வன்‌..... இவர்கள்‌ 

1 ந 


. டார்‌ பக்கலும்‌ விலையா[கவு] 
. ம்‌ பரிவர்த்தனையாலும்‌ . . . 


௨ கள்‌ பிதாக்கள்‌ குலோத்து[ங்‌] 


136 


24. க சோழப்‌ பிச்ச[ர்‌]* தம்‌ முத . .. 

25. ம்‌ நாலாங்குடும்பில்‌ இ[ரண்‌] 

26. டாந்‌ தரமாந விளை நிலத்தில்‌ . . .. . 

27. ழகாராகாயவும்‌ இந்நிலத்‌ தோடும்‌ சோ .. . 

29. தத்து கல்லுவி[க்‌]*கிற குழிவார்காயரும்‌ ஆககுழி.... 
29. இதநோடும்‌ ௬ குடியிருப்பு நத்தமுள்‌[ளிட்ட] . . . . 

30. . . . மார்‌ ௫” யாறாம்‌ கோயிலும்‌ திருமுற்றமும்‌ இத[நோடும்‌] 
31. சிவப்பிராமணர்‌ குடியிருப்பு . . நத்தங்குழி ஈசு 

32. ஆக நத்தங்‌ . . . ளும்‌ ஆகக்‌ குழி ) தேவ . ..வநா 

33. ௫*மறா௱௪௫ு ... த்தில்‌ நாலாங்‌ குடும்பிலி ரண்டான்த 
34. ரத்து குழி . ...ந...ப.... சிந்நத்து[க்‌]*கு ஊரிந்‌ . . . . 
35. தவரியிறுக்க[வும்‌ நத்தத்‌]துக்கு நத்தத்தோபரம்‌ [செ]ய்யவும்‌ 
36. இப்படி எங்கள்‌ பிதாக்கள்‌ குடுத்த பிரமாணபடியே இ .. . 
37. . த்‌ தேவற்கு திருவமுது 

38. . திருவிளக்கு [முதலா] 

39. னவையிற்றுக்கு 

40. [புன]ப்பிரமாணம்‌ 

41. பண்ணிக்‌ குடுத்தேன்‌ தி 

42. ருச்சிற்றம்பலமுடை 

43. யான்‌ இராராதேவநாந 

44. இராசேன்திர சிங்கபி 

45. ச்ச கோன்‌ இப்புநப்பிர 

46. மாணம்‌ எழுதிநான்‌ ஊர்க[ர]ண 


137 


47. த்தான்‌ தேவார்‌]*க[ள்‌]* தேவன்‌ சா [6] தவ 
48. ன்‌ எழுத்திட்டார்‌ திருச்சிற்றம்பலமுல 

49. டயான்‌ இராசராச தேவனான இரா[ச]சிங்‌[க] 
50. பிச்சர்‌ இராராதேவன்‌ திருச்சிற்‌ 

51. றம்பலமுடையனெழுத்து ந 

52. [ாக]தேவன்‌ திருநட்டமாடி[யா]ன தியாக 

53. [ச]முத்திரப்பிச்சன்‌ நெழுத்து நாக 

54. தவன்‌ தில்லைப்‌ பெருமாள்‌ எழுத்து 

55. இராராதேவன்‌ அமுதாழ்வார்‌ எழுத்‌[து] 


138 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


2. . - .. தேவ வளநாட்டுத்‌ திருநறையூர்‌] நாட்டு ஸ்ரீ மாஹேஸார[த்தான]மாக 


: கும்பகோணம்‌ 


: உடையாளூர்‌ 
: தமிழ்‌ 

: தமிழ்‌ 

: சோழர்‌ 


மற்றும்‌ 


கூறப்பட்டுள்ளது. 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


சிவபாதசேகரமங்கலத்து [ஸ்ரிகயிலாஸ] 


3. முடையார்‌ கோயிலுக்கு தெற்கு பாற்குளத்துக்குத்‌ மேல்கடைய 


வடக்கடையவுஞ்‌ அபிமுத்தமான . . . . 


62/2014 


கி.பி. 12-ஆம்‌ நூ.ஆ. 


312/1927 


: 20 

: கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ கிழக்குச்‌ சுவரின்‌ மேல்‌ பகுதி 
ர்‌ வலதுபுறம்‌. 

: இவ்வூர்க்‌ கைலாஸமுடையார்க்‌ கோயிலுக்குத்‌ தெற்கும்‌ பால்குளத்துக்கு 


மேற்கிலும்‌ உள்ள அபிமுக்தம்‌ என்ற மடத்திற்கும்‌, அம்மடத்தில்‌ பூசிப்பவர்‌ 
களுக்கும்‌ திருவமுது உள்ளிட்ட விஞ்சனங்களுக்கு நிலமளித்த செய்தி 


4. த்து அபூர்வி ஆண்டார்கள்‌ ௭..... பூசித்தார்க்கு திருவமுது உள்‌[ளிட்ட] 
விஞ்சனங்களுக்கு இவரும்‌ பலரும்‌ நாமை . . .. . 
1 
டது நக்கல்கள்‌ குமா..... 


139 


த. ர்க்‌ ஜேவற்க்கு (பூரா]மெக்ஷணைக்கும்‌ 


8. .. .. கொண்டு. . . த்துக்கு இருபத்தஞ்சாவது . ..... 
Il 
க்க க்காணியரைக்‌ காணியும்‌ ௬ அங்க . . . 
10. . லில்‌ ௩ ஆனத்த .... 
1ல்‌ வியிர அ......- ஈகயாய்‌ பரு . . . . தல்‌ இம்மடத்துக்கு உடையார்‌ 
12. தண்த . ... வர்‌ கோயில்‌ தானத்தா]ற்கு ஆ ..... [கு]டும்பில்‌ ௨ ஆந்தரத்துக்‌ 
குடுத்த நிலத்‌ 
|: நகை க்கு தலைமாறும்‌ . .... வருகிற . . . . குழி முப்பதுக்கு . . . . . 
14. . . . விமேயற(பமபழ)மஜே . . . .. சர்‌ தெக்ஷணைக்கு இவர்‌ கொண்ட 
184s யாரு மாந்திர ..... (பக்கல்‌ . . . 
1 அலக்‌ எ கண்டக்‌ 


க.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 63/2014 
மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு - 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து : தமிழ்‌ 
அரசு 1 = ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 21 
அரசன்‌ 2 = 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ கிழக்கு வாயிலின்‌ வலப்புறச்‌ 


சுவர்‌ மற்றும்‌ வலதுபுற தேவகோஷ்டத்தின்‌ மேல்‌. 


குறிப்புரை : ஆரம்பமும்‌ முடிவும்‌ கிடைக்காத சிதைந்த கல்வெட்டு. பலருக்கும்‌ பல்வேறு 
குடும்புகளில்‌ உள்ள நிலங்கள்‌ குறிப்பிடப்படுகின்றன. இந்நிலங்கள்‌ 
கோயிலுக்கு விற்றுக்கொடுத்த செய்தியைக்‌ கூறுவனவாக இருத்தல்‌ 


வேண்டும்‌. 


2. .... பிய முடையான்‌ கூத்தா 

3. டவல்லான்ப்‌ பக்கல்‌ கொண்‌ 
4. டு விட்ட . . . மகாணி அரைக்‌ 
5. காணியும்‌ ஆக நிலம்‌ மூன்றும்‌ 
6. அரைக்காணிச்‌ சின்னத்தால்‌ 
7. . ..ல்‌ அரைக்காணி .... 

8. ... ௨௰க ஆங்குடும்பில்‌ 


141 


Hn 
நன்கு உங்க 


2. அரை[க்காணி] முன்திரிகைச்‌ சிந்‌ 

3. நமும்‌ . ஈநோர்‌ பிரான்‌ உய்ய 

4. கொண்ட ராசேந்திர சோழ 

5. . . த்திவன்‌ நாயகன்‌ பக்கல்‌ ௨௰ . . . 

6. ஆங்குடும்பில்‌ தலைத்தா . . .த்‌ . . . 
ம்பி விட்ட நிலம்‌ காணி அகப்‌ ..... 
8. திரிகையும்‌ ய ஆங்‌ குடும்பில்‌ . . . 


1. ... .யரைக்‌ காணியினால்‌ பங்கு மூன்றுமா அரைக்கா .... 
2. . . டையான்‌ உதைய நாயகர்‌ பக்கல்‌ ௨௰ரு ஆங்‌ குடும்பில்‌ 


142 


Ww N= 


V 
. . . அரைமாவிநால்‌ 
[பங்கு முக்காணிச்‌ சி 
ந்நமும்‌ ௬௯ ஆங்குடு 
ம்பில்‌ உ. ஆன்தரத்து 
திருவிழிசிரமுடையான்‌ ந 


மடத்து [உடல்படு] திருவீழி 
மறறமுடையார்‌ கீய்படி . . . 
. . ன்‌ பேரில்‌ விலைகொண்டு இ 


. இவர்தா . . . செய்து தந்த நிலம்‌ முக்காணி . . . சின்ன ... 


குடும்பில்‌ ௩ ஆந்தரத்து நாயகத்‌ தேவந்‌ . . . 
ருச்சிற்றம்பல . . . . 
மயாயும்‌ தம . . . . ந்தி நாயக 

த்‌ தேவன்‌ நெல்‌ . . . வரர்‌ 

. . . . பெற்றாழ்‌ . . திருவாண்டி பக்கல்‌ விலை கொண்‌ ... 
டுடை ..... ம்‌ தந்த நிலங்காணிச்‌ சிந்ந 
த்தால்‌ கு . . . முப்பத்துத்‌ சின்ன த .. . 
அரைமா . . . . ஆக நிலம்‌ அரையே 
ந்ததால்‌ பங்கு ஒன்றே மூன்று 


143 


25. .. கான 
26. க்குக்குடுத்து 
ர்க 

28. . கு அரை 
த்‌ 

30. .. லாங்‌ 
31...னால்த 
32. லை கொண்‌ 
33. டத்துக்‌ 

34. ....கல்‌ 

35. . .ணி.. 
கல்கம்‌ 
ஏர 


144 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 64/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  25-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1203 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 313/1927 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 
அரசன்‌ : மூன்றாம்‌ குலோத்துங்கசோழன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ வடபுறச்‌ சுவர்‌. 


குறிப்புரை : அருமொழிதேவன்‌ அகமுடையாந்‌ மனைவி உடையநாச்சி என்பவள்‌ 
திருவிளக்கு எரிப்பதற்கும்‌ திருவமுது படைப்பதற்கும்‌ அரையே இரண்டுமா 
நிலம்‌ தானமாக அளித்த செய்தியும்‌, இவ்வூர்‌ தேவனாயகன்‌ இராசராச 
தேவனான சோளேந்திரசிங்கபிச்சன்‌ என்பவன்‌ உடையார்‌ தேவகனாயகர்‌ 
என்ற இறைவனை எழுந்தருளுவித்த செய்தியும்‌ கூறப்பட்டுள்ளன. அந்த 
இறைவனுக்கு அவரும்‌ மேலும்‌ ஒருவரும்‌ தானமாக நிலமளித்திருக்க 
வேண்டும்‌. இறுதிப்பகுதி சிதைந்து விட்டதால்‌ அதனை அறிந்துகொள்ள 
இயலவில்லை. 
கல்வெட்டு : 
1. ஸ்வஸ்திஸ்ரீ திபுவனச்ச[க்கர] 
2. வத்திகள்‌ மதுரையும்‌ ஈழ[மு] 
3. ம்‌ கருவூரும்‌ பாண்டியன்‌ முடித்த 
4. லையும்‌ கொண்டருளின சீகுலோ[த்‌] 
5. துங்க சோழ தேவற்கு யாண்டு இ[ரு] 
6. பத்தைஞ்சாவது துலா நாயற்று ப 
7. ன்நிரண்டாந்‌ தியதி புதன்கிழமை பெற்[ற] 
8. புணர்பூசத்து அருமொழிதேவ 


145 


9. கமுடையான்‌ திருவெண்காடு 
10. டையான்‌ உடைய நாச்சியும்‌ திரு[வ] 
11. முது திருவிளக்கெண்ணை உள்ளிட்‌ 
12. டனவையிற்றுக்கு தானமாக குடு 
13. த்த நிலம்‌ அரையே இரண்டும்‌ . . . 
14. . . . . திருநறை ஊர்‌ நாட்டு [சீமாஹேமர 
15. ரரும்‌ சீசிவபாத சேகரமங்கலத்து . . . 
16. தேவகனாயகன்‌ இராசராச தேவநாந சோ[ளே] 
17. [நீ]திர சிங்கபிச்சன்‌ எழுந்தருளிவித்த நாயனார்‌] 
18. [உ]டையார்‌ தேவகனாயகர்‌ 


20....ரையே... 

21. . .திரசிங்‌... 

22. . ருபதுமாவ . . 

23. . . . இவ்வூர்‌ தபஸி 

24. . . . ன்‌ அகோரசிவ 

25. . யகன்‌ ஆண்டா ... 

27. . . ஈல்‌ நோடும்‌ . . . 

28. ...யைகன்‌ ௮ 

29. . . . உடைய நாச்‌ 

30. . . டையானான த... 

31. .. . தண்டி .... 

33. த்த நிலமும்‌ . . குடும்பில்‌ தலைப்பா . . . படி 
34. . . முந்திரிகை . . . அரைக்காலில்‌ . . .. கா . . சம்‌. . 


146 


35. ஈணி முன்திரி . .... மாகாணியில்‌ கிழக்‌ . .... 

36. . . குமடத்து . . . அரைமாவரைக்காநி . . . . 

37. . . லத்‌ தோபாதி . . . நிலம்‌ காணி முந்தி[ரிகையு]ங்‌ 

38. ன்‌ நிலம்‌ . . . . பங்கில்‌ . . இரண்டா ..... 

39. காலுக்கும்‌ நா . . . கிழக்கடைய நிலம்‌ . . . 

40. ருந்‌ பக்கலும்‌ திருப்புறம்பியமுடைய . . . . ஆக 

41. முடையான்‌ ஆண்டாந்‌ [பெரிய நாச்சியான சிறுதே . . . .லும்‌ திரு 
42. ப்‌ புறம்பிய முடையாந்‌ வேத . . .த்ததன . . சிவ . . முடை 

43. . . திருச்சிற்றம்பல முடையாந்‌ நழுவி நானான சிவ . . . . பக்கலும்‌ 
44. திருவகத்தீரரமுடையான்‌ . . டையநாச்சி யோடும்‌ . . . ன்யை 


இம்‌ ம்ப ில்ங்கக்‌ 
47. ..... பரிசந்திர . . 
48. . கலும்‌ ஸ்ரீகை 


51. . ... சிவர்‌ பக்கலும்‌ . . . 

52. தவாற்கனை புள்ளி மேக்காட்டு . . . 

53. கன்மிகளே இப்பங்கில்‌ உடலிட்டு . . . 

54. முறு திருவிளக்கெண்ணை உள்ளிட்ட நிவ . . . 
55. செல்வதாகக்‌ குடுத்தேன்‌ இராசகேஸ . . . 
56. எழுதிநான்‌. ஊர்கரணத்தாந்‌ மாகாள . . . . 
57. ...வீதிகண்ட..... 


147 


க.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


தஞ்சாவூர்‌ 
கும்பகோணம்‌ 


உடையாளூர்‌ 


: தமிழ்‌ 
: தமிழ்‌ 


தொடர்‌ எண்‌ : 


ஆட்சி ஆண்டு 


வரலாற்று ஆண்டு : 


இந்தியக்‌ கல்வெட்டு 


ஆண்டு அறிக்கை : 


முன்‌ பதிப்பு 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 


16$/2014 


கி.பி. 13-ஆம்‌ நூ.ஆ. 


23 


கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ வடபுறச்‌ சுவர்‌. 


: துண்டுக்‌ கல்வெட்டு. இவ்வூர்‌ தபஸி ஒருவர்‌ கோயிலுக்கு நிலக்கொடை 


யளித்த செய்தியைக்‌ கூறுவதாக இருத்தல்‌ வேண்டும்‌. 


கல்வெட்டு : 


3.ழஇ 

4.கு 

5. எண்‌ 
6..ஆ... 

7. . . டாம்‌ சிவப 

8. . ததுத்‌ தபஸிநா 
9. . . பெருமாளான 


10. . . முன்‌ தாளிட ... 


11. முடையாற்குத்தி 
12. . . உள்ளிட்டன 


13. . . க்‌ குடுத்த நிலம்‌ . . . 


டத லி 


ப அணல்‌ இதன்‌ ... 
16. தானமாக கு... 
17. ன்‌ அரைக்கா ... 


18. ஈலுமா அரை... 


19. மாவும்‌ இது ... 


20. ன்று தரத்துளி . . . 


21. பாநீக்கி... 
22. னமும்‌ இப்ப . . 


148 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 166/2014 

மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு [7-ஆவது] 

வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : [கி.பி. 1173] 

ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 

மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 

எழுத்து : தமிழ்‌ 

அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 24 

அரசன்‌ : இரண்டாம்‌ இராஜாதிராஜசோழன்‌ 

இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டப வடபுறச்‌ சுவர்‌. 

குறிப்புரை : சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. திரிபுவனச்‌ சக்கரவர்த்தி ஸ்ரீஇராஜாதி 
ராஜதேவரின்‌ 7-ஆவது ஆட்சியாண்டைக்‌ குறிப்பிடுகிறது ஒரு துண்டுக்‌ 
கல்வெட்டு. மற்றொன்று இவ்வூர்த்‌ தபஸியர்‌ சிலர்‌ நாச்சியாற்குத்‌ தேவதான 
மாக நிலமளித்த செய்தியும்‌ அந்நிலம்‌ பலருடன்‌ பரிவர்த்தனை செய்து 
நிலச்சேர்வாகப்‌ பெற்ற நிலம்‌ எனக்‌ கூறப்பட்டுள்ளது. பிற துண்டுக்‌ 
கல்வெட்டுகள்‌ அனைத்தும்‌ நிலம்‌ பற்றிய செய்திகளைக்‌ கூறுவனவாகவே 
உள்ளன. 

கல்வெட்டு : 

I 
Tiwi oi அரையே நாலுமா அ... 
கக்க £ . . . முன்திரிகைக்கும்‌ பிரமாண 


3. . . . . திரிபுவநச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜாயிராஜே 


4. ..... எழாவது கற்கடக நாயற்று . . . டார 


பசல்‌ 


ட ஆல்க 
2.5 
3. கைக்‌ கீழ்க்காலே . .. ந 


ங்கள்‌ .... 
ய்‌ 
ன்றே ஒன்பது . . . 


ணி அரைக்காணி முன்திரி 


149 


. ந்த நிலங்களில்‌ 
. . ர்‌ பரிவத்தனைப . .. . 
. .சீசேர்வாக 


ஐஐ 


ரர எலாம்‌ மன்‌ 

8. நிலத்து இருபத்திரண்டாங்கு 

9. டும்பில்‌ நித்த கல்லியாணன்‌ நா 

10. யகத்‌ தேவனான தன்மசிவர்‌ ௨ 

11. சதுக்கத்து மூன்றாம்‌ பா ..க 
12. திருச்சிற்றம்பல வதிக்கு மேற்கு அ 

13. ருமொழி தேவ வாய்காலுக்கு வட 
14. க்கு அஞ்சாங்‌ கண்ணாற்று இரண்டா 
15. ஞ்சதிரம்‌ ஊரின்‌ நின்‌ . . . வடக்கு [0] 
16. நாக்கி போன பெருவழிக்கு மேற்கு[ள்ள] 
17. நிலத்து கிழக்கடைய நிலம்‌ எட்டு[மா] 
18. முக்காணியும்‌ நாற்பதாங்‌ குடும்பில்‌ 
19. மூன்றாந்தரம்‌ இவ்வதிக்கு மேற்கு இவ்‌ 
20. வாய்க்காலுக்கு வடக்கு நாலாங்கண்ணா 
21. ற்று இரண்டாஞ்‌ சதிரம்‌ ஊரில்‌ நின்று . . . 


ரர கடப்ப க்கல்‌ பெருவழி 

இ மக்க கிழக்கடைய 
அ மரத்த ரதி நீக்கி இ 
வக்கர லும்‌ 

ட 

ரல ல்ந்லிங்‌ மாவது 


30. லைப்படி எந்‌ . .. கு... ம்மாந பங்கு ஒன்றே .. . 
31. க்கானிச்‌ சின்‌[ன]த்தில்‌ நகமுடையா . . ..க்குமு... 
32. என வஸவி ...டு... குடும்பிலும்‌ நான்‌ வி... 


150 


33. டுடைய பங்[கு] முக்காலே அரைக்காணியும்‌ ஆக பங்கு 
34. ஒன்றரையே] முக்காணி அரைக்காணிச்‌ சின்நத்திநால்‌ 
35. வந்த நிலங்‌[க]ளில்‌ பலருடன்‌ பரிவத்தனை செய்து பரி 
36. வத்தனையா[ய்‌] நிலச்‌ சேர்வாகப்‌ பெற்ற நிலத்தில்‌ இந்‌ 
37. நாச்சியாற்‌ தேவதானமாக குடுத்த நிலமாவது திருச்சி 
38. ற்றம்ப[லவதி]க்கு மேற்கு அருமொழி தேவவாய்‌[க்கா] 


1. பன்த . . . . விலை 


3. ..லசு க்கும்‌ 


151 


7. ஈறும்‌ இவ்வ .... 
8. பெரியான்‌ .... 
துண்டு 4. 


1 
. செய்து கூற்றே ...... 
. நீதகமுடையாரான ..ன... 


8. 


வ.ஐ.ஸருூ. ஐ மு.மு 


பெருமாளா .... 


. தேவிக்கும்‌ ...கா... 


டும்பில்‌ . த.. 


துண்டு 5. 


1. 
2. 
2 
4. 
௮, 


. . .யாலாங்‌... 
ன்‌ முக்காணியும்‌ 
தைஞ்சாங்குடும்‌ . . 
த தரிதடுக்கும்‌ 
தேவர்‌ பக்கல்‌ 


துண்டு 6. 


| 
. ணி அரைக்கா . . 


a PWN 


க்கு நிலமாறு 


. மைகுடிமை 
. வும்‌ இந்நில 

. த உள்ளிது இ 
6. 


உள்ளிட்ட நிவ 


துண்டு 7. 


lee 
2. 
3. 
4. 


1 இன்‌ 
மு. . 
கெண்‌ ... 
உடலா 


. ள்ளிட்டார்‌ சதுக்கத்து . . னே .. 
. முதற்குடும்பில்‌ . . . ஐ.... 
கியருள்ளிட்டார்‌ சதுக்க . ... 


152 


5. தேவற்‌ 
6. தபங்க ... 
துண்டு 8. 
1. . . பதிநேழு . . 
2. ந்‌ தரத்தும்‌ மூன்‌ 
3.று....மு 
4. இருபதாங்‌ குடு 
5. மூன்றாந்தர . . . 
துண்டு 9. 
1. ந்தங்‌ . . . . உடலாகத்‌ தேவ . . . . மாக்கு 
2. D8 இக்க சி. . . பிரமாணம்‌ எழுதினான்‌ ஊர்க்க 
3. த்தா .. . த்தடி . . . எழுத இராஜ . . . யிரப்பிச்ச 
4. . . . உள்ளி . . . எழுத்தில்‌ பிரமாணப்படி . . பங்காலு 
5. ... ஆக இ... ச்சியாற்கு . . . டுத்த நிலம்‌ . . 


1. திருவமிஸுரரமுடையான்‌ உய்ய . . 
2. ... தாளாந சிவன்‌ பாதப்பிச்சன்‌ 
3. ...ஸ்ரீகுலோத்துங்க சோழதேவற்கு . . . 
4. ...திநேழாவது நாளில்‌ ....பங்‌... 
5. கு அரைக்காலும்‌ ஆக பங்கு அரைக்‌ .. . 
துண்டு 11. 

1. . .. .டும்பில்‌ இரண்‌ .... 

2. . . லங்‌ காலில்‌ கிழக்‌ . . . 

3. ... . லம்‌ மாகாணி யில்‌... 

4. தற்கடைய நிலம்‌ முக்‌ 

5. காணி அரைக்கா .... 

6. . . . இவ்விருவோங்‌ கத்த 

7. ண்டு மாச்சின்னத்தில்‌ 


153 


8. . . ம்பிச்சநேன்‌ குடுத்த நில 
9. கி. . முந்திரிகைச்‌ சிந்நமும்‌ 


10. . . . . வல்லாள்‌ உடையபிள்ளை 


11. . . . அகமுடையார்‌ சத்தி வ. . 


12. . . . யான்‌ சிவ தேவி உள்ளிட்ட 


13. .. முடையான்‌ .... 

14. . . . . ங்கல்‌ மூன்றா .... 
15. . . மாவரையிலவ .. ... 
16. . . டு மாக்காணியும்‌ 

17. நால்‌ பங்கு அரை 

18. . . . . ற்கு திருஅமுது 
19. . . ள்ளிட்ட நிவந்‌ .... 
20. ...லாந....ற்கு 

21. . . தாகவும்‌ இப்பரிசு இ 


23. . ..யும்‌ தேவ . .. .ன புள்ளி 
24. . . த்து உடலில்‌ தேவர்‌ 
2. ....த்கதிருஅ.... 


154 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 167/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  16-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1162 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : - 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 2 
அரசன்‌ : இரண்டாம்‌ இராஜராஜ சோழன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது. திருநறையூர்‌ நாட்டு 


ஸ்ரீமாகேஸ்வரதானத்து தபசிமார்‌ சிலரது பங்கு நிலங்கள்‌ பற்றிய 
செய்திகளைக்‌ குறிப்பதாகத்‌ தெரிகிறது. மிகவும்‌ சிதைந்துள்ளதால்‌ முழு 
விவரங்களையும்‌ அறிந்து கொள்ள முடியவில்லை. 


கல்வெட்டு : 


1. [ஹஹிஸ்ரீ] திரிபுவனச்‌ சக்கரவர்த்திக 

2. ள்‌ ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண[டு] 

3. [௰]சு ஆவது பதினாறாவது கற்கடக நாயற்று 
4. இருபத்தொன்பதாந்‌ தியதி திங்கள்‌ [கிழமையு] 
5. ம்‌ பெற்ற. ... . லெயற்று நாள்‌ அரு[மொழிதே] 
6. தவ வளநா[ட்டு]த்‌ திருநறையூர்‌ நாட்டு . . . . 

7. ஹேரத்த .... 


9. ம்‌ சிவனேநும்‌ இக்காணி முன்திரிகையா . . . 


155 


. டைய இவர்‌[கீழ்‌] விளைநிலங்‌ குழி ஆயிரத்‌ . . . . 


. டையான்‌ [நாந] நூற்றுச்‌ சின்நமும்‌ அ .... 
. தேவி.... 

. றான்தரத்துப்‌ பங்கு மு . . . 

. [மு]ன்திரிகைச்‌ சின்னமும்‌ 

. யில்‌ இரண்டாந்தரத்து 


156 


க.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 68/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு உ 5 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-13-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
- மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு உ 2 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 26 
அரசன்‌ = 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ மேற்குச்‌ சுவர்‌. 


குறிப்புரை : சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. அவற்றில்‌ பெரிதாகக்‌ காணப்பெறும்‌ 
துண்டுக்‌ கல்வெட்டில்‌ அழகன்‌ திருமடத்துக்கும்‌, எப்போதும்‌ இநிய 
நாச்சியார்‌ திருவமுதுக்கும்‌, மார்கழி திருவாதிரைக்கும்‌, திருப்பூரத்துக்கும்‌, 
தண்ணீர்ப்பந்தலுக்கும்‌ ஆக முப்பத்தைந்து கலம்‌ இரண்டு மரக்கால்‌ நெல்‌ 
தானமாக அளிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. 
கல்வெட்டு : 
துண்டு 1. 
1. து பங்கு அரைம ... 
2. க்காணியும்‌ அறு ... 
3. . ஆறாங்குடும்பில்மு . . . 
4. த்து ஆடவல்லா . . 
துண்டு 2. 
1. மனையும்‌ மனைப்புற 
2. நிலம்‌ மூன்றும்‌ . . . 
3. . . த்துக்கு [ம்‌ ஊர்ந்த 
4. ம்மககாட்டு உள்ளி . . 
5. . . [க]ந்மிகளே செய்த .. . 


157 


துண்டு 3. 
1. . . ருக்கு உடலாக 
2. . . தவர்‌ இசை ஞானச்‌ . . 
3. .. . பார்க்குத்‌ திருவேகம்‌ . . . 


. . மொழிதேவச்சோ ..... 

ட்‌ . இரபத்தொள்றும்‌ வடக்கில்‌ . . . 

3. .. க்கத்து மனைகிழ்‌ மூன்றும்‌ . . . 

4. . . லை அழகன்‌ திருமடங்குழி மூ . 

5. . . தாறரையும்‌ இப்படியால்‌ நீங்க . . 

6. க்குச்‌ சேரம்மான்‌ நிலத்து அடை 

7. . . ஊர்‌ ஈந்தவரி இறுத்து [குளமு] . . 

8. . . . றேற்ற சோழன்‌ |ப]ந்தலுக்குத்த . . 

9. . . னுக்கும்‌ நெல்லுப்‌ சதிக்‌ 
10. . . . லை அழகன்‌ திருமடம்‌ அழிவு சோரவும்‌ முன்நி . . . 

1. . . லுக்குத்‌ தண்ணீர்‌ வைக்கவும்‌ மடத்து இருக்கவும்‌ 

2. . . . [ண்‌]பார்கள்‌ வாசி அமுது செய்யவும்‌ [அமுது] . . . 

. . முது எழுபதின்‌ .... 

14. கள்‌ எழுந்தருளிவித்த எப்போதும்‌ இநிய நாச்சியார்‌[க்‌] 
15. குத்‌ திருவமுதுக்கும்‌ திருமார்கழி (திருவா) திருவாதிரைக்கு 
16. ம்‌ திருப்பூரத்து[க்‌]கும்‌ நெல்லு முப்பத்தைங்‌ கலநே ப[தக்‌] 
17. கும்‌ பட்டோலை எழுதுங்‌ கணக்கற்கு நெல்லு இரு . . . 


19. வதாகவும்‌ . . . எச்சாவித்த . . . . 
. . விஒபாதி . . . . கொள்ளக்கட [வதராகவும்‌ . . 


158 


21. . . வதேவன்‌ ௭ .. . [தேவர்கள்‌ தேவனெழுத்தால்‌ பிரமா[ண] . . 
22. முத்தில்லையு . . . ௬ம்‌ எழுத்திட்டு வேண்டும்‌ மேல்‌ எழுத்து 
23. க்களும்‌ இட்டது . . . . [கண]. . . . அம்பலவாண .... 
துண்டு 5. 
1. ... .யிநால்பங்குகா.... 
2. .... அரைக்காலும்‌ ஆக... 
. .. முந்திரிகையும்‌ இக்‌ . . . 
4. .... பில்‌ இரண்டாந்‌ ... 


மத 


159 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 69/2014 


மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு :  152-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1193 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 312/1927 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 27 
அரசன்‌ : கோனேரின்மை கொண்டான்‌! 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ மகாமண்டபத்தின்‌ மேற்குப்புறப்‌ பட்டி. 


குறிப்புரை : சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. ஐயங்கொண்ட சோழப்‌ பிரம்மராயனின்‌ 
நிலம்‌, அவன்‌ அகமுடையாள்‌ நச்சினார்க்கினியாள்‌ சீதனமாகப்‌ பெற்ற நிலம்‌ 
ஆகியவற்றை மடத்துக்கும்‌, தண்ணீர்ப்பந்தல்களுக்கும்‌, தண்ணீர்‌ 
வைப்பான்‌ ஜீவனத்துக்கும்‌ கொடுத்த செய்தியைக்‌ கூறுகிறது. 
கல்‌ வெட்டு : 
I 
1. திரிபுவனச்‌ சக்கரவர்த்தி . . . அருமொழி தேவ வள நா . . . . எழுமாவரை . 
. .. யத்தால்‌ . . . கோனேரி மேல்கொண்ட 


2. யார்‌ கோயில்‌ தேவர்க . . . வானுமச . . . காரியம்‌ . . . . . செய்‌... 
ஜயங்கொண்ட சோழப்‌ பிரம்மாராயனும்‌ சி . . . . காணி செய்‌ 
|| 
2: ட்ட்கு நிலமும்‌ இவன்‌ அகமுடையாள்‌ நச்சினார்க்கினியாள்‌ சீதநம்‌ பெற்ற 
நிலமும்‌ . . . . 
4. .. . . ல மடத்துக்கும்‌ தண்ணீர்ப்‌ பந்தல்களுக்கும்‌ தண்ணி வைப்பாநுக்குத்‌ 
தீவணத்துக்கும்‌ ஆக 


5. . . ர்கள்‌ குடுத்த பிரமாணப்படியே கோயிலிலே கல்வெட்டப்பெற வேணும்‌ 
என்று சொன்னான்‌ .... 


160 


6. . . . செய்யக்கடவுதா . . . . சொன்னோம்‌ இப்படி செய்யப்‌ பண்ணுக 
எழுதிநான்‌ திருமந்திர ஒ 


7. முத்தெ . . . னும்‌ மழவ[ராய]ன்‌ னெழுத்தென்றும்‌ பூலோபுரந்தரப்‌ 
பல்லவராயனெழுத்தென்றும்‌ வயிராகாரனெழுத்தென்றும்‌ இவை 


8. ..... ட்ட எழுத்தென்றும்‌ அமரகோனெழுத்தென்றும்‌ பதிநைஞ்சாவது நாள்‌ 
ராச . . . [நால்‌] 


ee சைகை சைகை சைகை சை சைகை சைகை ைை கை /ைகைகை ைைைை சைகை வகைகளை! 


1 & 2-இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டறிக்கையின்படி தரப்பட்டுள்ளது. 


161 


த.நா.அ. தொல்லியல்‌ துறை 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 


மொழி 
எழுத்து 


இடம்‌ 
குறிப்புரை 


தொடர்‌ எண்‌ : 70/2014 
: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 7-ஆவது 
: கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1284 
: உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 311/1927 
: தமிழ்‌ முன்‌ பதிப்பு ச 
: தமிழ்‌ 

பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ : 28 

: சடையவர்மன்‌ சுந்தரபாண்டியதேவர்‌ 


: கைலாசநாதர்‌ கோயில்‌ - அர்த்தமண்டபத்தின்‌ வடபுற ஜகதி. 
: திருச்சிற்றம்பலமுடையார்‌ திருத்தையூர்‌ நாயனாரான வித்யாசிவபண்டிதர்‌ 


என்ற தபஸ்வி அபிமுத்தன்‌ மடம்‌ என்ற மடம்‌ எடுப்பித்த செய்தியும்‌ சில 
நிலங்களை மாற்றி அம்மடத்திற்குக்‌ கொடுத்த செய்தியும்‌ கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 


1. ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடபன்மர்‌ திருபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீசுந்தரபாண்டிய 


தேவற்கு யாண்டு ஏழாவது சீநனாயற்று வ, திமையும்‌ [திங்கட்‌ கிழமையும்‌ 
பெற்ற உத்திராடத்து நாள்‌] [அருமெ]ழிதேவவள [நாட்டுத்‌] திருநறையூர்‌ 
நாட்டு ஸ்ரீ 2ஹேரர [ர*]தாநஞ்‌ சிவபாதசேகர மங்கலத்து உடையார்‌ 


சிவபாதசேகரீமுரமுடையார்‌ கோயில்‌ தானத்தரோம்‌ இவ்வூர்‌ தபஷி 
திருச்சிற்றம்பல உடையாரர்‌ திருத்ததையூர்‌ நாயன[ா*]ரான 
வித்யாசிவபண்டிதர்‌] பண்ணிக்குடுத்த பரிசாவது முந்நாள்‌ ஆளுடையாந்‌ 
திருச்சிற்றம்பலமுடையாரான விஜரமிவ வணிதர்‌ செ 


ய்த அபிமுத்தந்‌ திருமடத்துக்கு இந்நாயனார்‌ திருநாமத்துக்காணி 
பாற்குளத்துக்கு மேல்கரையில்‌ வடக்கடைய பரிவத்தனை செய்தும்‌ . . . . . 
டுக்கும்‌ புழைக்கடைக்கும்‌ பரிவத்தினையாக விட்ட இம்மடத்துக்குத்‌ 
தெற்கும்‌ மேற்கும்‌ கீழைப்புறத்‌ தெருவுக்குக்‌ கிழக்கும்‌ தெருவுக்கு 


162 


4. த்‌ தெற்கும்‌ விட்டகுழி ௪.௨ இக்குழி நாற்பத்திரண்டுக்கும்‌ விலைப்படி 
பணம்‌ . . . க்கு விலைத்தலைப்‌ பரிவத்தனையாக இன்னாயந ... ... 
வதிக்கு கிழக்கு அருமொழிதேவ வாய்க்காலுக்கு தெற்குக்‌ கண்ணாற்று . 

. . குரத்து நிலம்‌ ரஷ வேலியில்‌ மேற்கடை 

5. ய நிலம்‌ வேலியில்‌ மேற்கடைய நிலம்‌ ல்க நீக்கிக்‌ கிழக்கடைய நிலம்‌ 
காரில்‌ தெற்கடைய . . . . . . பக்கல்‌ - குரு௯திணையாகப்‌ பெற்ற 
நிலமாய்‌ தந்த நிலவோரி குலை .. . குழி தலி . ம்‌ இவதிக்குக்‌ கிழக்கு இவ்‌ 


. . காலில்‌ மேற்கடைய காலம்‌ ....... நச்சினாற்கினியா . . . . கொண்டாந்‌ 


163 


த.நா.அ௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 171/2014 
மாவட்டம்‌ தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
வட்டம்‌ கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்‌ நூ.ஆ. 
ஊர்‌ உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து தமிழ்‌ 
அரசு சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 29 
அரசன 2 
இடம்‌ கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ கிழக்கு வாயிலின்‌ இடப்புறப்‌ 
பட்டி. 
குறிப்புரை சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டு. நூற்று ஒரு கழஞ்சு மூன்று மஞ்சாடி பொன்‌ 
பற்றி கூறப்பட்டுள்ளது. இறைவனுக்கு திருவாபரணம்‌ செய்வது 
தொடர்பான செய்தியைக்‌ கூறுவனவாக இருத்தல்‌ வேண்டும்‌. 
கல்வெட்டு : 
1. ... ருமான..... திருவானைக்காவுடையா . . . லையார்‌ விற்க்கக்‌ கடவதா 


. திருமுகம்‌ . . .. . 


எழுதுவித்துக்‌ கொண்டு முட்டமுடையான்‌ விலை 


2. . . . யாக விற்றி . . . பகருவுகலத்த . . . . ஒழுக்க . . 
கொண்டு நின்றமையில்‌ சேமத்தால்‌ திருவா [பர]ணமான . . . ம்ப பெருமாள்‌ 


க்கச்‌... . மண... . நூற்று ஒரு கழஞ்‌[சு]* மூன்று மஞ்சாடியில்‌ 


ணிமு....பாலேஒன்றா ....ஊர்‌.... 


குலோத்துங்க சோழபட்டன்‌ பக்கல்‌ இருத்தி பொன்னிலே .. . 


3. தையப்‌ பெருமாள்‌ செய்‌ . . . வைத்துக்‌ குடுக்க கடவதாக ஐஞ்சாவது நாளில்‌ 
நாட்டுக்‌ குடுத்து வா . . கக்கட ஒன்றிநால்‌ பொன்‌ ஐபதிருகழஞ்சும்‌ இந்‌ . . 
. பெருமாள்‌ ....மையில்பெர்‌..... ன்று ஆறாவது நாளில்‌ ஊர்‌ அலை 
ணியாக கொண்ட நாற்பத்தொன்பதாந்‌ 


164 


ப 


. . புகலத்தாவும்‌ 


த.நா.௮. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 72/2014 
மாவட்டம்‌ : தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 3-ஆவது 
வட்டம்‌ : கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : -கி.பி. 1219 
ஊர்‌ : உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 310/1927 
மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு - 
எழுத்து : தமிழ்‌ 
அரசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 30 
அரசன்‌ : மூன்றாம்‌ இராஜராஜசோழன்‌ 
இடம்‌ : கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ கிழக்குச்‌ சுவர்‌ மற்றும்‌ 

கிழக்குப்புற ஜகதி. 


குறிப்புரை : கைலாசநாதர்‌ கோயிலில்‌ திருப்பதியம்‌ விண்ணப்பம்‌ செய்வதற்கு வேண்டிய 


ஏற்பாடுகள்‌ செய்வதன்‌ பொருட்டு 'ராஜராஜ சதுராலையம்‌' என்ற 
மண்டபத்தில்‌ கோயில்‌ நிர்வாகிகளாகிய பஞ்சாசாரியம்‌ செய்யும்‌ 
பன்மாஹேஸ்வரர்கள்‌ கூடியிருந்து நிலம்‌ அளித்த செய்தி கூறப்பட்டிருக்‌ 
கிறது. கல்வெட்டு இடையிடையே மிகவும்‌ சிதைந்துள்ளது. 


கல்வெட்டு : 


1. தில-வனச்‌ சக்கரவத்திகள்‌ ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு ௩ வது 
2. வஒவஃவத்து மூன்றாந்‌ தியதியும்‌ . . . க்கிழமை பெற்ற உரோகனி 
நாள்‌ 


ட்டு இ தேவ வளநாட்டு திருநறையூர்‌ நாட்‌[டு] . . . மறற . . . ஈனம்‌ 
சிவபாதசேகர 

4. [மங்க]லத்து திருப்பதியம்‌ விண்ணப்பஞ்‌ செய்ய . . . டையார்களும்‌ . . . . 
[ப]ஞ்சாசாரிய செயு 

5. ம்‌ ஈஹேஸ்றறரும்‌ ராஜராஜ சதுராலயத்து [கூட்டக்‌] குறைவறக்‌ கூடி இருந்து 
நதா 

6. இருபத்தொன்பதாவது எதிராமாண்‌ . . . . ௬ுபத்தெட்டாவது வரையும்‌ துரிவ 

நதிக்கு கக்கிக்‌ 


165 


8. . . . . மானார்‌ இருபத்தொன்பதாவது நாளிலே அருமொழிதேவ வளநாடு 
ஒன்றாக .... 
9. றற்கு தமக்களுக்கு வெண்மதரிப்புக்‌ குடு . . . . . செய்கையாலே நாமும்‌ 
உடையா .... 
10. . . முன்பு இறையிலியா நின்ற . ...நிற்ப..... கொண்டு .... 
11. . . . த்தடேத்துந முரைச்‌ சூழ்ந்த ஊர்களுக்கும்‌ . . . 
12. ட்‌ சோழபுரத்துக்கு அணித்தானபடியா . ..... 
13. . . . ரவரோண உடைய அரையகரிலி பெருமாள்‌ . . . . ல்வநானசேகர .... 
14. . . . . ரும்‌ வந்து கோயிலுக்குள்ளு குடியிருக்க மாகாதென்று 
een நம்மூர்க்கு விதனவாரதபடி இன்நாள்‌ வரையும்‌ நொ . . . . இந்த . . 
16. டைப்‌ பேறாகக்‌ குடுத்த விளைநிலம்‌ குழி சக்கு நிலமாவது 
17. எதிரிலிா)ப்பெருமான்‌ பாரத்‌ . . . . அனுபொவித்து . . . த்து. . 
18. வதிக்கு மேற்கு அருமொழி தேவ வாய்க்காலுக்கு தெற்கு ௨ கண்ணாற்று 
முதல்‌ . . . 
19. ௩ ங்‌ குடும்பில்‌ தரத்து . . . 
1 கண்ர்‌ க்கு அருமொழி தேவ வாய்க்காலுக்கு வடக்கு நாலாங்‌ கண்ணாற்று 
முதல்‌ சதிரத்து 
இல்லக்‌ ற்று நாலாஞ்சதிரத்து குழியும்‌ ௨ ம்‌ வானவன்‌ மாதேவி வதிக்கு 
மேற்கு அருமொழி 


25. ட்ட ஸாமனங்களுக்கு நாயனார்‌ . . . . ட்‌ [பி]ட்ட ருஷகையாலும்‌ நம்‌ 
விவஹெப்படியாலும்‌ . . . . ல . . யும்‌ அநு...... வமே பிரமாண .... 


26. [வி]வஹை பண்ணினோம்‌ சிமாஹேஸாரோம்‌ இப்படிக்கு மயஸன்‌ எழுத 
ஊரடங்கலும்‌ [எழு]த்திட்டது 


166 


மாவட்டம்‌ 


வட்டம்‌ 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 
: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு 
: கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : 
: உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : 
: தமிழ்‌ முன்‌ பதிப்பு 
: தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 
எண 
மூன்றாம்‌ இராஜராஜ சோழன்‌ 


அரசன்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


: கைலாசநாதர்‌ கோயில்‌ - கிழக்குப்புறக்‌ குமுதம்‌. 


: மிகவும்‌ சிதைந்த துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. இக்கோயில்‌ இறைவனுக்கும்‌ 
பணியாளர்களுக்கும்‌ திருநாமத்துக்காணியாக நிலமளித்த செய்தி 


கூறப்படுவதாகத்‌ தெரிகிறது. 


கல்வெட்டு : 


1. திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ [ராஜராஜ]தேவு[ர்‌*]க்கு யாண்டு . . தனு நாயற்று 


. ஹவுமியும்‌ 


2. . . . . மையும்‌ பெற்ற அத்தத்து நாள்‌ அரு[மொழிதேவ[வளநாட்டு]த்‌ 


I 


திருநறையூர்நாட்டு] . ஹூ. . பசி . . . காம... 


13/20 
5-ஆவது* 


கி.பி. 1221 


309/1927 


: 31 


3. ஹ நாயனார்க்கு ..... வது . . . . த்தாலே இருந்‌ . . . தே பொன்போல்‌ . . 
இடங்கள்‌ 
குகளாலும்‌ ..... பரி ரும்‌ . . . . ள்ளிட்ட ஸாமனங்க .... . ஈக்கும்‌ 
. . . டுகையில்‌ சுந்தரப்‌ . ..... 


167 


I 


தக அக செய்வார்களு[க்‌]கும்‌ . . . . . ரும்‌ இத்ேேதவ]ர்களுக்கு 
திருநாமத்துக்காணி யான நிலத்து இக்கோயில்‌ நன்‌ .... 


2. ர்‌ கடவ[ர்‌*]களாக ..... தீட்டு எழுதினா[னே]ன்‌ . . . இவன்‌ எழுதின தீட்டு 
இப்படியே செய்யவும்‌ இப்படிக்கு இக்கோயில்‌ கநி . . . . . . 


ம்ம்‌ க்க . . . . னெழுத்து இவை காங்‌[கேய] ராயனெழுத்து யாண்டு 
பதினாலாவது நாள்‌ . . . . ருபதினால்‌ பிரசாதஞ்‌ செ .... 


* இந்தியக்கல்வெட்டு ஆண்டறிக்கையின்படி தரப்பட்டுள்ளது. 


168 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 74/2014 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 


இடம்‌ 


: தஞ்சாவவுர்‌ ஆட்சி ஆண்டு : - 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்‌ நூ.ஆ. 
உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 
ஆண்டு அறிக்கை : - 
தமிழ்‌ முன்‌ பதிப்பு உ ௭ 
: தமிழ்‌ 


ஊர்க்‌ கல்வெட்டு 
எண்‌ 32 


கைலாசநாதர்‌ கோயில்‌ - மகாமண்டபத்தின்‌ கிழக்கு வாயிலின்‌ வலப்புறத்‌ 


குறிப்புரை : துண்டுக்கல்வெட்டு. கோயிலுக்கு நிலதானம்‌ அளித்த செய்தியைக்‌ 


கூறுவனவாக இருத்தல்‌ வேண்டும்‌. 


கல்வெட்டு : 


1. 
A 
3. 
4. 


5 
6. 
7 
8. 


9. 
10. 


. . . திருவநார்‌ கொண்‌ ... 

. ட்ட குழி முப்பது . . 

... மி நூற்று நாற்பதிநால்‌ 

. . . . இரண்டு மாக்காணிச்‌ சிந்‌ ... 


. ... ௫௨ ஆங்‌ குடும்பில்‌ 


. . தூது தில்லை கூத்த 


. . . . ம்பழமுடைய்யார்‌ . . .ந்த . . . . பான்ன 


. . மடல்‌ உள்ளிட்டார்‌ பக்கல்‌ கொ ...விட்ட கு... 
ழி எண்பத்தா[றே] காலினால்‌ பங்கு மாகா[ணி] அரைக்கா 
ணி முன்திரிகையும்‌ கருவுணாயகன்‌ அழகிய . . . வாட 


169 


11. ஆங்‌ குடும்பில்‌ ௨ ஆன்‌ தரத்து விட்ட நிலம்‌ அரைமாஅ .. . 
12. ரைக்காணி யி[ந]ால்‌[ப]ங்கு ஒருமாச்சிந்நமும்‌ ௩௰ ஆங்‌ குடும்‌ 


ல்க ரமுடையான்‌ ..... விட்டாநி 

1 ககக ககலகக்‌ க 

| ௪ டம்‌ எடு கந க்கா 

ள்‌ ரம்‌ ஆ 

17. . . . குழிஇவே . . . . காணியும்‌ ஆக நில ..... 


170 


த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 75/2014 


மாவட்டம்‌ 
வட்டம்‌ 
ஊர்‌ 
மொழி 
எழுத்து 
அரசு 


அரசன்‌ 


இடம்‌ 
குறிப்புரை 


: தஞ்சாவூர்‌ ஆட்சி ஆண்டு : 42-ஆவது 
கும்பகோணம்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1112 
உடையாளூர்‌ இந்தியக்‌ கல்வெட்டு 

ஆண்டு அறிக்கை : 315/1927 

: தமிழ்‌ முன்‌ பதிப்பு : 

: தமிழ்‌ 
சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு 

எண்‌ 33 
முதலாம்‌ குலோத்துங்கசோழன்‌ 

: பால்‌ குளத்தம்மன்‌ கோயில்‌ தூண்‌. 


: இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள தூண்‌ 1927-ஆம்‌ ஆண்டில்‌ விஷ்ணு 


கோயிலின்‌ முன்புள்ள மண்டபத்‌ தூணாக இருந்திருக்கிறது என்பது 
தெரியவருகிறது. முதலாம்‌ இராஜராஜ சோழனின்‌ நின்ற நிலையில்‌ உள்ள 
சிலை ஒரு மாளிகையில்‌ அமைக்கப்பட்டிருக்கிறது. அம்மாளிகையில்‌ 
முன்புள்ள மண்டபம்‌ பழுதடைந்தபோது நாடறிபுகழன்‌ என்பவன்‌ விரத 
மிருந்து அம்மண்டபத்தைச்‌ சீரமைத்திருக்கிறான்‌. இவனுடன்‌ இவ்வூர்‌ 
பிடாரர்கள்‌ ராஜேந்திரசோழ நாயகனான ஈசான சிவரும்‌ தேவருமான 
அறங்காட்டி பிச்சரும்‌ அப்பணிக்கு துணை செய்தனர்‌. நாடறி புகழன்‌ 
என்பவன்‌ பிடவூர்‌ வேளன்‌ அரிகேசவனான கச்சி ராஜர்காக இப்பணி 
செய்ததாகக்‌ கூறப்பட்டுள்ளது. 


கல்வெட்டு : 
1. ஸ்வஸ்திஸ்ரீ ௨௯ஒ லவ வசூவத்திகள்‌ ஸ்ரீகு 
2. லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப 
3. த்திரண்டாவது ஸ்ரீ சிவபாத சேகர மங்கலத்து 
4. எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜஜேவராந ஸ்ரீ 
5. சிவபாதசேகர தேவர்‌ திருமாளிகை முந்பில்‌ 
6. பெரிய திருமண்டபமுன்‌ . . லடுப்புஜீர] 
7. ந்நித்தமையில்‌ இம்மண்‌[டப]ம்‌ எடுப்பி 


171 


8. [த்‌]தார்‌ (பிடவூர்‌) பிடவூர்‌ (வேளான்‌) வேளா 
9. [ன்‌] அரிகேசவனான கச்சி ராஜற்காக இவ்வூர்‌ 
10. [நா]யகம்‌ செய்து நின்ற ஐயசிங்ககுலகா 
11. [ல]வளநாட்டு குலமங்கல நாட்டு சா 
12. [த்த] மங்கலத்து சாத்த மங்கலமுடை 
13. [ய]ான்‌ நம்பிடாரன்‌ நாடறி புகழன்‌ இ 
14. [வரு]டன்‌ விரதங்‌ கொண்டு செய்தார்‌ இ 
15. [வ்வூ]ர்‌ பிடாரர்களில்‌ ராஜேஈ... சோழனு 
16. . . நாயகநான ஈசாந சிவரும்‌ தேவ 
17. . . [ரு]மாந அறங்காட்டிப்‌ பிச்சரும்‌ 


172 


SUMMARY 
Thirunageswaram 
Naganathaswamy Temple 


Summaries of thirty inscriptions of Naganathaswamy temple at 
Thirunageswaram are given here. All the records except one of this temple are 
in Tamil language and script. One among them is a bilingual inscription, 
[215/1911 & No. 9 of our publication] and another one is purely Sanskrit with 
Grantha script. King’s name, regnal year and historical year are given along 
with the Summaries. 


1/2014  Rajéndrachola I - regnal year lost - 11” century A.D. This 
inscription begins with the eulogy of Parakésarivarman Rajéndrachola. 
But stoped abruptly while mentioning the name of the king. 


2/2014  Rajéndrachola I - 64 regnal year - 1018 A.D. Records a gift of gold 
for the abiséka and jewels studded with stones, gems and pearls 
with a chain known as Padakkam by Adigal Achchan, one of the 
Junior warrior of Elephant troop of Rajéndrachola I. Commanded 
by Chola Muvénda Vélar, to the temple from the accumulated 
income of his share Andharaya through the land which alloted to 
him at Thirunagéswaram in Tiraimur-nidu, a sub-division of 
Uyyakkondar-valanadu. 


3/2014 Rajéndrachola - 84 regnal year - 1020 A.D. Registers a gift 48 
sheep for half a lamp in the temple of Thirunagisvaramudaiyar, by 
a lady named Tiran Saththi Vidangi, on behalf of her daughter 
Uththamadhani, who was working as a servant [Pondatti] in the 
troop called Udaiyar Anaimérrufijinar - Vélam alias Abhimana 
bhiisana - térinda - Tiruvandikkappuvélam. The sheep were given 
to a shepherd called Singan Kadan of Jananathapuram, who accepted 
to give one Alakku of ghee daily to the temple to burn that lamp. 


4/2014 King name lost - 12” century A.D. Very badly damaged. Records 
a gift of jewels to the deity Chandrasékhara perumal in the temple 
of Thirunagisvaramudaiyar from the amount of tax called Andaraya. 


5/2014 Rajéndrachola - 144 regnal year -1026 A.D. Partly damaged and 
built in. Registers the jewels, Gold and Silver vessels etc., in the 
temple of Thirunagisvaramudaiyar, were listed out and engraved at 
the temple walls, with the permission of the king according to the 


173 


6/2014 


7/2014 


8/2014 


9/2014 


10/2014 


request made by a temple servant named Kandan Kovalanidan. 
The temple is stated to have been situated in Thirukkudamikku in 
Pambur-nidu, a sub-division of Uyyakkondar-valanidu. 


Registers the gift of land for the mid-night service to the temple of 
Thiruvinnagarth Thirunagisvaram in this village by Ariijigai Piratti 
alias Srivinapperundéviyar, daughter of the chola prince 
Arikulakésariyar. This land was purchased by her from the members 
of the assembly of Nalliirch-cheri, a brahmadéya in Thirunaraiyir- 
nidu 


Registers the gift of land purchased from the assembly of 
Nalliurchcheri, for the festivals and the food offerings to the deity 
of Thiruvinnagarth Thirunagisvaram, by the same queen mentioned 
above. 


Rajarajachola I - 14” regnal year - 999 A.D. Registers a sale of 
land with tax-free to the temple of Thiruvinnagar Thirunagisvara- 
mudaiyar, a dévadina in Tiraimur-nidu, by the assembly of 
Mahidinamangalam, a brahmadéya in Tirunaraiyur-nadu. The cost 
of land had been deposited earlier for offerings by the Princess 
Arifijigai Pirattiyar, who was a Bana Queen and the daughter of the 
chola prince Arikulakésari. So it is said that the sale of land was 
taken place in front of the Princess, and was utilised it for the 
festivals and food-offerings to the temple. 


Rajakésarivarman [Rajarajachola I] - 9® regnal year - 994 A.D. 
This is a bilingnal inscription of both in Sanskrit and Tamil with 
Grantha and Tamil scripts. The Sanskrit portion of first seven lines 
are badly damaged. Seems to provide a gift for two twilight and 
food-offerings by the Princess Aritijigai-Pirattiyar who was a Bana 
Queen and the daughter of the chola prince Arikulakésari. Also 
stated that the sale of land was taken place in front of the Princess. 


Rajéndrachola II - 2 regnal year - 1054 A.D. *Records that the 
assembly (Muila-parudaiyar) of Tirukkidamukkil received 100 Kasu 
from Manikkan Mavali alias Vikkiramasinga Pallavarian, a native 
of Marudam in Venkunra-kottam, a sub-division of Jayangondachola- 
mandalam. This money was utilised by them for repairing the 


174 


11/2014 


12/2014 


13/2014 


14/2014 


15/2014 


16/2014 


damages caused by floods to the irrigation channel. Interests at the 
rate of 1 Kalam of paddy on each Kasu was set apart for providing 
offerings in the temple of Thirunagisvaramudaiyar and for expounding 
the Sivadharmam in the assembly hall called Tiruchchirrambala- 
mudaiyar built in the temple by the above mentioned Vikkiramasinga- 
Pallavaraiyan. 


* ARE 214/1911 is given here. 


Rajarajachola I - 11” century A.D. Very badly damaged. Eulogy 
portion of Rajadhiraja chola I is alone seen in this record. 


Rajéndrachola - 3274 regnal year - [1044] A.D. Built in at the right 
end. Records a gift of land to the Thirunigisvaramudaiyar temple at 
Kudamuikku in Pambur-nadu, a sub-division of  Uyyakkondar- 
valanadu by Narakkan Krishnan Raman of Keralanthaka chaturvédi- 
margalam in Vennadu, of the same Valanidu. Two other gifts are 
also mentioned which seems to made in 3274 and and 244 regnal 
years of the king. Mentions a name of currency as Rajéndracholan 
- Kasu, which might have used at the present transaction. 


Damaged Grantha inscriptions.* Mentions Gandaraditya, the temple 
(harmya) of Naga, Madurantaka and the latter’s mother and two 
Queens. 


* Given here as it is of 219/1911. 
Rajéndrachola I - 114 century A.D. Damaged bit inscription. 


Kulottuniga chola I - 44ம்‌ regnal year - 1104 A.D. Begins with the 
introduction Pugalmathu vilanga etc., unfinished. Registers a gift of 
land after being refined it for a perpetual lamp to the temple of 
Thirunaigisvaramudaiyar in Pambur-nadu, a sub-division of Uyyak- 
kondar-valanidu. Boundaries of the gifted land are given detaily. 


Kulottunga chola I - 46” regnal year - 1116 A.D. Records a gift of 
land after the conversion of it from Dry [Kollai] land in to wet 
land to the temple of Thirunagisvaramudaiyar for burning a perpetual 


175 


17/2014 


18/2014 


19/2014 


20/2014 


21/2014 


22/2014 


23/2014 
24/2014 
25/2014 


lamp, by the two persons who were working in the temple as 
Srikarya. 


12”, 13% Century A.D. characters. Damaged bit inscription. Registers 
a gift of land to the Goddess Nambirattiyar in the temple of 
Thirunagisvaramudaiyar by a Saiva saint named Iyarpagai, and the 
amount of # Kasu also given by him for the payment of tax 
Andharaya. 


Kulottunga chola I - regnal year lost - 114 century A.D. Fragment 
record. Begins with the introduction Pugalmadhu Vilanga etc., other 
details are lost. 


114 century A.D. characters. Seems to made some arrangements to 
provide water offerings to the temple without fail to a Saiva saint 
and his decendants. The next bit inscription mentioning a gift of 
land. 


Kulottunga chola I - 4[*] - 114 century A.D. It is a fragment 
record. Gift of a coin for a twilight to the temple of Thirunagisvara- 
mudaiyar by Suttamalliyalvar, the daughter of Ulagudaiyar [the 
King] 


Kulottunga chola 1 - 404 regnal year - 1110 A.D. Fragment. Begins 
with the introduction Pugalmadhu Vilanga etc., Records a gift of 
land after being refined it, which was lying waste, for the Oil-bath 
of the deity in the temple of Thirunagisvara-mudaiyar. 


12, 134 century A.D. characters, Fragment. Mentions the Saiva 
saint named Adigal Nambi and Iyarpagai. 


12" century A.D. characters. Damaged bit inscription. 

12, 13% century A.D. characters. Fragment records. 

Rajarajadéva - 19% regnal year - Some part of land seperated in the 
name of Sivapidasékaramangalam from Thirunaraiytir alias 


Parichavan Madévich-chaturvédimangalam, gifted it as dévadina to 
the temple of Thirunagisvaramudaiyar. Stated that the measurements 


176 


26/2014 
27/2014 


28/2014 


29/2014 


30/2014 


31/2014 


32/2014 


and boundaries of the seperated lands were given according to the 
document of a chief Keralarayar, known as Kadaiyidu and this land 
was gifted in the name of Adichandésvara of this temple. 


Konérinmaikondan - regnal year not given - 124 century A.D. 


Rajarajachola 11 - regnal year damaged - 12” century A.D. Begins 
with the introduction ‘Pumaruviya Polilelum’ etc., Seems to the gift 
of wet land and house site to the temple. 


13” century A.D. characters. Much damaged bit inscription. Mentions 
the names of the Sivabrahmanas of this temple. 


Jadavarman Sundarapandya - 94 regnal year - 1260 A.D. Much 
damaged. Mentions Army camp, Thirunamattukkani and Dévaradiyar 
of the temple. 


Rajéndrachola I - regnal year damaged - 11” century A.D. Very 
badly damaged. Begins with the euology of the King. Refers the 
gift of land to the temple. 


1829 A.D. The shop owners of the village Thirunagéswaram met 
together and passed a resolution that they had to collect half Kasu 
from every shop for burning a lamp without fail to the Goddess 
Gundumulaiyamman. Also said that every shop owners has to take 
responsibility in every month as one by one according to the 
rotation maintained by them. The money collected from two shop 
to be given to the Pallivasal in the village. This document is 
mentioned as Magamai Pattayam in this inscription. 


Rajakésarivarman - 274 regnal year - 873 A.D. [Adityachola 1] 
Records a gift made by the great merchants of Kumaramarthinda- 
puram in Tenkarai Tiraimir-nadu to meet out the expenditure of 
renovation of the enclosure called Mouna Kumara Mattandan and 
the gopura of Miladudaiyar Palli. The Nagarattar gave the consent 
to give the income of every alternate year from the collection, 
which they received on account of the flower garden on the Eastern 
and Western sides of this Palli. Since this Palli has been maintained 
by one among the great Nagarattar, and to collect fine if they find 
out any culprit those committed sin to this ஜர்‌. 


177 


33/2014 


34/2014 


MARUTTUVAKKUDI 


Kulottungachola III - 394 regnal year - 1217 A.D. Registers the gift 
of land by certain Thirunattapperumal of Anaichchul in Tiraimuir- 
nidu, a division of Uyyakkondar-valanadu, for the requirements of 
worship, daily bath with the water from Kaveri, ten twilight lamps, 
oil for Saturday bath, garlands and some special offerings to the 
deity Tiruvenkidudaiyar, consecrated by the donar in the Western 
side of the first Prakara in the temple of Thiruvidaikkulamudaiyar 
at the place. Some lands also added for some provision for food 
offerings and other provisions to the deity. 


Rajarajachola III - 21“ regnal year - 1237 A.D. Records the royal 
order of the king to the revenue officers to grant of some taxes on 
the gifted lands which were seperated from some chattirvedi- 
mangalams. The royal officer Minavan Muvénda Vélan executed 
by issuing the order. 


35/2014 Rajaraja III - 21“ regnal year -1237 A.D. Registers the royal order of 


36/2014 


37/2014 


the king for making the gift of lands seperated from some 
chatirvédimangalams as dévadina with tax-free to meet out some 
expenditure to the temple of Thiruvidaikkulamudaiyar at Anaichchul 
through the royal officer Minavan Muvénda Vélar. It is known 
from the ARE that it belongs to the period of Rajaraja III. 


Rajarija 111 - 21“ regnal year - 1237 A.D. Registers the gift of tax- 
free deévadina land and the collection of 476 Kalam of paddy 
which was a due of Andharaya (tax) up to the 40” regnal year of 
the Tribhuvanaviradéva (Kulottunga 111), as it is mentioned in the 
inscriptions of No.1 and 2. Revenue officials have signed in it. 


Rajaraja 111 - 21“ regnal year - 1237 A.D. Records the gift of land 
as Thirunamattukkani seperated from some chaturvédimangalams 
and it was made as tax-free dévadana land from the 21“ regnal year 
of the king Periyadévar Tribhuvanaviradéva [Kulottuniga chola III] the 
predecessor, according to the order of the king. 


178 


38/2014 


39/2014 


40/2014 


41/2014 


42/2014 


Rajarajachola III? - 13ம்‌ century A.D. Records the replacement of 
Parigrahattar [The temple authorities] of Anaichchuil from the temple 
premises i.e., the streets run around the temple, to the place which 
was purchased from two Pallis called Chédikulamanikkapperumpalli 
and Gangakulasundarapperumpalli for the reasons to extend the 
streets, to form a flower-garden and also to take water from the 
river Kaveri for doing the abishéka to the deity. 


The measurement of the newly extended areas are given detaily. 
Mentions a village named Ilaiyinkudi, existing as a Pallichchandam 
to the above mentioned two Perum pallis. 


Kulottunga chola III - 10” regnal year - 1188 A.D. Records the 
formation of a new village by taking land from several villages 
under the name Kulottunga cholan NyAyaparipala chaturvédi- 
mangalam by certain Edirilicholan alias Irungolan of Seyanda- 
mangalam in Nenmalinadu a sub-division of Rajéndra chola - 
valanidu, for presenting the village to the temple as 
Thirunamattukkani for providing the worship and repairs in the 
temple. The donor is said to have got the royal order for its entry 
in to the ulvari register before being presented it to the temple. 


Kulottunga chola I - [31]* regnal year - [1101] A.D. Seems to be 
a gift of land for providing worship and Abhisékha etc., to the 
deity of the temple Thiruvidaikkulamudaiyar in Anaichchul. Damaged 
record. 


Kulottunga chola III - 124-134 century A.D. Badly damaged. Seems 
to the measurement of lands belonging to Nitta-vinodhanallur, a 
devadana village to the temple of  Thiruvidaikkulamudaiyar at 
Anaichchil. 


Kulotturga chola 111 - 16” regnal year - 1192 A.D. Records the gift 
of land purchased from various owners, as Thirunamattukkani for 
the payment of irai due on the Thirumadaivaligam, for making a 
flower garden and a pathway of the person who fetching water for 
the sacred bath from the river Kaveri, by Arayan Edirilicholan of 
Palaivayil in Inga-nadu, a sub-division of Arumolidéva-valanidu. 


179 


Udaiyalur 


Kailasanathar temple: Kumbakonam Taluk, Taiijavur District, On the West wall 
of the Mahamandapa. 


43/2014 


44/2014 


45/2014 


Rajaraja chola 111 - 244 regnal year - 1240 A.D. Incomplete and 
damaged. Seems to record that an accountant of the village 
Kiittapperumal had been removed and was reinstated in his 
appointment by the assembly. [The details are given according to 
the report of the ASE] 


On the same place - 12-13" Characters A.D. Paleography. Damaged 
bit inscription. Thirunamattukkani land is mentioned. 


On the same place - Rajaraja 111 - 24" regnal year - 1240 A.D. 
Incomplete and damaged. States that Udaiyar Vanadhirayar of the 
temple, enquired the details of the accounts to a Andar of this 
temple called Alittér vittakan Tillainayagan who wrote the accounts 
to the Thirunamattukkani lands of the Sivapidasékharam 
Isvaramudaiyar temple at Sivapadasékharamangalam. 


46/2014 On the same place -Vikkirama chola - 8” regnal year - 1126 A.D. 


47/2014 


48/2014 


Begins with the introduction “Pumathu Punara’ etc., Registers a 
gift of one Kasu to burn a twilight lamp to the deity of the 
Kulottunga-solisvaramudaiya Mahadeva temple at Sri Mahésvaras- 
thinam in Thirunaraiytr-nadu, a sub-division of Arulmolidéva- 
valanadu, by Pafichanedivanan Parantakadévan alias Kulottunga chola 
Kongarajan of Kurichchi in Vennik-Kurram, a sub-division of 
Suttamali-Valanadu. 


On the same place - 124 134 century A.D. characters. Badly 
damaged record. Registers a gift of land for Srikoil, Courty yard, 
and flower garden in this village. Also donated lands to the deities 
Vinayakap-pillaiyar and Palliyarrai-nachchiyar, consecrated in the 
temple for food offerings and lamps, by exchange with the first 
quality land from various Kudumbus. 


On the same place - 124 13” century A.D. characters. Badly 
damaged. King’s name lost. States that the three Tapasyar of this 
temple gifted land as Thiruveedi madappuram after making if 
urbane to feed the Sri Mahésvaras of Sri Sivapidasékharamangalam. 


180 


49/2014 


50/2014 


51/2014 


52/2014 


53/2014 


54/2014 


55/2014 


56/2014 


57/2014 


On the same place - Kulottunga chola III ? - 94 regnal year - 1187 
- Badly damaged. records a gift of land to the food-offerings to the 
deity. Mentions the lands given to the temple in the days of Periya 
nayanar Rajadhiraja(déva). 

On the same place - 11#- 124 century A.D. Palaeography. Badly 
damaged. Seems to state that the gift of land to the deity, 
consecreated in the temple, after purchased it from many persons. 


On the same place - Kulottunga chola 111 - 254 regnal year - 1203 
A.D. Badly damaged. Seems to state that a gift of land for food- 
offerings to the deity of the temple. 


On the same place - 124 - 13 century A.D. Palaeography. Badly 
damaged. Seems to record a sale of land to the temple. 


On the same place Rajarajachola 111 - 64 regnal year - 1222 A.D. 
Seems to a case of misappropriation of temple properties by some 
persons has been punished by the confiscation of their house - sites 
etc., of the offender according to the order of the king. Vayiradharaya 
an officer of the king and the temple authorities excecuted the 
punishment and might have handed over to the temple. 


On the same place - 124-134 century A.D. Palaeography. Damaged. 
King’s name lost. Seems to the gift of land as Jivitham to 
somebody and the Goddess of Tirukkamakkottamudaiya [nachchiyar] 
in the temple, according to the royal order of the king. 


On the South wall of the Central Shrine of the same temple 13” 
century A.D. characters. Damaged bit inscription. Seems to record 
a royal order to the temple authorities. 


On the South wall of the Andharala of the same temple Kulottunga 
chola - 414 regnal year - 1111 A.D. Records a gift of land by 
Mahésvarapperunthérisanattar of the village Sivapadasekhara- 
mangalam for chanting Tiruppadiyam [Devaram hymns] in the 
temple of Srikailasamudaiyar Sivapidasékharamudaiya Mahidévar. 


On the South wall of the Mahamandapa of the same temple. 
Vikkiramachola - 374 regnal year - 1121 A.D. Records a gift of ten 


181 


58/2014 


59/2014 


60/2014 


61/2014 


62/2014 


Kasu for purchasing land from the Urar at Sivapida- 
sékharamarngalam a Mahésvarasthinam, in Thirunaraiyir-nadu, a 
sub-division of Arumolidéva-valanidu, by Araiyan Ulagudaiyal. 


On the South wall of the Ardha-mandapa of the same temple - 
11%. 12% century A.D. Palaeography. Damaged bit inscriptions. One 
of the bits refer the 4274 regnal year of the King Kulottunga chola 
I. Other bits refer the erection of the temple, purchasing lands from 
the Andars, and the donations of coins made by the Andars through 
the sales of land to the temple etc. 


On the North wall of the Mahamandapa of the same temple 
Kulottunga chola III - 25" regnal year - 1203 A.D. Records the 
gift of land as dévadana by many persons for food-offerings and 
burning of lamps to the statues of Nayanmars consecrated in 
Sivapidasékharamangalam, and the temple of Rajapurantara 
Isvaramudaiyar, erected by Agalanga pichchan, a Tapasvi of this 
village, Thyagavinodha-pillaiyar and Tirunivukkarasu devan 
consecrated in that temple. 


On the left side of the Eastern entrance of Mahimandapa of the 
same temple. 12®.- 13® century A.D. characters. Much Damaged. 
Records a sale of 585 Kuli of lands by the Sivabrahmanas for 
39,250 Kasu as Thirunamattukkani to the temple in this village. 


On the left wall of the East side of Mahamandapa of the same 
temple - Kulottunga chola III - 22» regnal year - 1200 A.D. 
Damaged. Registers a newly prepared doccument for the house-sites 
and lands to the temple by Nagadévan Thiruchchirrambalamudaiyan, 
a tapasvi of Sri Sivapidasékharamangalam, a Mahésvarasthinam, in 
Thirunaraiytir-nadu, a sub-division of Arumolideéva-valanadu, instead 
of the old document given by his father Kulottunga chola pichchan 
earlier, which had been lost, due to some reasons. 


On the Right side of the entrance and the upper portion of the East 
wall of the same temple. 124 century A.D. characters. Registers a 
gift of land by two persons for a matha called ‘Abimuktham’, 
which was situated in the South side of the temple Kailisamudaiyar, 
and North-West of the tank called Parkulam, and for the maintenance 
of the worshippers in the matha. 


182 


63/2014 


64/2014 


65/2014 


66/2014 


67/2014 


68/2014 


69/2014 


On the upper portion of the right side Dévakoshta and the right 
side wall of the Eastern entrance of the Mahamandapa of the same 
temple. 124-134 century A.D. characters. Much damaged. Seems to 
refer the sale of lands by various persons to the temple. 


On the North-wall of the same mandapa in the same temple. 
Kulottuniga chola 111 - 25 regnal year - 1203 A.D. Damaged and 
the last few lines are lost. Registers a gift of land by two 
individuals for providing food-offerings and burning lamp to the 
deity Dévakanayakar, sep up in the temple by Dévakanayakan 
Rajarajadévan alias Cholendrasinga Pichchan at Sivapadasékhara 
mangalam. 


On the same place - In characters of about 13" A.D. Much 
damaged bit inscription. seems to refer a gift a lands to the temple 
by a Tapasvi of this village. 


On the same place - Rajadhiraja chola 11 - regnal year [7] - [1173] 
A.D. Damaged bit inscriptions. All the bits are mentioning the 
details of lands given to the temple for providing worship to the 
temple. One of it refers the Tribhuvanachakravarti Rajadhirajadéva 
and his 7” regral year. 


On the West wall of the same mandapa - Rajarajachola III - 16" 
regnal year - 1162 A.D. Badly damaged. Mentions the land shares 
of Tapasvin of Sri Mahésvaram in Thirunaraiyur-nadu. Details are 
lost. 


On the same place - In characters of about 12”-13™ century A.D. 
Characters. Damaged bit inscriptions. One of it refers the gift of 
paddy for the food-offerings and festivals of Margali Thiruvadhirai 
and Thiruppiiram to the Goddess Eppothum Iniya Nachchiyar, and 
for a Water-shed and the maintenance of the worshippers visited to 
the Matha named Alagan Thirumatham in the village. 


On the same place - Konérinmaikondan [Kulottunga chola 111] - 
15% regnal year - 1193 A.D. Damaged. Registers the gift of lands 
by Jayankondachola Brahmarayan and his wife Nachchinarkkiniyal 
for a matha and also for the maintenance of Water-shed in this 
village. 


183 


70/2014 


71/2014 


72/2014 


73/2014 


74/2014 


75/2014 


On the North wall of the Ardhamandapa of the same temple - 
Jadavarman Sundarapandya I - 7” regnal year - 1284 A.D. Registers 
certain gifts of land made to the Abimuktan Mutt, established by 
Thiruchchirrambala - Udaiyar Thiruttaiyur-Nayanar alias Vidhyasiva 
Panditar, a Tapasvin of Sivapidasékharamangalam, in exchange for 
some other bits of land, including a land received as guru-Dakshini. 


On the left side of the Eastern entrance of the Mahamandapa of the 
same temple - 12” century A.D. Paleography. Damaged bit 
inscription. Seems to refer the details of gold for making ornaments 
to the deity of the temple. 


On the East wall of the Mahamandapa of the same temple - Raja- 
rajachola 111 - 3" regnal year - 1219 A.D. Damaged. Registers the 
gift of land for chanting Tiruppathiyam hymns in the village by the 
authorities including Mahéeswaras, after having discussions with 
them at the Rajarajachaturalayam in this temple. 


On the same place - Rajarajachola 111 - தர்‌ regnal year - 1221 A.D. 
Badly damaged. Seems to refer the gift of land as Thirunamattukkani 
to the deity of the temple and the temple servants. Details are lost. 


On the right side pillar and wall of the Eastern entrance of 
Mahamandapa of the same temple - 124 century A.D. Characters - 
Bit inscription. Seems to refer the gift of a land to the temple. 


On a pillar of the Pal-Kulattammal temple - Kulottunga chola I - 
4274 regnal year - 1112 A.D. States that the Periya Thirumandapa 
in front of the palace called, Sri Rajarajadévar alias Sivapadasékhara- 
dévar Thirumaligai had become dilaplated, Nadari-pugalan, a pidaran 
of Sattamangalam in Kulamangala-nidu, a sub-division of 
Jayasingakulakala valanadu, constructed this big mandapa on behalf 
of Pidavur-Vélan Arikésavan alias Kachirayan. Isanasiva and 
Arankattippichchar the pidaras of this village also associated with 
him for this construction work. 


8963 


184 


ல்‌ 1 
தவ்வி 214) 


11254 மஞ்‌ ப 
் க்க ல்ல, பல்‌ 


ரல்‌ 
025. 


வ்‌ நாகா கோயில்‌ - "முதலாம்‌ டணால்‌ சோழன்‌ 
14-ஆவது ஆட்சியாண்டுக்‌ கல்வெட்டு (பக்கம்‌ -18-19) 


185 


ணை 


மரிய 1820 பர்‌௫ ரயமஒரி - முப முயல்‌ - ராம்மயமற ப 


(7-9 - லலா) 0 முழு ஓடுமலயாழ-172 [8*6-9 


து 178 


186 


அள டல்‌ 7 வா்‌ 24 


திருநாகேஸ்வரம்‌ ்‌ நாகநாதசாமி கோயில்‌ - கோவிராஜகேசரிவர்மன்‌ 
[9]- ஆவது ஆட்சியாண்டுக்‌ கல்வெட்டு (பக்கம்‌ - 26-27) 


187 


(89 - meen) 9-1 Oe [8ோ72-6 
ப மல்லி muro TOS - தல்‌ ன ன ர டப்‌ 


ணப ம்‌. 
டி ட்‌ 
மை ப me 
ET க்‌ 


(86-/6- meen) டு-1ம(ம௨ sO Sf -py 
முQரிய௨9) தட! ரயி - பல ட ர்‌ ior 


ர. 
ன 


படு அஷ்‌ மடு ப பவம்‌ ட 0 
ர்க்‌ பக்‌ 200 ட oo, 1G ம்‌ கத்து » AL EAL ட (னு > 
லவ்‌ I பயல்‌ பல்கன அகம்‌ 


9, அ 
ம்தான்‌ 2 
tie அ 
2122 வ) 
ஜர்‌) FX! அட்‌ 
த்‌ 


ச்‌ க ஆல அதப்‌ ர 
iA 2௩. தர fe: J 112 ந 

ம இர கட அவக ப ஆட] 70% 1 Vf வக ESE ந தம ள்‌ 
RO I Ki: A அத்த வ ப வயத்த அலி க தட உனக 


188 


௮) pA 3 உட ண்‌ 71 


ட்ட 
“1 வத்‌ ட்‌ (ரட்ட 


7, 


FES 22% கட்ட கட [5 14 


ம்‌ ல, 2 தத்‌ | ந்‌! AL «3 
R12 51 TY 1 | ॥ மரக ( 


04 சட வ]*ு ஏழை ட்‌ 


மருத்துவக்குடி - த ராவதேள்கா கோயல்‌ . மூன்றாம்‌ 'இராஜராஜ சோழன்‌ 
21-ஆவது ஆட்சியாண்டுக்‌ கல்வெட்டு (பக்கம்‌ - 69-70) 


189 


வு்‌ SP 
2:11 fo PEE 


| 5 | 
ந்தம்‌ த்‌ 
ரர்‌ S711) 


சதக ப 2; 
ஜர்‌ ன்னு, ve ச்‌ 
1 a டப்‌ 
2 பப்‌ ழா ப ப ட f+. 
1 ர்‌ 


நத 42007 
ப அடி ந ௬ 


டத கருப்‌. ர ட 


ர்‌ 


EEC Ag அத்த 30) 
yi PANS 33 He rs 2] 
7 7 Mf 2 
த கெகல்‌ த. [2 
1] 7 * 


ப ப்ப சுஜி? 
கரந்த: கட்டு 


Aa ப ட்ப 
1% ட 5 ப வ்‌ ம? 
2300. ன்‌ i YE 


19 ல்‌ அபத்தம்‌ > 
ட்ட டம. றது த 
மகர அறிக ௨ 1௧ மு 


மருத்துவக்குடி - வட வரகா, கோயில்‌ - முதலாம்‌ குலோத்துங்க சோழன்‌ 
30+ 1-ஆவது ஆட்சியாண்டுக்‌ கல்வெட்டு (பக்கம்‌ - 88-89) 


2- ஈரா (91-291 - ரல) ௫ு_1ம5 ௨ ஓடு மயா 19௭ (9௦12. 
முகிழ்‌ (ராய 2ஐ IF SW QM 


டட 


|- ரை (91-291 - லலா) டு 1ம(ம௨ ஒடுமுயாழு 6௪ [9௦12-7 
முறி ழி NIE Te ior - MY LER பு ஓம UMNO 


்‌ அடல. 


8 


[7-6 மரிய 2ஐ மய்ஒஒழு - முராய யத பு - ய்யா ய-5 
பலக்‌ ல ர தபு ட்‌ ்‌ 


191 


192 


௯ 
| 


கைலாசநாதர்‌ கோயிலின்‌ வடபுறத்தோற்றம்‌ - உடையாளூர்‌ 


193 


நுழைவு வாயில்‌ - ஐராவதேஸ்வரர்‌ கோயில்‌ சுவரோவியம்‌ - மருத்துவக்குடி 
- மருத்துவக்குடி 


இப்பம்‌ வை... 


ங்கம்‌ - மருத்துவக்குடி i 


சிவலி 


194 


| 
ர 


தூண்சிற்பம்‌ - திருநாகேஸ்வரம்‌ 


மைன. அக்தர்‌ 
ர்க்‌ 


% 


அர்த்தநாரீஸ்வரர்‌ - ்‌ 
உடையாளூர்‌ ரிஷப வாகனர்‌ - உடையாளூர்‌ 


195 


சொல்லடைவு 


சொல்‌ பக்கம்‌,/வரி 
அ 

அகமுடையான்பட்டன்‌ 87/62 
அகமுடையாள்‌ 104/24,25 
அகமுடையான்‌ 106/6, 131/15 
அகலத்துள்‌ 110/13 
அகில்‌ 52/16 
அகோரசிவர்‌ 126/1 
அகோரசிவன்‌ 108/37,38 
அகோரதேவன்‌ 112/11 
அங்காடி கண்காணி 15/5 
அடிகள்‌ நம்பி 46/3 
அடுக்களைப்‌ பெண்டு 53/1 
அடைக்காயமுது 48/1, 68/35 
அடைவு 40/8 
அணுக்கர்‌ 116/3 
அண்டநாயகன்‌ 131/14 
அத்தயாமம்‌ 19/18 
அத்தத்து நாள்‌ 167/2 
அநுபவி 60/36 
அந்தராயம்‌ 72/18, 74/21,23 
அபரபக்ஷம்‌ 50/1 
அபிமானபூஷணம்‌ 7/16 
அபிமுத்தம்‌ 139/3 
அபிழுத்தன்‌ திருமடம்‌ 162/3 
அபூர்வி ஆண்டார்கள்‌ 139/4 
அமரசுந்தரதேவர்‌ 27/12 
அமரபுயங்கன்‌ பெருமாள்‌ 133/2 
அமாவாஸி 48/3 
அம்பலக்கூத்தன்‌ 56/10, 126/2 
அய்யன்‌ கோயில்‌ 56/7 
அரிகுலகேஸரியார்‌ மகளார்‌ 27/10,11 
அரிகேசவனான கச்சிராஜன்‌ 1739 
[அரி]ஞ்சிகைப்‌ பிராட்டியாரான 

ஸ்ரீவாணப்பெருந்தேவியார்‌ 25/36, 27/11 
அரிசி 21/15, 67/32 
அரிசிலாற்றுக்‌ கரையில்‌ தேர்‌ 

போகுவதி 517/7 


196 


சொல்‌ பக்கம்‌,/வரி 
அருமொழிதேவ வளநாடு 79/12, 93/3 
அருமொழித்தேவ வாய்க்கால்‌ 107/22,23 
அரைக்காணி 33/10 
அரை பகல்‌ 7/20,21 
அரையே மாகாணி 34/11 
அழகவிடங்க மசக்கால்‌ 37/5 
அழகன்‌ திருமடங்குழி 158/4,10 
அழகிய சோழப்பிச்சர்‌ 130/9 
அறங்காட்டிபிச்சர்‌ 172/17 
அறிஞ்சிகைப்‌ பிராட்டியார்‌ 19/17 
அறிவுக்கெழுத்திட்டார்‌ 
வேதவனமுடையான்‌ 108/42,44 
அனபாயப்பிரியன்‌ 108/41,42 
அன்றாடு நற்காசு 127/18 
அன்னிய நாமம்‌ 85/23 
ஆ 
ஆட்கொண்டான்‌ 
தழுவக்குழைந்தாள்‌ 131/15 
ஆட்டாண்டு 127/20 
ஆட்டை 16/14,15 
ஆட்டைத்‌ திருநாள்‌ 68/38 
ஆடவல்லாள்‌ உடைய நங்கை 104/25 
ஆடவல்லான்‌ 38/9 
ஆடு 42/5 
ஆண்டார்கள்‌ 99/3 
ஆனைச்சூழ்‌ உடையார்‌ 67/6,7,8 
ஆணைமங்கலம்‌ 52/18 
ஆதிசண்டேஸ்வரர்‌ 50/1 
ஆதிசண்டேஸ்வர தேவர்‌ 85/17 
ஆதிசண்டேஸ்வர 
தேவகன்மிகள்‌ 52/16 
ஆதிதிருச்சிற்றம்பல 
முடையான்‌ 126/1 
ஆந்தரத்து வினாயகப்‌ 
பிள்ளையார்‌ 104/15 
ஆயம்‌ 51/12 
ஆயிலியத்து நாள்‌ 50/1 


சொல்‌ 


ஆரூருடையார்‌ 
ஆவணக்‌ 

ஆழாக்கு 

ஆழித்தேர்‌ வித்தகன்‌ 
ஆனைமேற்றுஞ்சினார்‌ 


இங்கணாட்டு பாலை 
வாயிலுடையான்‌ 
இசைஞானம்‌ 
இசைவு தீட்டு 
இடுவித்த நிலம்‌ 
இந்நிவந்தம்‌ நிச்சல்படி 
இயற்பகை திருத்தி 
இரண்டாந்தரத்துக்குழி 
இராசபுரந்தர ஈச்சுரமுடையார்‌ 
இராவை 
இராசேந்திர சோழவளநாடு 
இராசேந்திர சோழமடை 
இராஜராஜந்‌ திருமாளிகை 
இராஜராஜதேவன்‌ 
நம்பியாழ்வான்‌ 
இராஜேந்திர சோழன்‌ 
வாய்க்கால்‌ 
இராராதேவன்‌ அமுதாழ்வார்‌ 
இருங்கண்டி வினாயகபட்டன்‌ 
இருமரபுந்‌ தூயபெருமாள்‌ 
சருப்பேதிமங்கலம்‌ 
இலாடராயர்‌ 
இலையமுது 
இளங்கனாட்டுப்‌ பாலை 
வாயிலுடையான்‌ 
இளையான்குடி 
இறை கட்டின காணிக்கடன்‌ 
இறைகட்டு 
இறைக்கட்டுக்குடலான நிலம்‌ 
இறையிலி 
இறையிறுத்து 


பக்கம்‌,/வரி 


92/40 
25/31 
67/34 

99/3, 100/3 
7/16 


79/12 
158/2 
85/18 
68/45 
27/23,24 
38/7,8 40/2 
100/1 
129/2 
27/20 
85/14 
51/3 
52/13,15 


132/20 


51/6 
138/55 
86/59,60 


72/9 
83/110 
68/36 


93/3,4 
79/20, 82/82 
77/20,21 
70/22,24 
79/15,16 
18/6, 39/4 
39/6 


சொல்‌ 


ஈங்கையுடையார்‌ 
ஈசாநசிவர்‌ 
ஈடான நிலம்‌ 
ஈந்த வரி 


உடையபிராட்டியார்‌ 

உத்தராயனம்‌ 

உத்திராடத்து நாள்‌ 

உப்பு 

உப்பிலியப்பன்‌ கோவில்‌ கடை 

உய்யவந்தான்‌ 

உய்யகொண்டார்‌ வளநாடு 

உய்யக்கொண்டான்‌ 

வாய்க்கால்‌ 

உய்யவந்தராஜ விச்சாதரர்‌ 

உய்யூர்‌ சிங்கப்பிரான்‌ பட்டன்‌ 

உரு 

உரோகனிநாள்‌ 

உலகுடையார்‌ கூத்தர்‌ 

உலகுடையார்‌ மகளார்‌ 

சுத்தமல்லியாழ்வார்‌ 

உலகுய்யக்‌ கொண்ட சோழச்‌ 
சருப்பேதிமங்கலம்‌ 

உலோகவிடங்கன்‌ 

உழக்கு 

உள்வரி 


உள்வரிப்படி 


ஊர்க்கணக்கு 
ஊர்விலை 
ஊர்கரணத்தான்‌ 
ஊர்நத்தம்‌ 
ஊரடங்கல்‌ 
ஊரவர்‌ 


ஊருணிக்குளம்‌ 


197 


பக்கம்‌,/வரி 


92/38 
172/16 
110/21 
158/7 


12/94 
16/15 
162/1 
67/34 
62/12,13 
106/3 
50/1 


71/23 
53/1 

87/63 
67/32 
165/2 
129/3 


44/4 


76/56 
126/2 
68/37 
70/27 
72/22 


70/15, 72/14 
133/2, 134/6,9 
132/19 

56/7 

166/26 

11/55 

91/20 


௭ 
எஞ்ஞவாமனப்பட்டன்‌ 
எண்ணை 
எண்ணை ஆழாக்கு 
எண்ணைக்காப்பு 
எதிராமாண்டு 
எதிரிலி சோழனான 

இருங்கோளன்‌ 
எதிரிலி சோழரான 
சோழியவரையர்‌ 
எதிரிலி சோழநான 
விசையாலையப்‌ 
பல்லவரையன்‌ 
எப்பேற்பட்ட உரிமைகள்‌ 
எப்போதும்‌ இநிய நாச்சியார்‌ 


எறிஉடை சோழப்‌ பிரம்மராயன்‌ 


ஏ 


ஏலம்‌ 
ஏற்றமாக 


ல 
ஐய்நூற்று 
ஐய்யக்கிஸ்ரீ மாதவபட்டன்‌ 
ஐய்யூருடையான்‌ 
ஐயன்கோயில்‌ தி(ட்‌)டல்‌ 


ஒ 
ஒடுக்கி 
ஒடுக்கின காசு 
ஒடுக்கித்‌ தரவும்‌ 
ஒடுக்குவார்‌ 
ஒருமா 
ஒருமாமுக்காணி 

ஓ 
ஒபாதி 
ஒபாதி காணிக்கடன்‌ 
ஓராட்டை 
ஒலை எழுதும்‌ 


87/59 
68/36, 37 
68/37 
68/37, 45/7 
88/8, 117/1 


85/15 


67/18 


79/13 
86/38 
158/14 
54/3 


67/30 
91/14 


43/1 
87/54,55 
129/5 
21/30 


116/3 

40/13, 44/6,7 
51/11 

52/13 

21/33, 38/8 
34/11 


158/20 
80/29,40,43 
33/9 

52/17 


சொல்‌ 


க 


பக்கம்‌,/வரி 


கங்ககுல சுந்தரப்‌ பெரும்பள்ளி 79/19, 94/7,8 


கங்கைக்கரை 
கங்கைகொண்ட சோழபுரம்‌ 
கங்கைவிடங்கன்‌ 

கடமை 
கடாரங்கொண்டசோழன்‌ 
கடுவாயாறு 

கடைக்காசு 

கடைமானியம்‌ 

கணக்காயர்‌ 

கணக்குப்படி 


கண்டராதித்த பல்லவரையன்‌ 


கண்டராதித்தமங்கலம்‌ 

கண்ணமங்கலமுடையான்‌ 

கண்ணாற்றுச்‌ சதிரம்‌ 

கரணத்தோம்‌ 

கரம்பை 

கல்வெட்டப்‌ பெறவேணும்‌ 

கல்லில்‌ வெட்டவேண்டும்‌ 

கல்வெட்டி 

கல்வெட்டிக்குடுக்க 

கல்வெட்டிவிச்ச நிலம்‌ 

கல்வெட்டிவித்து 

கல்வெட்டு 

கல்வெட்டுப்படி 

கல்லில்‌ வெட்டிவித்து 

கல்லில்‌ வெட்டிவித்துக்‌ 
குடுத்த பரிசு 

கழஞ்சு 

கறியமுது 

கற்கடக நாயறு 

கன்று நிலைபாழாய்க்‌ 

கிடந்த நிலம்‌ 


கா 


காக்குநாயகர்‌ மாதேவபட்டன்‌ 


காசு 
காடவராயர்‌ 


198 


65/30,31 
16/13 
131/14 
51/7 

8/5 

122/10 
62/23 
62/25, 26 
123/5 
70/16 
79/21, 94/8 
18/9, 56/7 
12/13, 74/13,14 
16/14 
16/19 


119/3 

72/28, 75/35 
8/4 

16/18 


29/9 

9/12,13,26 
27/14,21, 67/33 
149/4, 155/3 


45/6 


87/50 
40/4 
83/110, 92/41 


காஸ்யபன்‌ சுந்தரசோழன்‌ 
பரமேஸ்வரன்‌ 


குமரமாத்தாண்டபுரம்‌ 


கும்பநாயறு 

குரால்‌ 

குருகுலராயன்‌ 

குருதகஷிணையாகப்‌ 
பெற்ற நிலம்‌ 

குரோதி 


பக்கம்‌/வரி சொல்‌ 
946 குல மங்கல நாட்டு 
79/17 சாத்த மங்கலம்‌ 
70/23 குலோத்துங்க சோழக்‌ 
40/3 கொங்கராஜன்‌ 
118/3 குலோத்துங்க சோழப்‌ 
15/11,12 ,. பல்லவரையர்‌ 
54/4 குலோத்துங்க சோழப்பிச்சன்‌ 
79/14 குலோத்துங்க சோழன்‌ 
92/42 குலோத்துங்க சோழன்‌ 
67/30 Hs னைக 
88/11,13 குலோத்துங்க சோழ வளநாடு 
ப த 
56/10 ம்ப 
குளபடுப்‌ பரிமாறும்‌ ஆட்டம்‌ 
56/9, 96/98 கனம்‌ 
33/10, 38/7 குறிச்சி 
குறுணி 
த ங்கற 
குறும்பூர்‌ நாடு 
கூ 
9/13,14 15 கூடுகிற நிலம்‌ 
80/28 கூட்டக்‌ கடவது 
50/2 கூட்டிக்கொண்டு 
122/9 கூட்டின நிலம்‌ 
104/19, 105/33 கூத்தாண்டி 
ஒ/4546 ௯த்தாடவல்னநான 
61/8, 62/9,10 அகளங்கப்பிச்சன்‌ 
63/5, 64/9, கே 
65/35,36 கேரளாந்தகச்‌ ன க 
117/1 சதுப்பேதிமங்கலம்‌ 
65/31,32 ல்கள்‌? 
ர்வேதிமங்கலம்‌ 
95/16 கொ 
கொலோத்துங்க 
163/5 
சாழ வளநாடு 
61/6 கொல்லை 


பக்கம்‌/வரி 


172/11,12 
102/4 


130/10 
129/4,5 
71/11,12 


54/5 
50/1,2 


70/14,15 
51/48 
51,52/12 
21/23 
102/4 
67/32,33 
79/10,11 
69/9 
729 


69/10, 70/17,19 
80/24,25 86/29 
67/17 

67/29 

67/19 

131/15 


128/2 


85/22 
33/7 


38/8 
39/5 


சொல்‌ 


கொல்லைத்தரம்‌ 

கொற்றமங்கலம்‌ 

கொற்றமங்கலமுடையான்‌ 

தேவர்‌ 

கோ 

கோபுரம்‌ 

கோப்பரகேசரி 

கோயிற்கணக்கு 

கோயிற்‌ தேவர்கன்மி 


கோனேரின்மை கொண்டான்‌ 


ச 
சந்திவிளக்கு 
சபையோம்‌ 
சயந்தமங்கலமுடையான்‌ 
சர்க்கரை 
சனகராயர்‌ 
சனிக்கிழமை 
சனி எண்ணைக்காப்பு 
சா 
சாலிவாகன சகாத்தம்‌ 
சாவாமூவாப்‌ பேராடு 


சிவபுரம்‌ 

சிவதர்மம்‌ வாசித்தல்‌ 
சிவபண்டிதர்‌ சம்பந்தன்‌ 
சிவபாதசோர நல்லூர்‌ 
சிவபாதசேகரமங்கலம்‌ 


சிவபாத சேகரீஸ்வரமுடையார்‌ 


சிவப்பிராமணன்‌ 
சிவப்பிராமணர்‌ குடியிருப்பு 
சிவனாமத்துக்காணி 
சிறுகாலை 
சிறுவெள்ளுடைய 

சோழ பட்டன்‌ 


பக்கம்‌,/வரி 


39/5 
89/20 


52/20 


64/11,19 
14/4 

95/12, 97/11 
53/1 

53/1 


27/23 

36/3 

85/15 

67/33 

92/41 

85/13, 117/1 
68/37 


61/2,3 
7/19,20 


75/34 
19/25 
67/31 
18/8 
16/16 
132/20 
79/18, 94/7 
50/2, 51/3 
132/20 
8/6 
137/31 
86/28,37 
27/13 


52/19,20 


சோமனாத பண்டிதன்‌ 


சோழியவரையர்‌ 
சோறு 


ஞானசிவர்‌ 
ஞாந சிவபண்டிதர்‌ 
த 
தங்கள்ளூரில்‌ காணியான 
பங்கு 
தடவி கட்டின கல்‌ 
ளு 
தண்டத்‌ திருவாய்‌ 
மொழிந்தருளி 
தண்டால்‌ ஏறின நிலம்‌ 


200 


பக்கம்‌,/வரி 


130/10 


39/3 

44/3, 52/13 
131/15 
51/8 


52/16 
53/2. 54/5 
91/19 
122/8 
102/4 
62/22 


68/44, 76/6 
38/7,10 
67/30,31,34,35 


79/19, 94/7 
86/41 


71/23 
77/18,19 


சொல்‌ பக்கம்‌/வரி சொல்‌ பக்கம்‌/வரி 
தண்ணி வைப்பான்‌ 160/4 திருநடை மாளிகை 67/9 
cd 116/1 திருநட்டப்‌ பெருமாள்‌ 67/7,131/15 
தண்ணிரமுது 42/1, 130/8  திருநந்தவனம்‌ 79/14 
தண்ணீர்பந்தல்‌ or திருநறையூர்‌ நாடு 19/22,23 
A 22/42,43 
தபஸி இயற்பகை 40/2 திருநாகீசுரமுடையார்‌ 44/2 45/5 
தயிரமுது 27/15,19,22 ்‌ - 
தலைத்தரம்‌ 0௫93 “நாகிகரம்‌ pores 
தலைமாறு 131/12 திருநாமம்‌ பக்‌ ன 
தனுநாயறு 167/1 ளி கக 
48/4 திருநாமத்துக்காணி 58/4, 70/15 
ன்‌ ம்‌ 16/15 திருநாவுக்கரைசு தேவர்‌ 129/2 
த பொற்பு 155 திருநீலகுடி. 85/21 
திருநீறணிந்தான்‌ 57/3 
தி திருநீற்றுச்‌ சோறா) 114/4 
திங்கள்கிழமை 109/4, 135/3  திருநுந்தாவிளக்கு 38/7,10 39/6 
திட்டிகைய்‌ வாசியிட்டு 52/15 திருப்படைவீடு 58/2,3 
தியதி 117/1,128/1 திருப்பணி 86/36,37 
தியாக வினோதப்பிள்ளையார்‌ 129/2,130/9  திருப்பதியம்பாடும்‌ 8/7 
திரயோதசி 50/1 திருப்பதியம்‌ விண்ணப்படு 
திரிபுவனச்‌ சக்கரவர்த்தி 53/1 சட்னி 121/5,6 
திருகற்றளி 125/9 திருப்பரிஞ்சம்‌ 16/1 
திருக்காமக்கோட்டம்‌ 119/2 திருப்பரிசட்டம்‌ 67/32 
திருக்குடமூக்கு 8/2, 85/20 திருப்பள்ளி 15/5 
திருக்கைக்கு திருவளையில்‌ 15/7 திருப்பள்ளி 
திருகை வினாயகப்‌ றிக்‌ ப கல்ப்‌ 
பிள்ளையார்‌ 105/27,28 திருப்பள்ளி அறை நாச்சியாரை 
க்‌ெ றி ..... எழுந்தருளுவித்து 104-105/25,29 
திருக்கொடுக்கு 16/1 திருப்பள்ளித்தாமம்‌ 33/8,9 67/31,32 
திருக்கொண்டை 16/1 திருப்புத்தூர்‌ 15/11 
தருக்கோல்‌ 126/2 திருப்பூரம்‌ 158/16 
திருச்சிராப்பள்ளி 163/6 திருமகளார்‌ அழிஞ்சிகைப்‌ 
திருச்சிற்றம்பலவதி 131/17 பிராட்டியார்‌ 22/38 
திருச்சிற்றம்பலமுடையான்‌ 52/16 திருமஞ்சனம்‌ 68/40, 79/15 
திருச்சுற்றாலை 64/10, 18,19 திருமஞ்சன நீர்‌ 67/30 
குழி 40/2 திருமடவிளாகம்‌ 91/13 
திருத்தி விட்ட நிலம்‌ 38/10 திருமடைவிளாகம்‌ 79/14 
திருத்தேர்ப்புரம்‌ 53/2 திருமந்திரஓலை 70/29, 72/24 


201 


பக்கம்‌,/வரி 


83/106 
106/5,9,10 
158/15 
1715 

14/4, 85/27 
72/27, 119/4 
129/3,4 
12/93 

15/8 
27/12,13 
16/16, 67/32 
158/15 

14/4 


19/21, 20/6 
22/34 
18,,19/21, 
25/39 


62/12 

129/3, 132/19 
53/2 

52/18 

131/14 
107/13,14 
100/3 

86/45, 87/48 
67/10,11,20 
107/11 


சொல்‌ 
திருவெழுச்சிபுறம்‌ 
திருவேகம்‌ 
திருவோலக்க மண்டபம்‌ 
திரைமூர்‌ நாடு 
தில்லை நாயகன்‌ 
தில்லையம்பல மூவேந்த 
வேளான்‌ 
தீ 
ட்டு 
தீட்டுப்படி 
தீரந்‌ சத்தி விடங்கி 
௬ ௫. ௮ 
தும்பைப்பூ 
துரோகிகள்‌ 
துலாநாயற்்று) 
துவாதெசி 
து 
தூணி 
தூப்பில்‌ கோவிந்தபட்டன்‌ 
தெ 
தெந்கரை திரைமூர்னாடு 
ற்கு 
தென்கரைத்‌ திரைமூர்நாட்டு 
(நாடு) 
தே 
தேவதானம்‌ 
தேவதான இறையிலி 
தேவரடியார்‌ 
தேவர்‌ பண்டாரம்‌ 
தை 
தை 
தொ 
தொண்டந்‌ 
ம்‌ 
நகரத்தோம்‌ 


பக்கம்‌,/வரி 


168/2 
54/5 
160/4 
7/17 


339 

117/2 
114/5, 128/1 
85/13 


79/7,10 
87/50,51 


19/20,21 
25/38,39 
33/10, 38/6 


63/3,4 
39/4, 68/44 
53/2, 76/1,2 


58/4 
40/13 


61/6 
43/1 


64/15,16 


சொல்‌ 


நச்சிநாற்கினியான்‌ 
நந்தவனம்‌ 
நந்தவானம்‌ 
நம்பிடாரன்‌ நாடறிபுகழன்‌ 
நம்பிராட்டியார்‌ 
நமசிவாய தேவன்‌ 
நல்லூர்‌ சேரி 
நல்லூர்‌ சேரி ஸபை 
நறையூர்‌ கிழவன்‌ 

நா 
நாணல்‌ 
நாணல்‌ கட்ட நிலம்‌ 
நாயகம்‌ 
நான்‌ ஏற்றின அகரம்‌ 
நித்தற்ப்படி 
நியாயபரிபாலச்‌ சருப்பேதி 

மங்கலம்‌ 

நிலம்‌ 
நிலச்சீவிதம்‌ 
நிவந்தம்‌ பெறக்‌ கடவர்‌ 

நீ 
நீங்கல்‌ நீக்கி 
நீர்நிலம்‌ 
நீர்நிலமாகத்‌ திருத்தி 
நீர்‌ வார்த்து 


பக்கம்‌,/வரி 


53/2, 130/8 
91/13 
64/14,15 
172/13 
40/1 

131/15 


7/24 


பரிபாலனம்‌ 
பரிபாலச்‌ சருப்பேதிமங்கலம்‌ 
பரிவர்த்தனை 


பள்ளி 


பாக்கு 
பாம்பூர்‌ நாடு 
பாரதாயகுடி சபை 


203 


64/12,26 


67/16, 79/19,20 


68/41 
21/26,32 
22/50, 24/20 


68/35 
8/2, 33/7 
25/32,40 


பிரஸாதம்‌ 

பிள்ளைக்கடியார்‌ கல்லு 
பிள்ளை கேரளராயர்‌ 
பிள்ளையாரரிகுலகேசரியார்‌ 


பிள்ளையூர்‌ 


பெண்டாட்டி 


பெரிய உடையான்‌ கடைதெரு 51, 
பெரிய உடையான்‌ விளாகம்‌ 50/2 


பக்கம்‌/வரி சொல்‌ 
பெரிய திருமண்டபம்‌ 
172/8 பெரியதேவர்‌ திரிபுவன 
86/31 வீரதேவர்‌ 
168/3 பெருநகரத்தோம்‌ 
15/4 பெரும்புலியூருடையான்‌ 
ல்‌ பெருமாள்நல்லூர்‌ 
132/19 பெருவழி 
53/2, 54/5 பெ 
162/1 
111/9 பொத்தகப்படி 
85/27 பொரிக்கறி அமுது 
38/7 பொலிந்த பலிசை 
50/3 பொற்கோயில்பட்டன்‌ 
19/16,17, 22/38, பொற்பூ 
27/10,11 
46/7 பொன்‌ 
பொன்மேந்த சோழப்‌ 
145/8 பிரம்மராயன்‌ 
oat பொன்றும்‌ வெள்ளியும்‌ 
60/11,1220 பொன்னிலிட்டு 
75/26,27,28 a 
மகமைப்‌ பட்டையம்‌ 
77/26,28 மசான பூமி 
89/19 மஞ்சறைப்‌ பெருவழி 
115/9 மஞ்சாடி 
137/40 மடம்‌ 
128/1 0௭ 
85/13 ன்‌ 
140/7 வைக்க கள்‌ 
27/13,1720 மதியாலையாந்‌ வாய்க்கால்‌ 
மரம்‌ 
95/17 மருதத்தில்‌ மருதமும்‌ 
67/11,14, 68/45 மன்றாடி 
மனைக்குழி 
7/17 மனை எண்‌ 
மஹாதாந மங்கலம்‌ 
மஹேஸ்வரக்‌ கண்காணி 


204 


171/6 


74/23 

64/6, 65/36 
70/12, 77/10 
50/2 

131/18 


9/17, 86/30,34 
27/15,21,22 
16/15 

52/18 

9/9 

17/10 

9/9,10 17/7,10 


53/3 
14/4 
129/4 


62/10 
52/14 
51/4 
17/8,9 9/1213 
140/11 
9/10 
125/7 
25/41 
38/6 
86/38 
29/8 
7/19 
130/9 
51/10 
25/40 
16/19 


சொல்‌ பக்கம்‌,/வரி 
மர 
மாடலன்‌ 2/42,43 
மாடிலன்‌ 16/3, 24/15 
மாதாந மங்கலம்‌ 25/32 
மார்கழித்‌ திங்கள்‌ 16/14 
மாராயன்‌ சோழகுலம்‌ 33/9 
மாலைகாறன்‌ 130/10 
மி 
மிருகசீரிஷத்து நாள்‌ 116/2 
மிலாடுடையார்‌ பள்ளி 64/7,8 
மிளகு 67/34 
மிளகுப்பொடி 27/14 
மிளகு பொடிக்கறியமுது 27/18,21 
மீ 
மீன நாயறு (மீநனாயறு) 162/1 
மீனவன்‌ மூவேந்த வேளான்‌ 70/29, 72/24 
மு 
முட்கட்டி எஞ்ஞமூர்த்தி பட்டன்‌ 87/49 
முட்கட்டி முத்தபட்டன்‌ 87/48,49 
முட்டாமல்‌ 42/1 
முத்து 15/7 
முந்திரிகை 34/11, 51/4, 
67/27 
மும்முடி சோழ பெருந்தெரு 9/8 
மூ 
மூலத்து நாள்‌ 85/14, 135/3 
16/18 
மூலபருடையார்‌ 14/4 
மூலபிருத்தியர்‌ 85/17 
$்தியர்‌ 121/7 
மூன்றாந்தரம்‌ 107/21 
மே 
மேற்கு 33/10, 38/6 
மேற்பூச்சு 67/31 
மெள 
மெளன குமர மாத்தாண்டன்‌ 64/8,9 
ரா 
ராஜராஜ சதுராலயம்‌ 1655 
(ரா]ஜாதிராஜந்‌ அரசியார்‌ 335 


பக்கம்‌/வரி 


56/10 
34/12 


117/1 


87/47,48 
86/32 

68/41 

33/10 

16/14 

118/3 

95/15 

70/27, 72/21 
52/12 

72/21, 95/15 
54/4 

42/3 

130/8 

92/41 


139/4 

14/4, 67/18,19 
132/20 

162/2